சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Monday, May 07, 2018

சங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்

›
https://sangailakkiyamsuvaippom.blogspot.in/ சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை பகிர்வதன் மூலம் என்னை புதுப்பித்துக் கொள்ளும் சிறு முயற்சி.......
Saturday, December 30, 2017

புத்தாண்டே வருக...

›
கோடையில் தூரலும் - குளிர் வாடையில் போர்வையும வேருக்கு நீரையும்- மக்கள் வியர்வைக்கு  பலனையும் இன்பத்தில் நிறைவையும்- வாட்டும் துன்பத்த...

மலர்க புத்தாண்டே...

›
நல்லதை செய்யும் நெஞ்சுரம் கூட்டி அல்லவை எதிர்க்கும் ஆற்றலும் தந்து நல்லவர் வாழ நானிலம் வாழ இல்லார், கல்லார் இல்லா ராக ஏற்றத் தாழ...
3 comments:
Wednesday, October 18, 2017

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

›
இன்றைக்கும் என்றைக்கும் இல்லத்திலும் உள்ளத்திலும் உற்சாகம் கரைபுரள இன்பங்கள் நிறைந்திருக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... அன்புடன் உ...
Monday, August 14, 2017

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

›
கண்ணில் கனிவாய் கருத்தில் தெளிவாய் நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண் எண்ணம் உயர்ந்தால் இன்சொல் இணைந்தால் இல்லில் மகிழ்வாய் மலர்...
2 comments:
Wednesday, July 26, 2017

நதி பின்னால் திரும்பாது

›
'நேற்று' என்பது விதையாக... 'நாளை' பூக்கள் மலர்ந்திடவே... இன்றையப் பொழுதை உரமாக்கு... கண்ணை மூடும் கண நேரம் கடந்த கால...
2 comments:
Thursday, March 16, 2017

உலக மகளிர் தினம்

›
இன்றையப் பெண்களின் இமாலய வெற்றிகளுக்கு அடித்தளமாய் அமைந்தது அன்றையப் போராட்டம்... பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்சி பேசிய புதுமைப் பெ...
1 comment:
Monday, February 27, 2017

அருட்சோதி வள்ளலார்

›
அன்பே கடவுள்  கருணையே  அவனை காணும் வழி என்பதை உணர்ந்தவர்  அஃதை தன்  உள்ளத்தே கொண்டவர் அருந்தமிழ் தனக்கே அடிகள் அவர்கள் ஆற்ற...
Friday, December 16, 2016

›
சென்னையில் மார்கழி காரிருள் போர்வைக் கலையா திருக்கும் மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது கூர்வேல் விழியார் கூடி வரைந்த வண்ணக் கோலம் வாசல் மற...
2 comments:
Tuesday, November 15, 2016

வாழ்த்து

›
வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்    வளர்க உன்புகழ் வையகந் தன்னில் சூழ்ந்து நல்லவர் நின்னுடன் நிற்க    சொல்லில் தீதற சுவையுடன் கருத்...
6 comments:
Sunday, July 31, 2016

உழைப்பு

›
பேப்பர் பேப்பர் என்றே கூவி பழைய பேப்பர் வாங்கிடுவார் -  மறு சுழற்சிக் காக கொடுத்தே இந்த பூமி காக்க உதவிடுவார் - நாம் செய்யும் தொழிலி...
4 comments:
Thursday, July 21, 2016

›
நல்லறிவு பெற்றவளாம் சுவாதி என்பாள்    நண்பனென வந்தவனால் தாக்கப் பட்டாள் பல்லுதிர பலரெதிரே வெட்டிக் கொல்ல    பயந்ததனால் எவரெதையும் செய்யா...
Friday, April 29, 2016

வாழ்த்து

›
இனிய சொல்லால்,செயற்திறத்தால்    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்டீர் எளிதில் அனுகும் இயல்பால் நீர்    ஏற்றம் கொண்டீர், நன்மனத்தால் பணியில் பெற...
Tuesday, December 29, 2015

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வணக்கங்கள்

›
4 comments:
Saturday, November 21, 2015

மாமழைப் போற்றுதும்

›
தண்ணீர்! தண்ணீர்! என்று தாகத்தால் தவித்த தமிழகத்தில் இன்று தண்ணீர்... தண்ணீர்... எங்கும் தண்ணீர்... மீண்டும் தவிக்கும் மக்கள், ம...
2 comments:
Tuesday, September 29, 2015

இளைஞர்களே- சிந்திப்பீர் செயல்படுவீர்

›
காசும் பணமும் கைநிறைய    கண்ணில் தூக்கம் இழந்தீரே... பேசும் பழக்கம் குறைந்தே'கை'   பேசி தன்னில் குறுஞ்செய்தி பாசம் சொல்லப் பகிர...
6 comments:
Monday, September 28, 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா

›
http://bloggersmeet2015.blogspot.com/ மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பங்குபெறும் பதிவர்களுக்கும் வாழ்த்து...
2 comments:
Friday, September 25, 2015

நாற்பத்தாறு வயதினிலே

›
நாற்பத்தாறு... வளர்ச்சியின் உச்சம் வீழ்ச்சியின் ஆரம்பம் விதைத்தவை எவையோ முளைத்திடும் அவையே நாற்பத்தாறு... நல்லதோர் இடைத்தர...
2 comments:
Tuesday, May 12, 2015

அம்மா

›
நினைவுக் கரங்களால் மட்டுமே தீண்ட முடிந்த நேற்றையப் பொழுதுகளின் நிஜங்களிலும்... மூடிய கண்களால் மட்டுமே காண முடிந்த கனவுத் திரைகளின...
3 comments:
Friday, February 20, 2015

என்னருங் காதலே - தமிழே

›
மழலைச்சொல் சென்றேகி சற்றே நானும்    மனத்தின்கண் சிலிர்ப்பூட்டும் எண்ணத் தாலே குழல்மேவும் காற்றோடு கொள்ளை இன்பம்    கூட்டாகி வருமிசைப்போல...
1 comment:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.