சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
இறைவழிபாடு
.
Show all posts
Showing posts with label
இறைவழிபாடு
.
Show all posts
Sunday, May 09, 2010
கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்
›
இத் தலைப்பில் திரு கபீரன்பன் அற்புதமான கட்டுரை எழுதியுள்ளார். அதன் கருத்தை சற்றே மரபு பாவில் அமைக்க நினைத்தேன். [ கபீரின் கனிமொழிகள் என்ற...
7 comments:
Wednesday, May 05, 2010
கந்தா கடைந்தேற வழிகாட்டு
›
[குறிலீற்று மா கூவிளம் விளம் மா குறிலீற்று மா கூவிளம் விளம் மா] காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில் கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம் வ...
5 comments:
Saturday, April 17, 2010
காப்பு உந்தன் கழலே
›
காய் + காய் + மா + தேமா காய் + காய் + மா + தேமா கடலாடும் செந்தூரின் முருகா உந்தன் கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள் மடங்காநீர் ஊற்ற...
Sunday, April 04, 2010
இறைவழிபாடு 4
›
கண்ணன் என் குழந்தை - தாலாட்டு மா மா மா மா மா மா வெண்ணெய் உண்ட வாயும் விண்ணை அளந்தக் காலும் குன்றைப் பிடித்தக் கையும் கொஞ்சம் வலிக்கும் என்றே...
2 comments:
இறைவழிபாடு 3
›
கண்ணா அருள்வாயா? குறிலீற்று மா + விளம் + மா விளம் + விளம் + மா கண்டு களித்திட வேண்டும் கார்முகில் வண்ணனை கண்ணால் அன்று அவன்குழல் இசையில் அழக...
இறைவழிபாடு 2
›
குறிலீற்று மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய் பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை பாவிநான் அறிந்தில்லேன் தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச் ச...
இறைவழிபாடு -1
›
மா மா காய் மா மா காய் கங்கை முடிமேல் அமர்ந்திருக்க கண்டம் நீலம் ஆனவனே மங்கை உமையாள் ஒருபாகம் மாலன் தங்கை மீனாட்சி செங்கை தன்னில் தி...
›
Home
View web version