சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Tuesday, September 01, 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

›
கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில் விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே மண்ணின் வசந்த வெடிப்பு. [இயைபு தொடையில...
6 comments:

ஆசிரியப்பா

›
நாளை செய்வோம் நல்லது என்றே நாளைக் கடத்திடல் நன்றோ! காலம் வருமுன் காலன் வரலாம் தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே. [நாளைக்குச் செய்துக்கொ...
6 comments:
Friday, August 28, 2009

கடி என்ற சொல்லுக்கான வெண்பா

›
கடிந்தேகு வெள்ளம் கரையைக் கடக்கும் கடிந்துறு செல்வம் கடுந்தீயாய்க் கொல்லும் கடிதரு துன்பம் கடிந்துனைச் சேரும் கடிந்தே மகிழ்வாய்க் கொடுத்து. ...
9 comments:
Wednesday, August 26, 2009

படத்திற்கான பாடல்.வெக்கம் இது வெக்கம்

›
வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும் மக்கள் ஒருபக்கம், வற்றியுடல் சக்கையாய் கண்ணில் தெரியும் குழந்தை களொருபக்கம்; விண்தொடும் வீடு வச...
5 comments:
Tuesday, August 25, 2009

படத்திற்கான பாட்டு

›
சகோதரா சொல்!ஏன் வறுமை விரட்ட அகோர பசியால்நீ ஆவிபுசித் தாயோ? நிலமோ நடுங்கியேக்கொல் லுந்தயங் காமல் பலருயிர் போக்கினையே ஏன்? மதமா மயக்கிய துன்ன...
1 comment:
Sunday, August 23, 2009

அழகு,பணம், காதல், கடவுள்.

›
திரு ஞான சேகரன் அவர்கள் இத்தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்ததன் மூலம் என் சிந்தனைக்கு சற்றே தீனி போட்டிருக்கிறார். அழகு,பணம், காதல், கடவுள் பற்...
6 comments:

கடவுள்

›
காரிருள் வண்ணணாம் கண்ணணை; வாழ்வினில் காரிருள் போக்கியருள் கந்தனைக்; காரியத்தில் வெற்றிக் கனிந்தருள்செய் வேழ முகத்தோனைப் பற்றியே பாடுமென் நெ...
2 comments:
Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

›
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக் காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன் காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக் கப்பல் கடல்கடக் க. ...
8 comments:

சினம்

›
விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும் கணமும் நெருப்பாய் மிகுந்து. [தீயானது விள...
1 comment:
Tuesday, August 18, 2009

மருந்து வாங்கப் போனேன்.

›
மருத்துவரைப் பார்த்திடவே ......... மனைவியோடு சென்றிருந்தேன்.. அருந்தவமே நான்புரிந்து ......... அங்குள்ளே சென்றேனே.. ஏறிட்டு முகம்பார்த்து .....
1 comment:
Monday, August 17, 2009

அன்பு

›
என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால் அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு என்ற...

மழை

›
சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல் பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே ஆறெல்லா நீரோட மாமழையாய் பெய்திடய்யா ஊரெல்லாம் காத்திருக்க...
2 comments:

மன்றல் - சொல்லுக்கான வெண்பா.

›
மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள் மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான் மன்றல் மகிழ நினைந்து. மன்றல் கமழும் -...
2 comments:

படத்திற்கான வெண்பா.

›
மானம் இழந்தெமது மண்ணை மறந்திங்கு வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும் மரமும் நிழலை மறந்து. [ ஈழத்தமிழரி...
1 comment:
Wednesday, August 12, 2009

கண்ணா அருள்வாயா!

›
கண்ணன் குழலில் ஓர்துளையாய் .......... நானும் ஆக மாட்டேனோ! மன்னன் அவனிதழ் பட்டூதும் .......... பாஞ்ச சன்னியம் ஆகேனோ! காலம் சுற்றும் சக்கரமாய்...
18 comments:
Monday, August 10, 2009

'பன்றிக் காய்சல்

›
பாராய் பரவுமிப் பன்றிக்காய்ச் சல்பாரில்; தீரா சுரத்தோடு மூச்சடைப்பு - ஆறா இருமல் சளியென்(று) இவையும் இருந்தால் மருத்துவ ரைப்பார் விரைந்து. த...
3 comments:
Sunday, August 09, 2009

நட்பு

›
இன்பம் கொடுத்து இரண்டாக்கி, வாழ்வினில் துன்பம் பகிர்ந்தே துடைத்தெடுத்து -என்றும் கடிந்துறு சோர்வில் சுடராய், தவறை இடித்தும் உரைப்பதே நட்பு. ...
2 comments:

தன்நலஞ் சற்றே தவிர்.

›
விண்நோக்கும் வேறுபொருள் காணும் விழியிரண்டின் கண்மணிகள் தன்னைத்தான் பார்த்ததுண்டோ -மண்மீதில் என்நலந் தான்பெரி தென்னும் மடநெஞ்சே தன்நலஞ் சற்றே...
2 comments:

இன்பமும் துன்பமும்

›
காலை மலரும் மலர்கள் உலர்ந்தவையே மாலையில் வீழ்ந்திடும்,வாழ்வெனுஞ் சோலையில் என்று மதுபோல் இரண்டறச்சேர்ந் தேயிருக்கும் இன்பமுந் துன்பமு மே. [பா...
4 comments:
Saturday, August 08, 2009

தொடர்வண்டிப் பயணம்

›
தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குளம்பிவடை; பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில் கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள் வாட்டமுற செல்லும் ...
2 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.