சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
அடிமறிமண்டில ஆசிரியப்பா
.
Show all posts
Showing posts with label
அடிமறிமண்டில ஆசிரியப்பா
.
Show all posts
Tuesday, October 13, 2009
நல்லதே நாடுக
›
இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே! நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே! நல்லதோர் விதையே மரமா கிடுமே! நல்லெணம் மட்டுமே நமையுயர்த் திடுமே!
6 comments:
அன்புடை வாழ்க்கை
›
பணிவுடன் உழைப்பாய் புகழுடன் உயரவே! துணிவுடன் எழுவாய் துயர்தனை வெல்லவே! அணியுடன் சேர்ந்தே அழகாம் செய்யுளே! கருத்துடன் கருமம் சிறக்கும் என்...
7 comments:
›
Home
View web version