சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
கலிமண்டிலம்
.
Show all posts
Showing posts with label
கலிமண்டிலம்
.
Show all posts
Monday, May 31, 2010
கலிமண்டிலம்
›
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும் இருந்தாக வேண்டும் விடுக்க சொல்லோ...
2 comments:
›
குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம். சொல்லில் நல்லறம் சூழ தீயதைக் கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழிச் செல்ல வாழ்விலே சிறப்...
›
மா புளிமா புளிமா புளிமா அஞ்சா மனமும் அயரா துழைப்பும் வஞ்சம் இல்லா வளனோ(டு) அலையா நெஞ்சில் நிலையாய் நிறைவும் தருவாய் மஞ்சே சிவனார் மனதா...
Wednesday, May 26, 2010
நன்றே நாடுக!
›
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் நன்று செய்திட நாடிடு நம்முயிர் என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர் இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திட...
2 comments:
Thursday, May 20, 2010
ஈகை
›
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால் வாடி நிற்கும் வறியவர்க...
›
Home
View web version