சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Thursday, July 27, 2006
வலி
›
பிரசவ `வார்ல்` டில் பேறுக்காக காத்துக்கிடந்தேன். பொய் வலிதான் புறப்பட்டு வந்து விட்டேன் பாதுகாப்பாய் பிள்ளைப்பெற... அந்தோ ! எனக்கு நடந்தது `...
1 comment:
Thursday, July 06, 2006
›
பள்ளிகூடத்தில் பிள்ளைகள் படிக்கின்றனர்.. காலை வேளையில் காதுகினிமையாய் கேட்கும் ஒலிகளெதுவெனவே! சிட்டுக் குருவியும் சின்னக் குயிலும் மைனாவும் ...
இளைஞனுக்கு
›
இளமையின் பாதையில் முதல் அடி வாழ்க்கையின் முதற்படி புதிதாய் பூத்த மலர் நீ வாசத்தை வானம் முழுதும் பரவவிடு.. காலத்தை வீணாக கழிக்காதே கடன் வாங்க...
Friday, June 30, 2006
நானும் நீயும்
›
* புத்தகச் சாலை சொர்கத்தின் வாசல் எனக்கு உனக்கோ திக்கு தெரியாத காடு * கதை கவிதை கரும்பெனக்கு கானல் நீருனக்கு * எழுத்தெனக்கு இதயத்தின் பக்கத்...
3 comments:
தாய்மை
›
நீராடி நோன்பிருந்து நித்தம் தவமிருந்து-தான் கருவுற்ற நேரத்தில் கவலை மறந்து சிரித்திருந்து சீராய் உணவு அருந்தி-பிள்ளை பெற்றுவிட்ட போதினிலும் ...
Thursday, June 29, 2006
இளமை பருவம்
›
அனுபவம் இல்லாதது அனுபவம் பெறுவது நிரந்தரம் இல்லாதது நிச்சயம் வருவது கனவுகள் நிறைந்தது கனவாகிப்போவது ஆக்கமுமானது, அழிவுமானது, இனியது அது இன்ன...
Monday, June 26, 2006
கான்கீரிட் காடு
›
வெட்டப்பட்டது... மரங்கள் கட்டப்பட்டது... கூண்டுகள் விரட்டப்பட்டது... குயிலினங்கள் அடைக்கப்பட்டது... காற்று இழக்கப்பட்டது... மனிதத்தன்மை வெட்...
›
கையில் கொழுக்கட்டை கண்ணிரண்டில் கருனை வெள்ளம் கழலனிந்த காலிரண்டில் கருத்தைப் பதித்தோர்க்கு துந்திக்கைக் கொண்டு நம்பிக்கையூட்டும் நாயகனே! பரு...
1 comment:
‹
Home
View web version