சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
தாகூர் பாடலின் தழுவல்
.
Show all posts
Showing posts with label
தாகூர் பாடலின் தழுவல்
.
Show all posts
Tuesday, November 05, 2024
கீதாஞ்சலி 9
›
மதியில்லாதவனே உன்னையே நீ ஏன் சுமக்கிறாய் பிச்சைக் காரனே உன் கதவண்டையே ஏன் பிச்சை கேட்கிறாய்.. உனது துன்பங்களை எதையும் தா...
கீதாஞ்சலி 8
›
ஆடை அணிகலால் அலங்கரிக்கப்பட்ட ஒரு குழந்தை தனக்கே உரித்தான மண்ணில் புரளும் இன்பத்தை இழந்து விடுகிறது… ஆடைகள் கிழிந்துவிடுமோ கசங்கிவிடுமோ எ...
Wednesday, April 10, 2024
கீதாஞ்சலி 4
›
இறைவா நீ எங்கும் நிறைந்திருப்பவன் எனவே நீ வாழும் இவ்வுடலை மிகவும் பரிசுத்தமாக வைத்திருக்க முயல்கிறேன்… பகுத்தறிவை என...
2 comments:
Sunday, April 07, 2024
கீதாஞ்சலி 3
›
இறைவா! அற்புதமான உனது இசையை நீ எப்படி இசைக்கிறாய்.. நான் அமைதியோடு ஆச்சரியத்தில் மூழ்கிபோகிறேன்.. உனது இசையின் ஒளி ...
Friday, April 05, 2024
கீதாஞ்சலி 2
›
உன்னைப் பாட என்னைப் பணிக்கும் பொழுது எனது நெஞ்சம் பெருமையால் அடைத்துக் கொள்கிறதே! உனது திருமுகத்தை கண்டதும் எனது கண்ணில் நீர...
கீதாஞ்சலி 1
›
கீதாஞ்சலி தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி. 1. இந்த முடிவற்ற பிறவியில் என்னை பிணித்திருக்கிறாயே அதுவே உன்...
Friday, April 02, 2021
காத்திருப்பு
›
தாகூரின் இந்தப் பாடல் ஆழ்வார்களின்/நாயமார்களின் பாடலைப் போல் இறைவனை நாயகன் பாவனையில் பாடுவதாய் அமைந்திருக்கும். இறைவனை அடைவதையே தன் விருப்பம...
1 comment:
›
Home
View web version