சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Showing posts with label அடிமறிமண்டில ஆசிரியப்பா. Show all posts
Showing posts with label அடிமறிமண்டில ஆசிரியப்பா. Show all posts
Tuesday, October 13, 2009

நல்லதே நாடுக

›
இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே! நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே! நல்லதோர் விதையே மரமா கிடுமே! நல்லெணம் மட்டுமே நமையுயர்த் திடுமே!
6 comments:

அன்புடை வாழ்க்கை

›
பணிவுடன் உழைப்பாய் புகழுடன் உயரவே! துணிவுடன் எழுவாய் துயர்தனை வெல்லவே! அணியுடன் சேர்ந்தே அழகாம் செய்யுளே! கருத்துடன் கருமம் சிறக்கும் என்...
7 comments:
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.