சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Saturday, October 27, 2018
கருப்பும் வெள்ளையும்...
கருப்பும் வெள்ளையுமாய்
மனிதர்கள்...
சில முகங்கள் சிரிப்புடன்..
சில முகங்கள் வெறுப்புடன்..
கருப்பும் வெள்ளையுமாய்
வாழ்க்கை..
சில நேரம் இனிமைகள்
சில நேரம் இயலாமைகள்
கருப்பும் வெள்ளையும்
எதிரானவையல்ல...
இயல்பானவை...
உணர்ந்தால் வாழ்க்கை
வண்ணக் கலவை...
1 comment:
Unknown
5:29 PM
அருமை! தொடர்க...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அருமை! தொடர்க...
ReplyDelete