tag:blogger.com,1999:blog-30267461.post4025484859734526918..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: "வானம்" அல்லது "மேகங்கள்"உமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-30267461.post-91459415467105875912009-09-08T22:32:07.383+05:302009-09-08T22:32:07.383+05:30/////சேய்செய் சிறுபிழை தாய்மறந் தாளிங்கே,
செந்தமிழ.../////சேய்செய் சிறுபிழை தாய்மறந் தாளிங்கே,<br />செந்தமிழ்த் தாயின் தவப்புதல்வா, உன்னினிய<br />நற்றமிழ் பாவால் நலம்கண்டா ளன்னை<br />வரமாய் பொழிந்தாள் மழை./////<br /><br /><br />நற்றமிழ்ப் பாவால் நலங்கண்டா ளன்னை<br />வரமாய்ப் பொழிந்தாள் மழை!<br /><br />ஒற்றுமிகவேண்டும்.<br /><br /><br /><br />நாம் இருவரும் விளையாடிய இந்த வெண்பா விளையாட்டை மீண்டும் ஓர்முறை அசைபோட்டேன். பாவும், அந்நினைவும் நெஞ்சிற் றேனாய் இனிக்கிறது. வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-71826068211783704772009-07-30T13:35:37.310+05:302009-07-30T13:35:37.310+05:30வருகைக்கு நன்றி ஞானசேகரன். சென்னையின் வரண்ட வானிலை...வருகைக்கு நன்றி ஞானசேகரன். சென்னையின் வரண்ட வானிலையைத்தான் பாவாக எழுதியிருந்தேன்.[நீங்க சிங்கையல்லவா அதுதான் புரியவில்லை] இலங்கை தமிழருக்குத் தீங்கிழைத்ததால் மழைவராதங்கே என்று அமுதா பதில் பா எழுத, தாயைப் பழிக்காதே என்று நான் வெண்பாவில் கூற, மன்னிப்பும் பா வடிவில் வர, மன்னித்த தமிழன்னை வரமாய் மழைப் பொழிந்ததாக முடித்தேன். அவ்வளவுதான். மீண்டும் படித்தால் புரியும். நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-91755283125546961822009-07-28T14:12:04.530+05:302009-07-28T14:12:04.530+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திகழ்மிளிர்....வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திகழ்மிளிர்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-28517219457431507622009-07-28T01:19:02.144+05:302009-07-28T01:19:02.144+05:30புரிந்துகொள்ள எனக்கு கடினமாக இருக்குங்க.... இருப்...புரிந்துகொள்ள எனக்கு கடினமாக இருக்குங்க.... இருப்பினும் புரிந்தவரை நல்லாயிருக்குஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-484193077422529422009-07-27T15:27:33.856+05:302009-07-27T15:27:33.856+05:30அருமையான வரிகள்அருமையான வரிகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com