சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Friday, September 25, 2015

நாற்பத்தாறு வயதினிலே

›
நாற்பத்தாறு... வளர்ச்சியின் உச்சம் வீழ்ச்சியின் ஆரம்பம் விதைத்தவை எவையோ முளைத்திடும் அவையே நாற்பத்தாறு... நல்லதோர் இடைத்தர...
2 comments:
Tuesday, May 12, 2015

அம்மா

›
நினைவுக் கரங்களால் மட்டுமே தீண்ட முடிந்த நேற்றையப் பொழுதுகளின் நிஜங்களிலும்... மூடிய கண்களால் மட்டுமே காண முடிந்த கனவுத் திரைகளின...
3 comments:
Friday, February 20, 2015

என்னருங் காதலே - தமிழே

›
மழலைச்சொல் சென்றேகி சற்றே நானும்    மனத்தின்கண் சிலிர்ப்பூட்டும் எண்ணத் தாலே குழல்மேவும் காற்றோடு கொள்ளை இன்பம்    கூட்டாகி வருமிசைப்போல...
1 comment:
Monday, February 09, 2015

›
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் இன்றுனது பிறந்த நாள் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் அன்றுனது கரம்பிடித்து அலைந்திருந்த நாட்கள் எ...
Friday, January 30, 2015

பொங்கலோ பொங்கல்

›
கிளாஸ் ஸ்டாப் அடுப்பு துடைத்து கிரானைட்டில் கோலமிட்டு குக்கரில் பொங்க வைத்து டிவிட்டரில் வாழ்த்துச் சொல்லி பேஸ் புக்கில் ஷேர் செ...
Tuesday, January 13, 2015

புத்தகச் சந்தைக்குப் போ

›
எத்தனையோ எண்ணங்கள் ஏடாகி ஓரிடத்தில் தித்திக்கும் தேனாக சிந்தனைக்குச் சத்தாகும், புத்திக்கும் வித்தாகும் புத்துணர்வைப் பெற்றிடவே புத்தக...
3 comments:
Wednesday, December 31, 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

›
நேர்மை நிலத்தினிலே உழைப்பை விதையாக்கி உண்மை உரமாக நல்லெண்ண நீரூற்றி காத்திருந்தால் கனிந்துவரும் பூ மணக்கும் புத்தாண்டு அனைவருக்கும...
1 comment:
Sunday, December 21, 2014

வாழ்த்து

›
இல்லறம் தன்னில் இனிதாக இணைந்தார் நிஷாவும் ஸ்ரீகாந்தும் நல்லதோர் வீணையும் விரல்போலும் நற்றமிழ் சொல்லின் சுவைப்போலும் மல்லிகை மலரின் ...
1 comment:
Saturday, December 13, 2014

மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வு

›
மகாகவி பாரதியின் பிறந்த நாளில் திருவல்லிக்கேணி இல்லத்தில் துறைமுக தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது திரு சிவ...
Thursday, September 11, 2014

பார தீ

›
பாரதி உன் நினைவுகளுக்கு எங்கள் நன்றி! உன் பார்வையின் பொறியில் இன்றும் பற்றிக்கொள்ளும் எங்கள் இதயங்கள் உன் சொற்களின் சூட்டில்...
3 comments:
Saturday, June 28, 2014

கலி மண்டிலம்

›
கருநா டகத்தே தலைகா விரியாய் திரிவே ணியிலே திகழ்கா விரியே வருமே யகண்டே தமிழ்நா டதிலே பெருந்'தை' விளைந்தே பெருக்கம் தருமே! 1.நா...
2 comments:

கலிமண்டிலம்

›
கதவினை அடைத்துநான் கடைவரை நடக்க அதற்குளே அறையினுள் அலைந்தன பொருட்கள் இதையதும் அதையிதும் இழுத்தன திறந்த கதவினால் சிரிப்பலை கரைந்ததே உடனே! [t...

கலிமண்டிலம்

›
பலப்பல நூல்கள் படித்திடுத் தேடி உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி நலம்பல பெறவே நடந்திடு நாளும் உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே! 1. ஓரெதுகை பெ...

மொழியியல் முன்னோடி - கால்டுவெல்

›
தன் மதம் பரப்ப வந்து தமிழ் மணம் பரப்பி நின்றவன் மொழியியல் ஆய்ந்து முதன்மை யானது முத்தமிழ் என்றே முடிவாய்ச் சொன்னவன் தனித்தியங்க இ...

இசைப் பா

›
நெஞ்சம் இனிக்க நிறையப் புகழ்வார் நல்லுளம் கொண்ட அவனடியார் அவர் கொஞ்சும் தமிழில் குறைதவிர்த் தெழுத கொடுப்பார் ஊக்கம் இரண்டடியால் சிதற...

வஞ்சி மண்டிலம்

›
கண்ணை மூடி பூவென சின்னப் பிள்ளை தூங்கிட அன்னை நெஞ்சம் தானுறும் இன்பம் கோடி யாகுமே! அள்ளி வைத்த பிள்ளையும் துள்ளி ஓடி மானென பள்ளிச் சொல்லும்...
Monday, June 16, 2014

›
நல்லார் நெஞ்சில் புல்மேல் பனியாய் அல்லல் இருளை கொல்லும் சுடரே சுடரின் துணையொடு படர்ந்திடு கொடிபோல் இடர்தரு தொல்லை கடந்திட ...
2 comments:
Tuesday, June 10, 2014

சுனாமி - கரையை கடந்த கண்ணீர்

›
கொலையாளி என்றீர் எம்மை கூறுவது கேட்பீர் யானோ அலையாக கைகள் நீட்டி அன்போடு காத்தேன் மண்ணில் மழையாகத் தந்தேன் என்னை மறந்தாரே மாந்தர் தம்ம...
2 comments:
Monday, June 02, 2014

மாமி என்று அன்போடு அழைக்கப்பட்ட திருமதி.சூடாமணி அவர்கள் ஓய்வு பெற்றபோது

›
இனிய சொல்லால் எம்மனத்தில்    என்றும் நிலையாய் நிறைந்திட்டீர் பணியில் ஓய்வு பெற்றாலும்    பாசம் மிக்க எம்தோழி குறையா செல்வம், அன்போடு  ...
Monday, March 03, 2014

›
காலை வேளை கடற்கரைச் சாலையில் காலை வீசிக் கருத்துட னேநட காளை நீயும்நற் கட்டுடல் தன்னிலே காளை போல்பலம் கைவரக் காணுவை.
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.