tag:blogger.com,1999:blog-30267461.post8776173440112324598..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: நேர்மையாய் வாழ்வதே....உமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30267461.post-58980823831546592632009-02-24T13:24:00.000+05:302009-02-24T13:24:00.000+05:30வருகைக்கு நன்றி திரு.சொல்லரசன்.'நேர்மையாய் வாழ்வதே...வருகைக்கு நன்றி திரு.சொல்லரசன்.'நேர்மையாய் வாழ்வதே வெற்றி மேல் வெற்றிதான்' இது தான் உண்மை.இது தான் நிரந்தர நிம்மதி. இதை வலியுருத்தத்தான் இந்த இடித்துக்கூறல்.6 கோடி ஊழல் செய்தியாய் வந்ததுமே அதனால் நேற்றய பெருந்தொழிலதிபர் அடுத்தநாள் அசிங்கப்பட்டதை நாம் பார்க்கவில்லையா? இனியாவது சரியாக சிந்திக்க மாட்டார்களா? என்பது தான் என் ஆதங்கம்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-1454326962234198822009-02-21T17:51:00.000+05:302009-02-21T17:51:00.000+05:30நன்றி, திரு அமுதா. தங்கள் வலைப்பதிவுகள் மிக அருமைய...நன்றி, திரு அமுதா. தங்கள் வலைப்பதிவுகள் மிக அருமையானவை.இணைப்பை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டமைக்கு எனது நன்றிகள்.<BR/>[என்ன நங்களும் கொஞ்சம் வெண்பா எல்லாம் முயற்சிப்போம்.பாவம் தமிழ்]உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-27931090605080847142009-02-21T14:34:00.000+05:302009-02-21T14:34:00.000+05:30//யார் சொன்னது?நேர்மையாய் வாழ்வதே வெற்றி மேல் வெற்...//யார் சொன்னது?<BR/><BR/>நேர்மையாய் வாழ்வதே வெற்றி மேல் வெற்றிதான்' என்று//<BR/><BR/>சிலசமயங்களில் சரியாக தோன்றலாம்,ஆனால் அவை நிரந்தரம் அல்லசொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-62713873839794451262009-02-20T17:39:00.000+05:302009-02-20T17:39:00.000+05:30/////நேர்மை......மரபுக் கவிதைஆஹா! ஓஹோ! போடலாம்வெற்.../////நேர்மை......<BR/>மரபுக் கவிதை<BR/>ஆஹா! ஓஹோ! போடலாம்<BR/><BR/>வெற்றி....<BR/>தன் இலக்கணத்தை இழந்து <BR/>பல நாட்களாயிற்று....////<BR/><BR/><BR/>மிகச்சிறந்த உவமை ஒப்பீடு எனக்கருதுகிறேன்.<BR/><BR/>வாழ்த்துகள். மேலும் எனது வலைகளைத்தங்கள் வலையுடன் இணைப்புக் கொடுத்திருப்பது கண்டு பெரு மகிழ்வு கொண்டேன். தங்களுக்கென் பணிவுகலந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.com