tag:blogger.com,1999:blog-30267461.post3413254271446144651..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: அணுவாற்றல் வேண்டும் அறிஉமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30267461.post-44880017165780161892009-04-28T11:10:00.000+05:302009-04-28T11:10:00.000+05:30//*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை கண்டவரே வந்தி...//*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை கண்டவரே வந்திட்டார்//<br /><br />இதுதான் உண்மை,அவர்கள் எவ்வளவு துரம் இறங்கி வந்து இருக்கிறார்கள் என்பதை கடந்த காலத்தில் பார்க்கவேண்டும்<br /><br />//*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க<br /><br />பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை//<br /><br />இதன் பின்தான் உலகம் நம்மை கண்டு அஞ்சியது<br /><br />ஒரு சாரர் சொல்கிறார்கள் என்பதற்காக அனு ஆற்றல் கொள்கையை எதிர்க்ககூடாது.அதில் உள்ள நிறைகளை அலசி ஆராய்வது நலம்.<br /><br />அனுவாற்றல் வேண்டும் என்பதே எனது கருத்தும்.<br /><br /> <br />ரிப்பீட்ட்ட்டு.. அதுமட்டுமல்லாது, உலகின் முன்னேறிய நாடுகளனைத்துமே அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருக்கின்றன. நாம் மட்டும் ஏன் தேவையில்லை என்கிறோம்?"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-59942939358885520002009-03-29T12:55:00.000+05:302009-03-29T12:55:00.000+05:30பொக்ரான் அணுவாய்வைப் போலென்றைப் பிந்நாளில்தக்கார்ந...பொக்ரான் அணுவாய்வைப் போலென்றைப் பிந்நாளில்<BR/>தக்கார்நாம் செய்யா தடங்கவே -மிக்க<BR/>துணிவோ அணுவீந்தார் தோகாய் அறிவாய்<BR/>அணுவாற்றல் வேண்டாம் அறி!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-12338594419153448982009-03-27T15:52:00.000+05:302009-03-27T15:52:00.000+05:30//பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமைஒன்றாய்...//பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை<BR/><BR/>ஒன்றாய் இணைந்தே உலகம் விளங்க<BR/><BR/>அணுவாற்றல் வேண்டும் அறி//<BR/><BR/>உயிரழிக்கும் அணுவாற்றல் இன்றி<BR/>உலகை காப்போம்- நல்வழிகண்டு<BR/>ஆக்கும் சக்திகளை அணுவாற்றில் கான்போம் . என்றும் மாகாசக்தி படைப்போம் அறிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-89690077138243241392009-03-27T14:38:00.000+05:302009-03-27T14:38:00.000+05:30//*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை கண்டவரே வந்தி...//*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை கண்டவரே வந்திட்டார்//<BR/><BR/>இதுதான் உண்மை,அவர்கள் எவ்வளவு துரம் இறங்கி வந்து இருக்கிறார்கள் என்பதை கடந்த காலத்தில் பார்க்கவேண்டும்<BR/><BR/>//*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க<BR/><BR/>பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை//<BR/><BR/>இதன் பின்தான் உலகம் நம்மை கண்டு அஞ்சியது<BR/><BR/>ஒரு சாரர் சொல்கிறார்கள் என்பதற்காக அனு ஆற்றல் கொள்கையை எதிர்க்ககூடாது.அதில் உள்ள நிறைகளை அலசி ஆராய்வது நலம்.<BR/><BR/>அனுவாற்றல் வேண்டும் என்பதே எனது கருத்தும்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.com