சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Tuesday, March 04, 2025

எனது கவிதைகள் போட்டிக்கானவை அல்ல…

›
போட்டி சில சமையம் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையலாம் கவிதை படைக்க…   அனால் எனது கவிதைகள் போட்டிக்கானவை அல்ல   மனத்தில் எழு...
Tuesday, February 18, 2025

அப்பாடா...!

›
அன்று அம்மா மடி விட்டு ஓட ஆரம்பித்தேன்…   இளமையில் இன்பங்கள் அனைத்தும் துய்த்தேன்…   குடும்பம்  குழந்தைகள் க...
1 comment:
Tuesday, November 05, 2024

கீதாஞ்சலி 9

›
மதியில்லாதவனே உன்னையே நீ ஏன் சுமக்கிறாய் பிச்சைக் காரனே உன் கதவண்டையே ஏன் பிச்சை கேட்கிறாய்..   உனது துன்பங்களை எதையும் தா...

கீதாஞ்சலி 8

›
ஆடை அணிகலால் அலங்கரிக்கப்பட்ட  ஒரு குழந்தை தனக்கே உரித்தான மண்ணில் புரளும் இன்பத்தை  இழந்து விடுகிறது… ஆடைகள் கிழிந்துவிடுமோ கசங்கிவிடுமோ  எ...
Tuesday, June 04, 2024

கீதாஞ்சலி 7

›
எனது கவிதை தனது அணிகளை அகற்றிவிட்டது  எனது கவிதையில் ஆடை, அலங்காரத்தின்  பெருமை  இப்பொழுது இல்லை.. எனக்கும் உனக்குமான உறவை இந்த அணிகலங்கள் க...

கீதாஞ்சலி 6

›
இறைவா இம்மலரை இப்பொழுதே பறித்து எடுத்துக் கொள் ஒருவேளை இம்மலர்  தாழ்ந்து தூசியில் விழுந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். உனது மாலையில் இம்மலருக்க...

கீதாஞ்சலி 5

›
இறவனின் சிந்தனையில் சிறிது நேரம் தியானிக்க வேண்டும்.. லௌகீக விஷயங்களை பிறகு சிந்திக்கலாம்.   இறைவா உன்னை நான் தியானிக்க வே...
Wednesday, April 10, 2024

கீதாஞ்சலி 4

›
இறைவா   நீ எங்கும் நிறைந்திருப்பவன் எனவே நீ வாழும் இவ்வுடலை மிகவும் பரிசுத்தமாக வைத்திருக்க முயல்கிறேன்…   பகுத்தறிவை என...
2 comments:
Sunday, April 07, 2024

கீதாஞ்சலி 3

›
இறைவா! அற்புதமான உனது இசையை நீ எப்படி இசைக்கிறாய்..   நான் அமைதியோடு ஆச்சரியத்தில் மூழ்கிபோகிறேன்..   உனது இசையின் ஒளி ...
Friday, April 05, 2024

கீதாஞ்சலி 2

›
உன்னைப் பாட என்னைப் பணிக்கும் பொழுது எனது நெஞ்சம் பெருமையால் அடைத்துக் கொள்கிறதே! உனது திருமுகத்தை கண்டதும் எனது கண்ணில் நீர...

கீதாஞ்சலி 1

›
கீதாஞ்சலி   தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.   1. இந்த முடிவற்ற பிறவியில் என்னை பிணித்திருக்கிறாயே அதுவே உன்...
Thursday, April 04, 2024

வேண்டுதல்

›
இறைவா இம்மலரை இப்பொழுதே பறித்து எடுத்துக் கொள்   ஒருவேளை இம்மலர்  தாழ்ந்து தூசியில் விழுந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.   ...
Wednesday, April 03, 2024

தேடல்

›
வாழ்வென்னும் உலக பெருவிழாவிற்கு அனுமதியோடு வந்திருக்கின்றேன் எனவே எனது வாழ்க்கை பேறு பெற்றது.  எனது கண்கள் காணவும்  காதுகள் கேட்கவும் பலவற்ற...
Thursday, September 14, 2023

நிலவே!!!

›
நிலவே! உன்னை நாங்கள் அடைந்து விட்டோம்!   எவ்வளவு ஆனந்தம் எங்களுக்கு!!   இந்திய மக்களின் இதயத் துடிப்பல்லவா நீ!   எ ங்க...
1 comment:
Sunday, August 13, 2023

அலுவலகம்

›
இது ஒரு நீண்ட இரயில் பயணம்… 25 முதல் 60 வயது வரைத் தொடரும் நெடிய பயணம் அறியாத வயதில் ஆசையாய் ஏறிக்கொள்வோம் அங்கும் இங்கும் தேடி நமது இடத்தை ...
Saturday, August 12, 2023

இரகசியம் அழகானது

›
பூவின் இரகசியம் தேன்... மெதுவாக வண்டை அழைக்கும்….   புல்லின் இரகசியம் பனித்துளி... சூரியனோடு சொந்தம் கொண்டாடும்…   மேகத்...
Monday, July 24, 2023

நட்பு

›
எனது தொலைபேசியிலிருந்து அனைத்துப் பெயர்களையும் அழித்துவிட்டேன் நட்பு என்ன பணமா? பதவியா? இல்லை வலைத்தளங்களில் விழும் “லைக்’ குகளா? அனைத்துப் ...

கிழிசல்

›
என் கவிதை புத்தகத்தை நீ திருடிக் கொண்டுவிட்டாய்… இல்லை என்று சத்தியம் செய்தாய் நீ.. என்னிடம் கேட்டால் நானே கொடுத்திருப்பேனே! என் இதயத்தின் க...

கவலை மற

›
மூளையில் இரத்தக் கசிவு எனக்குத் தான்… சிக்கலில்லாமல் இருக்க சில வழிகள்… எல்லோரும் சொன்னார்கள் 'நடப்பது நடக்கும் கவலை மற'… ஆனால் நடந்...
Sunday, April 17, 2022

புனித வெள்ளி

›
ஆணியில் அறைந்தது ஆணவம் செய்தது…  அளவிலா கருணையோடு அன்றுயிர்த் தெழுந்த ஆண்டவன் செய்கையோ அன்பின் எல்லையது... மாயையால் மனிதர் மாண்பினை இழந்தனர்...
3 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.