tag:blogger.com,1999:blog-30267461.post847556638321660863..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: என் இனிய தமிழ் மொழியே!உமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-30267461.post-14261035293790664072010-09-01T20:45:03.938+05:302010-09-01T20:45:03.938+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.லெமூரி...வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.லெமூரியன். தொடர்வோம்.<br />அன்புடன் உமா.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-61390312023375967792010-09-01T00:47:14.889+05:302010-09-01T00:47:14.889+05:30வணக்கம் தோழர்
எத்தோச்சையா தான் உங்க வலைப் பூவின் ப...வணக்கம் தோழர்<br />எத்தோச்சையா தான் உங்க வலைப் பூவின் பக்கம் ஒதுங்கினேன்....<br />மலைத்து போய் விட்டேன்...<br />வாழ்த்துக்கள்....<br />இனி உங்களை பின்தொடர்வேன்...லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-35828924332074899932010-04-27T14:32:07.103+05:302010-04-27T14:32:07.103+05:30ஊனம்
உன்னில் இல்லை
உன்னைச் சுமந்தவர்
நெஞ்சில் ...ஊனம்<br />உன்னில் இல்லை<br />உன்னைச் சுமந்தவர்<br />நெஞ்சில் <br /> இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.<br />தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்tamil astrologyhttp://http;//www.yourastrology.co.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-12794921423060256082010-04-20T13:07:08.765+05:302010-04-20T13:07:08.765+05:30திரு. படைப்பாளி அவர்களுக்கு
வருகைக்கும், வாழ்த்துக...திரு. படைப்பாளி அவர்களுக்கு<br />வருகைக்கும், வாழ்த்துக்கும்,வழிகாட்டலுக்கும் மிக்க நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-30470926926734343822010-04-20T10:40:43.026+05:302010-04-20T10:40:43.026+05:30கவிதை நன்று தோழி ..தமிழ் தமிழனாலேயே தடுமாறிக்கொண்ட...கவிதை நன்று தோழி ..தமிழ் தமிழனாலேயே தடுமாறிக்கொண்டிருக்கிறது..அருமையாய் சொன்னீர்கள்..<br />ஓவிய நாட்டம் உள்ளவர் என்று சொல்லி இருக்கிறீர்கள்..தொடர்ந்து முயற்சியுங்கள்..எளிமையான ஒன்றுதான்.உங்கள் ஓவிய முயற்சிக்கு என்னாலான உதவியை செய்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-67263140540024305142010-04-20T10:39:12.728+05:302010-04-20T10:39:12.728+05:30கவிதை நன்று தோழி ..தமிழ் தமிழனாலேயே தடுமாறிக்கொண்ட...கவிதை நன்று தோழி ..தமிழ் தமிழனாலேயே தடுமாறிக்கொண்டிருக்கிறது..அருமையாய் சொன்னீர்கள்..<br />ஓவிய நாட்டம் உள்ளவர் என்று சொல்லி இருக்கிறீர்கள்..தொடர்ந்து முயற்சியுங்கள்..எளிமையான ஒன்றுதான்.உங்கள் ஓவிய முயற்சிக்கு என்னாலான உதவியை செய்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-24417197008134471762010-04-11T13:17:51.785+05:302010-04-11T13:17:51.785+05:30திகழ் மிக்க நன்றி.திகழ் மிக்க நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-41629794657518900862010-04-11T13:17:18.078+05:302010-04-11T13:17:18.078+05:30வணக்கம் திரு.இனியன் பாலாஜி.
தங்கள் வருகைக்கும் வாழ...வணக்கம் திரு.இனியன் பாலாஜி.<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<br />தாங்கள் தங்கள் ஜோதிடம் பற்றிய வலையில் கூறியிருப்பது போல் தமிழும் ஒரு கடல் அதன் ஒருத்துளியைக் கையில் வைத்து வியந்துக்கொண்டிருக்கிறேன். குரு என்ற சொல்லுக்கு அர்த்தமாக விளங்குபவர்கள் திரு. தமிழநம்பி அவர்களும் திரு.அகரம் அமுதா அவர்களும். வெண்பா எழுதலாம் வாங்க பதிவிற்கு தாங்களும் வந்து தமிழின் இனிமையைச் சுவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் பாக்களைப் படித்து பின்னூட்டமிட்டால் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாயிருக்கும். நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-55923014174631537562010-04-10T15:33:39.500+05:302010-04-10T15:33:39.500+05:30/நீ முடமாகிக் கிடக்கிறாய்
ஊனமுற்றவர்
ஓட்டப் பந்தய.../நீ முடமாகிக் கிடக்கிறாய்<br />ஊனமுற்றவர் <br />ஓட்டப் பந்தயத்தில் மட்டும்<br />முதல் பரிசு <br />உனக்கு/<br /><br />உண்மை தான்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-57611056275805623162010-04-10T10:03:55.455+05:302010-04-10T10:03:55.455+05:30அடேங்கப்பா
கலக்கறீங்க உமா
இப்போதான் உங்க பக்கத்து...அடேங்கப்பா<br /> கலக்கறீங்க உமா<br />இப்போதான் உங்க பக்கத்துக்கு வந்தேன்.<br />மிகவும் அருமை போங்கள்<br /> இன்னும் உங்களது மற்ற மரபுக் கவிதைகளை <br />ப்டிக்க ஆரம்பிக்கவில்லை. மன்னிக்கவும் . படித்ததும்<br />பின்னூட்டம் இடுகிறேன். <br />தமிழைப் பொறுத்தவரை உங்களை நான் குருவாக <br />ஏற்றுக் கொண்டேன்.<br />நன்றி<br />இனியன் பாலாஜிஇனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-19277838936614710642010-04-10T09:51:21.058+05:302010-04-10T09:51:21.058+05:30அடேங்கப்பா
கலக்கறீங்க உமா
இப்போதான் உங்க பக்கத்து...அடேங்கப்பா<br /> கலக்கறீங்க உமா<br />இப்போதான் உங்க பக்கத்துக்கு வந்தேன்.<br />மிகவும் அருமை போங்கள்<br /> இன்னும் உங்களது மற்ற மரபுக் கவிதைகளை <br />ப்டிக்க ஆரம்பிக்கவில்லை. மன்னிக்கவும் . படித்ததும்<br />பின்னூட்டம் இடுகிறேன். <br />தமிழைப் பொறுத்தவரை உங்களை நான் குருவாக <br />ஏற்றுக் கொண்டேன்.<br />நன்றி<br />இனியன் பாலாஜிஇனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.com