tag:blogger.com,1999:blog-30267461.post2070291530660638167..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: கண்ணா அருள்வாயா!உமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-30267461.post-26269327914686468362009-08-16T18:31:31.969+05:302009-08-16T18:31:31.969+05:30அருமை அய்யா. மிக்க நன்றி.அருமை அய்யா. மிக்க நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-50811735695447595772009-08-15T23:02:00.955+05:302009-08-15T23:02:00.955+05:30//
நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்சுத...//<br /><i>நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்<br />அஞ்சுதல் தேவையில்லை,கண்ணனே - தஞ்சமென்றிம்<br />மண்ணின் உயிரெல்லாம் அவனெனக் கண்டாலே<br />மன்னன் அருள்வான் மகிழ்ந்து .</i><br />//<br />//<br /><i>நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்<br />அஞ்சிடத் தேவையிலை; அண்ணலே-தஞ்சமென்றிம்<br />மண்ணுயிர் எல்லாம் இறையுறு என்றுணர<br />கண்ணனே காப்பான் கடிந்து.</i>//<br /><br />நன்றாக வந்திருக்கிறது உமா அவர்களே. <br /><br />எனக்கு தோன்றியது உங்கள் முதல் பாவில் சிறிய திருத்தங்கள் தான், இதோ:<br /><br /><b>நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்<br />அஞ்சுதல் தேவையில்லை,கண்ணனே! - தஞ்சமென்றிம்<br />மண்ணின் உயிர்களில் உன்னுருவைக் கண்டாலே<br />திண்ணம் அருள்வாய் மகிழ்ந்து .</b><br /><br />மாற்றத்தினால் வெண்பாவின் நாலு வரிகளும் கண்ணனை நோக்கியே பாடுவது போல வருகிறது.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-61715915892655831802009-08-15T21:52:43.803+05:302009-08-15T21:52:43.803+05:30super madam. remove the word verification please.
...super madam. remove the word verification please.<br /><br />--vidhyaVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-12718355736018356012009-08-15T13:16:18.361+05:302009-08-15T13:16:18.361+05:30நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்சிடத் ...நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்<br />அஞ்சிடத் தேவையிலை; அண்ணலே-தஞ்சமென்றிம்<br />மண்ணுயிர் எல்லாம் இறையுறு என்றுணர<br />கண்ணனே காப்பான் கடிந்து.<br /><br />திரு.அவனடிமையார் அவர்களுக்கு, சற்றே மாற்றியமைத்துவிட்டேன். சரிதானே?<br /><br />தங்களின் பாவையும் அளித்தால் மகிழ்வேன். நன்றி <br />அன்புடன் உமா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-12117937923146091882009-08-14T20:56:43.272+05:302009-08-14T20:56:43.272+05:30திரு.அவனடியார் அவர்களுக்கு மிக்க நன்றி. பாவை மாற்ற...திரு.அவனடியார் அவர்களுக்கு மிக்க நன்றி. பாவை மாற்றி புனைய முயல்கிறேன்.<br /><br />வாழ்த்துக்கு நன்றிகள்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-59275945864927263252009-08-14T19:56:49.599+05:302009-08-14T19:56:49.599+05:30//நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்ச...//<i>நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்<br />அஞ்சுதல் தேவையில்லை, கண்ணனே - தஞ்சமென்றிம்<br />மண்ணின் உயிரெல்லாம் அவனெனக் கண்டாலே<br />மன்னன் அருள்வான் மகிழ்ந்து .</i>//<br /><br />கலக்கிட்டீங்க உமா. நல்ல கருத்து. <br />நேர்மை=அபயம்<br />எண்ணுரு யாவும் = இறையுரு<br />சுருக்கமா சொல்லிட்டீங்க.<br /><br />/தேவையில்லை/-யில் 'ல்' தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்போது தே+வையி+லை என்று தளை சரியாக வரும்.<br /><br />அப்புறம், /ல்<b>லாம் அவ</b>னெ/ தளை தட்டுகிறது. தளை மாற்றிய வரிகள் என் மனத்தில் எழுந்தாலும், நீங்களே முதலில் மாற்றிப் புனையுங்கள்....... <br /><br />வாழ்த்துக்கள் உமா. நல்ல கவிதைத் தளம் இது. <br /><br />உங்கள் காய்ச்சல் பாக்கள் அருமை. ஒரு கருவை வைத்து அதை பாக்களாக புனைவது (என்னைப் பொறுத்தவரை) மிகவும் கடினம் . அதை சுவை குன்றாமல் செய்திருக்கிறீர்கள். வாழ்க.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-46738970371192920232009-08-14T19:45:19.935+05:302009-08-14T19:45:19.935+05:30அவனடியாருக்கு......
