சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Wednesday, May 26, 2010
என் கைவண்ணம் [மதன் மன்னிப்பாராக! ]
இப்படி அப்பப்ப கொஞ்சம் காப்பி அடிக்கறதுதாங்க!
கொஞ்சம் மாறுதலுக்காக நம்ம கைவண்ணத்தில் மதன் ஜோக்ஸ் கார்ட்டூன்.
நன்றே நாடுக!
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்
நன்று செய்திட நாடிடு நம்முயிர்
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.
‹
›
Home
View web version