tag:blogger.com,1999:blog-30267461.post1980866840710721321..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: பெற்றவர் உவகைஉமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-30267461.post-40571696436421260972010-03-02T10:27:34.316+05:302010-03-02T10:27:34.316+05:30திரு.சொல்லரசன்,மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கு...திரு.சொல்லரசன்,மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.<br /><br />மிக்க நன்றி ஜமால்.நன்றி திகழ்.உங்கள் அனைவரின் ஊக்கம் தான் நான் தொடர்ந்து எழுதுவது. <br />திரு அண்ணாமலை வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-38458414931035526362010-03-01T22:05:04.999+05:302010-03-01T22:05:04.999+05:30//இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும்// கவித...//இளையவர்க் குதவும் வண்ணம்<br />இயம்பிட வேண்டும்// கவிதைபல<br /><br />//களைப்புற்ற காலம் என்றே<br />கருதிட வேண்டா// பதிவுலகில்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-39041480121065629182010-02-27T18:20:12.514+05:302010-02-27T18:20:12.514+05:30என்ன வரிகள்..!!!
மேலும் தொடர்க..!!என்ன வரிகள்..!!!<br />மேலும் தொடர்க..!!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-55158247646240165492010-02-23T17:49:13.311+05:302010-02-23T17:49:13.311+05:30/உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று.../உண்ணாமல் ஒளித்து வைத்து<br />உறங்காமல் விழித்து நின்று<br />கண்ணாகக் காக்கும் காசு<br />காக்காது போகும் ஓர்நாள்<br />மண்ணாகப் போகும் அந்நாள்<br />மதிக்காதே உலகம் உன்னை<br />எண்ணத்தில் கொண்டே இஃதை<br />என்றைக்கும் இனிதே ஈவாய்! /<br /><br />அருமை<br /><br />சொல்ல வார்த்தை இல்லை<br />ஒரு கணம் திகைத்துப் போனேன்.<br /><br />அப்படி சொற்கள் வந்து விழுந்து உள்ளன.<br /><br />/களைப்புற்ற காலம் என்றே<br />கருதிட வேண்டா நாளும்<br />அலைந்திங்கே பெற்ற பாடம்<br />அனுபவம் தன்னில் உண்டாம்<br />இளையவர்க் குதவும் வண்ணம்<br />இயம்பிட வேண்டும் மண்ணை<br />முளைத்திட்டச் செடியோ அன்றி<br />முற்றிய மரமே காக்கும்./<br /><br />நன்றாக இருக்கிறது<br /><br />வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-32523166112171357962010-02-23T16:16:02.660+05:302010-02-23T16:16:02.660+05:30நல்ல விளக்கம்
---------
பெற்ற பாடம்
அனுபவம் தன்ன...நல்ல <b>விள</b>க்க<b>ம்</b><br /><br />---------<br /><br />பெற்ற பாடம்<br />அனுபவம் தன்னில் உண்டாம்<br />இளையவர்க் குதவும் வண்ணம்<br />இயம்பிட வேண்டும்]]<br /><br />தெளிவா<br /><br />-------------<br />ஈதலின் சிறப்பும் நன்று.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com