சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, November 02, 2019

மழையின் பாடல்

›
Khalil Gibran's poem 'The Song of the Rain' In Tamil... எனது இன்னொரு முயற்சி... மழையின் பாடல் நான் வானிலிருந்து வீழும் வெள்ளி இழ...
Friday, November 01, 2019

கண்ணீரும் புன்னகையும்...

›
My attempt to write Khalil Gibran's poem ' A Tear and a Smile' in Tamil... கண்ணீரும் புன்னகையும் ______________________________ ...
Tuesday, October 29, 2019

விடுதலை

›
Rabindranath Tagore's poem 'FREEDOM' in Tamil.  விடுதலை  _____________ என் தாய்த்திரு நாடே!!! உனக்கு  உன் பயங்களில் இருந்து விடு...
2 comments:

உனக்காக காத்திருப்பேன்...

›
நீ பேசாத பொழுதுகளில் என் நெஞ்சில்  உன் மௌனம் நிறைத்து  காத்திருப்பேன்... ஆயிரமாயிரம்  கண் கொண்டு விடியலுக்காக காத்திருக்கும் ஆழ்ந்த இரவு போல...
Monday, October 28, 2019

தனிமை

›
எனது  ஆரவார பேச்சுகள்  புகழப்பட்ட போதும்... அமைதியான பண்புகள் இகழப்பட்ட போதும்... என் தனிமைப் பிறந்தது ... “My loneliness was born when men ...
Thursday, October 24, 2019

பூவின் பாடல்

›
நான் இயற்கை அன்னை  தினமும் பேசும்  அன்பு மொழி... நான் நீல விதானத்திலிருந்து  பச்சை விரிப்பில் விழுந்த நட்சத்திரம் ... ந...
Wednesday, October 23, 2019

பயம்

›
எல்லா  நதிகளின் பயணமும் கடலை நோக்கியே... மலையில் பிறந்து .. காட்டைக் கடந்து .. வயலில் விளைத்து.. கடலில் விழுவதுதானே.. நதியின் ...
Wednesday, October 16, 2019

வெண்பா

›
ஆளும் பொறுப்பு உம்கையிலென்றால் என் செய்வீர் என்பது கேள்வி... என் பதில் வெண்பாவில்...  ஆட்சி எனதாட்சி என்றானால் அந்நாளில் வீட்டுக...
Tuesday, September 03, 2019

சொல்லடா உன்தன் காதல்!!!

›
சில்லென வீசும் காற்றில் சிலிர்த்திட மழையின் தூறல் மெல்லென என்னைத் தீண்ட மனத்தினில் உன்தன் நேசம் புல்லிலே பனியைப் போல பூத்திடும் மாயம் எ...
1 comment:
Friday, August 23, 2019

கண்ணனைக் கொண்டாடுவோம்

›
கண்ணனைக் கொண்டாடு வோமே – மாயக் கண்ணனைக் கொண்டாடு வோமே… விண்ணை யளந்திட்ட   தாலே – குழல் ஊதிக் களைத்திட்ட   தாலே கண்ணனைக் கொண்ட...
Wednesday, August 21, 2019

சென்னை தினம்

›
சென்னை எங்கள் மாநகரம் சிறப்பாய் வங்கக் கடலோரம் கண்ணைக் கவரும் கடற்கரையும் கப்பல் வணிகத் துறைமுகமும் எண்ணம் சிறக்க நூலகமும் இனிய பாடச் ...
Sunday, August 04, 2019

பத்துப் பாட்டு- நெடுநல்வாடை

›
https://sangailakkiyamsuvaippom.blogspot.com/2019/08/blog-post.html?m=1
Thursday, June 27, 2019

பத்துப் பாட்டு

›
பத்துப் பாட்டு மதுரைக் காஞ்சி
Wednesday, May 08, 2019

வாழும் வரைக் காதலிப்போம்

›
காதலர் இருவர் காதலிக்கும் காலம் தெரியுமா ? தொட்டும் தொடாமலும் .. பட்டும் படாமலும் … எப்போதும் ஒரு சிலிர்ப்புடன் … காதலில் ...
2 comments:
Tuesday, April 09, 2019

திருவல்லிக்கேணி

›
பள்ளி கொண்ட பெருமானாய் பார்த்தன் தனக்கே சாரதியாய் உள்நின் றொளிரும் ஓர்சுடராய் உரைத்த உரையில் உட்பொருளாய் வல்லித் தாயார் அருள்செய்யும் ம...
Monday, January 21, 2019

காதலித்துப் பார்

›
என் மனத்திரையில் பின்னனி இசையாய் எப்பொழுதும் உன் நினைவுகள்... வார்த்தைகள் அற்று மௌனம் பூசி நிற்கும் உதடுகள்... கண்களோ! கதை பேச கா...
2 comments:
Saturday, December 22, 2018

பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் துறைமுக தமிழ் சங்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..

›
பாரதியின் பார்வையில் பாரதம் தமிழைப் பற்றியும் பாரதியைப் பற்றியும் பேசுவதற்கும் கேட்பதற்கும் தமிழருக்கு சலிப்பதே இல்லை. பாரதி இருப...
Thursday, November 22, 2018

பொய்த்துப் போன மழை

›
கொட்டி வழங்குமென்று குதூகலமாய் காத்திருக்க சொட்டிச் சென்றதிங்கே சென்னைப் பக்கம் வந்த மழை…. வங்கக் கடலோரம் வளர்கின்ற காற்றழு...
1 comment:
Tuesday, November 20, 2018

மரம்

›
படைப்பின் உச்சம் மனிதமா? மரமா? மண்தாங்கும் மரமே அந்த மண்ணைக் காக்கும் மனிதனுக்குண்டா பிரதியுபகாரம் செய்யும்  இந்த குணம்... ...
Sunday, November 11, 2018

இரயில் பயணம்

›
வளைந்துச் செல்லும் பாதையில் இரயிலின் மொத்த நீளமும் பார்க்கும் ஆவலில் எட்டிப் பார்க்கும் இளமை... நீண்ட பெட்டிகள் நொடியில் மறையும்....
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.