சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Sunday, March 29, 2020
கொரானா
எண்ணங்கள் ஒன்றானால்
எளிதாகும் நம்முயற்சி
கொன்றழிக்கும் கொரானாவை
கெடுத்தழிப்போம், நம்மிடையே
இன்றைக்குத் தேவையெல்லாம்
இடைவெளிதான், சிந்திப்பீர்!
நன்றாகக் 'கை'கழுவி
நலம்காப்பீர் நல்லோரே!!
2 comments:
SASIKALA DHANASEKARAN
9:21 AM
மிக சிறப்பு
Reply
Delete
Replies
Reply
SASIKALA DHANASEKARAN
9:22 AM
சிறப்பு
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
மிக சிறப்பு
ReplyDeleteசிறப்பு
ReplyDelete