விருத்தத்திற்குத் தளைகள் கிட...அவனடியாருக்கு......<br /><br /><br />விருத்தத்திற்குத் தளைகள் கிடையாது. ஆனால் சீர்களின் அளவுகள் உண்டு. விரிவாகச் சொன்னால் மறுமொழி நீண்டுவிடும். வெண்பாவலையில் இனிவரும் பாடங்களில் (தங்களின் விருப்பப்படியே) பிறபாவகைகளையும் பார்ப்போம். அப்போது முழுவதும் அறிந்துகொள்ளலாம்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-1093219657947282562009-08-14T11:27:18.398+05:302009-08-14T11:27:18.398+05:30திரு.அவனடிமை அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்கள் வரு...திரு.அவனடிமை அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது. <br /><br />நான்கு அடிகளைக்கொண்டு ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்களை பெற்றது ஆசிரிய விருத்தம் என்று மட்டுமே அறிந்திருக்கிறேன். தளைகளைப்பற்றி இன்னும் சரியாக தெரிந்துக்கொள்ளவில்லை, ஆசான் திரு அமுதாவிடம் கேட்டு அறிந்து மோனையும் அமைய சிறப்பாக ஏழுதுகிறேன்.<br /><br />//கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாட, அவன் பாடத்தை நினவு கூர்வோம்:<br /><br />கண்ணன் குழலோசை கேட்டேநம் உள்ளத்தின்<br />எண்ணம் களைந்திடு வோம்.<br /><br />பிறந்ததும் கம்சனைக் கொன்றா னகந்தை <br />இறந்திட கீதைசொன் னான்.//<br />மிகச் சிறப்பு அய்யா.<br /><br />நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்<br />அஞ்சுதல் தேவையில்லை,கண்ணனே - தஞ்சமென்றிம்<br />மண்ணின் உயிரெல்லாம் அவனெனக் கண்டாலே<br />மன்னன் அருள்வான் மகிழ்ந்து .உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-7464332074212286482009-08-14T10:46:29.257+05:302009-08-14T10:46:29.257+05:30அமுதா வணக்கம். வருத்தம் என்றறிந்து நான் எழுதவில்லை...அமுதா வணக்கம். வருத்தம் என்றறிந்து நான் எழுதவில்லை. நானே உங்களிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். வாழ்த்துக்கு நன்றி.<br /><br />மற்றும் திரு.அவனடிமையாரின் கேள்விக்கும்[கவிஞர்களுக்கு ஒரு கேள்வி: விருத்தத்தில் தளை விதிகள் உண்டா ? உ.: /கடலும் காரிருளும்/ தளை தட்டினாலும், பாடுவதற்கு சரியாகத்தானே இருக்கிறது.. ?] தாங்களே பதிலிருக்க வேண்டும்.<br />அன்புடன் உமா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-45721045515076588822009-08-14T10:41:27.224+05:302009-08-14T10:41:27.224+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.Raghav...வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.Raghav.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-69637641150572394002009-08-13T23:40:19.786+05:302009-08-13T23:40:19.786+05:30உமா அவர்களே: மிக நன்றாக வந்துள்ளது அறுசீர் விருத்த...உமா அவர்களே: மிக நன்றாக வந்துள்ளது அறுசீர் விருத்தம். <br /><br />மோனையும் கூடினால் இன்னும் ஓசை நயம் கூடும் (நீங்களே கொடுத்துள்ள காட்டுகள்: காலம்/கையில், கத்தும்/கண்ணன்); <br /><br />கவிஞர்களுக்கு ஒரு கேள்வி: விருத்தத்தில் தளை விதிகள் உண்டா ? உ.: /கட<b>லும் கா</b>ரிருளும்/ தளை தட்டினாலும், பாடுவதற்கு சரியாகத்தானே இருக்கிறது.. ?<br /><br />வாழ்த்துக்கள் உமா.<br /><br />கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாட, அவன் பாடத்தை நினவு கூர்வோம்:<br /><br />கண்ணன் குழலோசை கேட்டேநம் உள்ளத்தின்<br />எண்ணம் களைந்திடு வோம்.<br /><br />பிறந்ததும் கம்சனைக் கொன்றா னகந்தை <br />இறந்திட கீதைசொன் னான்.அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-90766997934508917842009-08-13T15:25:57.284+05:302009-08-13T15:25:57.284+05:30மிக அழகிய அறுசீர் விருத்தம். வாழ்த்துக்கள்.மிக அழகிய அறுசீர் விருத்தம். வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-51232141449615441962009-08-12T17:43:40.908+05:302009-08-12T17:43:40.908+05:30//சித்தம் தெளிய அவனுரைத்தான்
.........."காண்ப...//சித்தம் தெளிய அவனுரைத்தான்<br />.........."காண்பாய் உன்னுள் எந்தனையே".//<br /><br />சித்தம் தெளிந்தாலும் அவன்மீதுள்ள பித்தம் தெளியாமல் இருக்கவும் அருளட்டும். :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-52187781609333334792009-08-12T17:41:34.840+05:302009-08-12T17:41:34.840+05:30//மன்னன் அவனிதழ் பட்டூதும்
......பாஞ்ச சன்னியம் ஆ...//மன்னன் அவனிதழ் பட்டூதும் <br />......பாஞ்ச சன்னியம் ஆகேனோ!//<br /><br />ம்.. ஆண்டாள் சங்கிடம் அவனின் இதழ் சுவையைத் தான் கேட்டாள்.. நீங்கள் அந்தப் பாஞ்சசன்னியமாகவே ஆக வேண்டுமென்உ கேட்கிறீர்கள்.. கட்டாயம் கண்ணன் அருள்வான்.<br /><br />நல்லதொரு கவிதை.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-36332477940337467152009-08-12T17:32:03.554+05:302009-08-12T17:32:03.554+05:30மிக்க நன்றி திரு.ஞானசேகரன்.மிக்க நன்றி திரு.ஞானசேகரன்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-60876976903404517962009-08-12T17:31:40.499+05:302009-08-12T17:31:40.499+05:30மிக்க நன்றி திரு.சொல்லரசன்.மிக்க நன்றி திரு.சொல்லரசன்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-83736930240876462462009-08-12T14:55:33.407+05:302009-08-12T14:55:33.407+05:30அருமை உமாஅருமை உமாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-72510747677486583572009-08-12T14:35:21.307+05:302009-08-12T14:35:21.307+05:30கிருஷ்ண ஜெயந்தி கவிதை அருமை,கிருஷ்ண ஜெயந்தி கவிதை அருமை,சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.com