tag:blogger.com,1999:blog-30267461.post3968081899634664694..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: கடி என்ற சொல்லுக்கான வெண்பாஉமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-30267461.post-44884299344572470462009-08-30T14:08:37.396+05:302009-08-30T14:08:37.396+05:30நன்று, மிக நன்றுநன்று, மிக நன்றுInformationhttps://www.blogger.com/profile/10826996171001086881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-71917004029649124902009-08-30T08:44:58.610+05:302009-08-30T08:44:58.610+05:30/////[என்னவாயிற்று உங்கள் மழலை மருந்து?]////
அது .../////[என்னவாயிற்று உங்கள் மழலை மருந்து?]////<br /><br />அது திரு. திரு.நெல்லைகண்ணன் அவர்களின் கையில் இருக்கிறது. அவர் இன்னும் உரை வழங்கவில்லை.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-64073705390496464662009-08-29T19:42:40.696+05:302009-08-29T19:42:40.696+05:30நன்றி திரு.அவனடியார் அவர்களே. நமது ஆசானின் ஆசானாயி...நன்றி திரு.அவனடியார் அவர்களே. நமது ஆசானின் ஆசானாயிற்றே என்று அவரது பதிவிற்குச் சென்று பார்த்தேன்.எளிமையான அழகான பாடல்கள் இனிமையாய் இருந்தன.அதுதான்.<br />அன்புடன் உமா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-73648633544794164342009-08-29T19:40:11.045+05:302009-08-29T19:40:11.045+05:30நன்றி திரு.தியா.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
...நன்றி திரு.தியா.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<br />நன்றி ஞானசேகரன்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-37894838756574260772009-08-28T21:54:00.913+05:302009-08-28T21:54:00.913+05:30உமா அவர்களே: 'கடி'க்காமல் கலக்கிட்டீங்க. இ...உமா அவர்களே: 'கடி'க்காமல் கலக்கிட்டீங்க. இடது பக்கம் பாத்தென்றலைப் பற்றிய பாக்கள் உங்களுடையது என்று முதலில் புரியவில்லை; அவருடையது என்று நினைத்தேன். <br />சிறப்பாக உள்ளது.<br />உங்கள் பாக்கள் தந்த உந்துதலில், நானும் அவரைப் பற்றி ஒரு குட்டிப்-பா அவர் தளத்தில் மறுமொழியாக இட்டுள்ளேன்...<br />நன்றி..அவனடிமைhttps://www.blogger.com/profile/08935368072820587336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-9942820965594991812009-08-28T21:05:25.689+05:302009-08-28T21:05:25.689+05:30திரு.அமுதா மிக்க நன்றி. சிறு குழந்தைகளுக்கான அவர் ...திரு.அமுதா மிக்க நன்றி. சிறு குழந்தைகளுக்கான அவர் பாடல்கள்[மழலை மருந்து] என்னை மிகவும் கவர்ந்தன. அவரது பதிவிலும் பின்னூட்டமாக எழுதியுள்ளேன்.<br />மிக்க நன்றி.<br /><br />[என்னவாயிற்று உங்கள் மழலை மருந்து?]உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-32649184047538741092009-08-28T20:23:18.692+05:302009-08-28T20:23:18.692+05:30அழகிய பா. வாழ்த்துக்கள். மேலும். எனதாசான் பாத்தென்...அழகிய பா. வாழ்த்துக்கள். மேலும். எனதாசான் பாத்தென்றலாரைப் பற்றிப் பாத்தீட்டி என்னை மெய்சிலிர்க்கச் செய்துவிட்டீர்கள். வாழ்க. அவரிடம் அப்பாவை வழங்கித் தங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் அவரிடம். வாழ்க.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-2595662024523330692009-08-28T15:52:34.765+05:302009-08-28T15:52:34.765+05:30நல்ல விளக்கங்கள்.. நல்ல பகிர்வுநல்ல விளக்கங்கள்.. நல்ல பகிர்வுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-37174031880896742482009-08-28T13:59:00.612+05:302009-08-28T13:59:00.612+05:30அற்புதமான மரபுக் கவிவரிகளில் புதுமை சொன்ன விதம் தர...அற்புதமான மரபுக் கவிவரிகளில் புதுமை சொன்ன விதம் தரமாக உள்ளது <br /><br />-தியா--தியா-http://www.theyaa.blogspot.comnoreply@blogger.com