சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Wednesday, May 19, 2010
இரவு
சூரியச்
செம்பழம்
தின்று
கடல் துப்பிய
கொட்டை
நிலவு...
சிதறிய
துளிகள்
நட்சத்திரங்கள்..
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment