சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, November 09, 2019

நட்பு

›
In the sweetness of friendship let there be laughter, and sharing of pleasures. For in the dew of little things the heart finds its morning ...
Saturday, November 02, 2019

மழையின் பாடல்

›
Khalil Gibran's poem 'The Song of the Rain' In Tamil... எனது இன்னொரு முயற்சி... மழையின் பாடல் நான் வானிலிருந்து வீழும் வெள்ளி இழ...
Friday, November 01, 2019

கண்ணீரும் புன்னகையும்...

›
My attempt to write Khalil Gibran's poem ' A Tear and a Smile' in Tamil... கண்ணீரும் புன்னகையும் ______________________________ ...
Tuesday, October 29, 2019

விடுதலை

›
Rabindranath Tagore's poem 'FREEDOM' in Tamil.  விடுதலை  _____________ என் தாய்த்திரு நாடே!!! உனக்கு  உன் பயங்களில் இருந்து விடு...
2 comments:

உனக்காக காத்திருப்பேன்...

›
நீ பேசாத பொழுதுகளில் என் நெஞ்சில்  உன் மௌனம் நிறைத்து  காத்திருப்பேன்... ஆயிரமாயிரம்  கண் கொண்டு விடியலுக்காக காத்திருக்கும் ஆழ்ந்த இரவு போல...
Monday, October 28, 2019

தனிமை

›
எனது  ஆரவார பேச்சுகள்  புகழப்பட்ட போதும்... அமைதியான பண்புகள் இகழப்பட்ட போதும்... என் தனிமைப் பிறந்தது ... “My loneliness was born when men ...
Thursday, October 24, 2019

பூவின் பாடல்

›
நான் இயற்கை அன்னை  தினமும் பேசும்  அன்பு மொழி... நான் நீல விதானத்திலிருந்து  பச்சை விரிப்பில் விழுந்த நட்சத்திரம் ... ந...
Wednesday, October 23, 2019

பயம்

›
எல்லா  நதிகளின் பயணமும் கடலை நோக்கியே... மலையில் பிறந்து .. காட்டைக் கடந்து .. வயலில் விளைத்து.. கடலில் விழுவதுதானே.. நதியின் ...
Wednesday, October 16, 2019

வெண்பா

›
ஆளும் பொறுப்பு உம்கையிலென்றால் என் செய்வீர் என்பது கேள்வி... என் பதில் வெண்பாவில்...  ஆட்சி எனதாட்சி என்றானால் அந்நாளில் வீட்டுக...
Tuesday, September 03, 2019

சொல்லடா உன்தன் காதல்!!!

›
சில்லென வீசும் காற்றில் சிலிர்த்திட மழையின் தூறல் மெல்லென என்னைத் தீண்ட மனத்தினில் உன்தன் நேசம் புல்லிலே பனியைப் போல பூத்திடும் மாயம் எ...
1 comment:
Friday, August 23, 2019

கண்ணனைக் கொண்டாடுவோம்

›
கண்ணனைக் கொண்டாடு வோமே – மாயக் கண்ணனைக் கொண்டாடு வோமே… விண்ணை யளந்திட்ட   தாலே – குழல் ஊதிக் களைத்திட்ட   தாலே கண்ணனைக் கொண்ட...
Wednesday, August 21, 2019

சென்னை தினம்

›
சென்னை எங்கள் மாநகரம் சிறப்பாய் வங்கக் கடலோரம் கண்ணைக் கவரும் கடற்கரையும் கப்பல் வணிகத் துறைமுகமும் எண்ணம் சிறக்க நூலகமும் இனிய பாடச் ...
Sunday, August 04, 2019

பத்துப் பாட்டு- நெடுநல்வாடை

›
https://sangailakkiyamsuvaippom.blogspot.com/2019/08/blog-post.html?m=1
Thursday, June 27, 2019

பத்துப் பாட்டு

›
பத்துப் பாட்டு மதுரைக் காஞ்சி
Wednesday, May 08, 2019

வாழும் வரைக் காதலிப்போம்

›
காதலர் இருவர் காதலிக்கும் காலம் தெரியுமா ? தொட்டும் தொடாமலும் .. பட்டும் படாமலும் … எப்போதும் ஒரு சிலிர்ப்புடன் … காதலில் ...
2 comments:
Tuesday, April 09, 2019

திருவல்லிக்கேணி

›
பள்ளி கொண்ட பெருமானாய் பார்த்தன் தனக்கே சாரதியாய் உள்நின் றொளிரும் ஓர்சுடராய் உரைத்த உரையில் உட்பொருளாய் வல்லித் தாயார் அருள்செய்யும் ம...
Monday, January 21, 2019

காதலித்துப் பார்

›
என் மனத்திரையில் பின்னனி இசையாய் எப்பொழுதும் உன் நினைவுகள்... வார்த்தைகள் அற்று மௌனம் பூசி நிற்கும் உதடுகள்... கண்களோ! கதை பேச கா...
2 comments:
Saturday, December 22, 2018

பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் துறைமுக தமிழ் சங்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..

›
பாரதியின் பார்வையில் பாரதம் தமிழைப் பற்றியும் பாரதியைப் பற்றியும் பேசுவதற்கும் கேட்பதற்கும் தமிழருக்கு சலிப்பதே இல்லை. பாரதி இருப...
Thursday, November 22, 2018

பொய்த்துப் போன மழை

›
கொட்டி வழங்குமென்று குதூகலமாய் காத்திருக்க சொட்டிச் சென்றதிங்கே சென்னைப் பக்கம் வந்த மழை…. வங்கக் கடலோரம் வளர்கின்ற காற்றழு...
1 comment:
Tuesday, November 20, 2018

மரம்

›
படைப்பின் உச்சம் மனிதமா? மரமா? மண்தாங்கும் மரமே அந்த மண்ணைக் காக்கும் மனிதனுக்குண்டா பிரதியுபகாரம் செய்யும்  இந்த குணம்... ...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.