tag:blogger.com,1999:blog-30267461.post1763423592505554956..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: காலணியும் கதைச் சொல்லும்உமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-30267461.post-16114027667348850752009-04-28T19:35:00.000+05:302009-04-28T19:35:00.000+05:30வருகைக்கும் வழ்த்துக்கும் நன்றி தமிழரசி.
நன்றி உழ...வருகைக்கும் வழ்த்துக்கும் நன்றி தமிழரசி.<br /><br />நன்றி உழவன்<br />நன்றி sakthi.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-2553785675633278462009-04-28T11:09:00.000+05:302009-04-28T11:09:00.000+05:30//எத்தனையோ கூட்டத்தில்
காலடியில் நான் கிடந்தேன்..
...//எத்தனையோ கூட்டத்தில்<br />காலடியில் நான் கிடந்தேன்..<br />கட்டுண்டு இருந்ததனால் <br />கருத்துச் சொல்லாமலே<br />நானிருந்தேன்...//<br /> <br />பொறுத்துப் பொறுத்துப் பார்த்த காலணி, இப்போது பொறுமை இழந்து விட்டதோ?<br /> <br />//தமிழன் காலடிச் செருப்பா?//<br /> <br />சீக்கியனின் மயிருக்காக (டர்பன் அணியும் உரிமைக்காக) சீறியெழுந்த மன்மோகன் அரசு, தமிழனின் உயிர் காத்திடத் தவறியதே.<br /> <br />மிக அருமை தோழி. வாழ்த்துக்கள்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-69451604438406970342009-04-19T12:11:00.000+05:302009-04-19T12:11:00.000+05:30சீரிப்பாய்ந்து விட்டேன்
சீக்கியர் சிரம் காத்து
சின...சீரிப்பாய்ந்து விட்டேன்<br />சீக்கியர் சிரம் காத்து<br />சினம் சொல்லி<br />செயலிழந்தேன்..<br /><br /><br />superb mamsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-65132030986164224372009-04-18T09:44:00.000+05:302009-04-18T09:44:00.000+05:30காலணி கண்ட வீரம் நம் கல் நெஞ்சம் கொள்வதேன்றோ...ஆதி...காலணி கண்ட வீரம் நம் கல் நெஞ்சம் கொள்வதேன்றோ...ஆதிக்க முடிந்தும் சாதிக்க முடிந்தும் ஏனோ அவர் அறிக்கை மட்டுமே விடுகின்றார்... நாம் அறிவிலிகளா இல்லை அடிமைகளா விளங்கவில்லை...புலம்பி புலம்பி புன்னாகிபோறது தமிழ்..எத்தனை ஆதங்கம் எத்தனை அறிவுருத்தல் எத்தனை தீக்குளிப்பு எத்தனை போராட்டம் எதற்குமே மசியவில்லை பதவி ஆசை என்ன செய்ய...செருப்புக்காவது துணிவு வந்தது நமக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-16862208615735069742009-04-16T12:58:00.000+05:302009-04-16T12:58:00.000+05:30வணக்கம் அமுதா. நீண்ட இடைவெளிக்குப்பின் வலைப்பக்கம்...வணக்கம் அமுதா. நீண்ட இடைவெளிக்குப்பின் வலைப்பக்கம் வந்திருக்கிறீர்கள். நன்றி. ஆனாலும்<br />//இங்கு ஒருவனும் தான் தலைவனாகத் தேர்ந்தெடுத்த அரசியலார்களைச் சட்டையைப் பிடித்துக் கேள்விகேட்கத் துணியமாட்டேன் என்றிருக்கிறான். முதலில் தமிழர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்//<br />என நீங்கள் கூறியிருப்பது வருந்தத்தக்கது. சாதாரணத்தமிழனுக்கு சாப்பாடே பிரச்சணை, தனிப்பட்ட மக்களின் உணர்வுகள் வெளிக்காட்டப்பட்டாலும் பாதிப்பு இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு எடுத்துக்கூறி உணர்வுகளைக்கூட்டி ஒன்றுசேர்க்க வேண்டுமேத்தவிர தமிழர்களை தவறாக சொல்லுதல் தவறு.<br />ஆங்கிலேயர் காலத்தில் கூட அவர்களின் அடிவருடிகள் எங்கும் இருந்தனர். அவர்களின் உணர்வுகளைத்தூண்டி அவர் உரிமைகளை எடுத்துரைத்து அந்நியருக்கு எதிராக போராட வைக்கத்தான் பலத்தலைவர்கள் ஆங்காங்கே தோன்றினர். அப்படிப்பட்ட வழிகாட்டிகள் தான் இன்றயத்தேவை. படித்தவர்கள் ஈழப்பிரச்சனையை அறிந்தவர்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் பொறுப்பாக இதைச் செய்யவேண்டும்.இதற்காக இழப்புகளையும் சந்திக்க வேண்டும்.<br /><br />அரசியல் வாதிகளை சொல்லுங்கள் தாராளமாகச் செருப்பால் அடிக்கலாம்.அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்கள் நினைத்தால் முடியும் என்றாலும் பதவி வெறிக்காரணமாக மக்களை முட்டாளாக்குகிறார்கள். இவர்கள் எல்லாரும் நாம் போட்ட ஓட்டின் அடிப்படையிலா வெற்றி பெற்றார்கள். கருப்பு பணமும் கூட்டல் கழித்தல் கணக்கும் தான் இவர்களை ஆட்சியில் அமர்த்துகிறது. இவர்களைத்தான் கேள்வி கேட்கவேண்டும். சாதாரண மக்களுக்கு அறிவுறுத்தத்தான் வேண்டும். முடிந்த வரையில் அதைச் செய்வோம்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-51615796476559353672009-04-13T16:50:00.000+05:302009-04-13T16:50:00.000+05:30////தன் இனமே அழிந்தாலும்உணர்வின்றி ஓய்ந்திருக்கநான...////தன் இனமே அழிந்தாலும்<BR/>உணர்வின்றி ஓய்ந்திருக்க<BR/>நானென்ன <BR/>தமிழன் காலடிச் செருப்பா?////<BR/><BR/>சரியான செருப்படி...!<BR/><BR/>ஈழத்தமிழினம் அழிக்கப் படுவதுகண்டும் இங்கு ஒருவனும் தான் தலைவனாகத் தேர்ந்தெடுத்த அரசியலார்களைச் சட்டையைப் பிடித்துக் கேள்விகேட்கத் துணியமாட்டேன் என்றிருக்கிறான். முதலில் தமிழர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-62548070327169617192009-04-11T19:47:00.000+05:302009-04-11T19:47:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி ஹேமா.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி ஹேமா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-5937690808042408932009-04-11T03:37:00.000+05:302009-04-11T03:37:00.000+05:30உமா,சில உண்மைகள் உடைத்தெறியப்பட்டிருக்கிறது உங்கள்...உமா,சில உண்மைகள் உடைத்தெறியப்பட்டிருக்கிறது உங்கள் வார்த்தைகளால்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-86642751235073173612009-04-10T21:05:00.000+05:302009-04-10T21:05:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்மிளிர்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்மிளிர்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-47889043644251202482009-04-10T19:28:00.000+05:302009-04-10T19:28:00.000+05:30உண்மை தான்உண்மை தான்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-87468151429781885632009-04-10T16:33:00.000+05:302009-04-10T16:33:00.000+05:30நன்றி சொல்லரசன்.வலைப்பக்கம் காணவில்லையே கொஞ்ச நாளா...நன்றி சொல்லரசன்.வலைப்பக்கம் காணவில்லையே கொஞ்ச நாளாக?<BR/><BR/>வருகைக்கு நன்றி ஞானசேகரன்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-58807731602186133552009-04-10T06:34:00.000+05:302009-04-10T06:34:00.000+05:30//என் துணைநானிழந்தாலும்எத்துணைஇழந்தாலும்சொற் துணை ...//என் துணை<BR/>நானிழந்தாலும்<BR/>எத்துணை<BR/>இழந்தாலும்<BR/>சொற் துணை இன்றி<BR/>நான் சொன்ன சொல்<BR/>சீக்கிரமே உணர்ந்திடுவர்..<BR/><BR/>காலணிகள் <BR/>பறக்க ஆரம்பித்தால்<BR/>பாரதம் <BR/>தலைக்கவிழும்<BR/>சிந்திப்பீர்...//<BR/><BR/>உங்களின் ஆதங்கமும் தெரிகின்றது...<BR/><BR/>நன்றாக இருக்குஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-82045440959384414162009-04-10T06:32:00.000+05:302009-04-10T06:32:00.000+05:30//ஒருவன் செய்தகுற்றத்திற்குஓரினமே அழிவதென்றால்வீழு...//ஒருவன் செய்த<BR/>குற்றத்திற்கு<BR/>ஓரினமே அழிவதென்றால்<BR/>வீழும் சனநாயகம்<BR/>விரக்தியினால் சொல்லுகின்றேன்//<BR/><BR/>ஆகா....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-22040806536247839772009-04-09T23:57:00.000+05:302009-04-09T23:57:00.000+05:30//என் துணைநானிழந்தாலும்எத்துணைஇழந்தாலும்சொற் துணை ...//என் துணை<BR/>நானிழந்தாலும்<BR/>எத்துணை<BR/>இழந்தாலும்<BR/>சொற் துணை இன்றி<BR/>நான் சொன்ன சொல்<BR/>சீக்கிரமே உணர்ந்திடுவர்..//<BR/><BR/>எல்லோரும் இத்துனை தேடினால் இந்தியா தாங்குமா?<BR/><BR/>சூடான நிகழ்வுகளை கவிதையாக்குவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.<BR/>தொடராட்டும் உங்கள் கவிதை.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.com