சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
நிலைமண்டில ஆசிரியப்பா
.
Show all posts
Showing posts with label
நிலைமண்டில ஆசிரியப்பா
.
Show all posts
Saturday, September 19, 2009
பாரதி - [ நிலைமண்டில ஆசிரியப்பா ]
›
அஞ்சி நடுங்கிய அடிமை நாட்டில் நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறனும் கொஞ்சும் தமிழும் கொண்டே பிறந்தவன்.. சிந்தை யிழந்த சிறுமதி யாளர் நீசர்...
2 comments:
Monday, September 14, 2009
தமிழ்த்தாய் வாழ்த்து. - [நிலைமண்டில ஆசிரியப்பா.
›
தாயே வாழ்க! தமிழே வாழ்க! தாயே வாழ்க! தமிழர் வாழ்க! தரணியில் எங்கும் தகவுடன் வாழ்க! சுரண்டிடும் பேய்கள் சூழ்கலி நீங்கி தமிழகம் வாழ்க! த...
கந்தனே அருள்வான். - [ நிலைமண்டில ஆசிரியப்பா]
›
அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனை பழகிடும் தமிழின் பற்பல சொற்களாய் விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே கலக்கம் நீக்கிக் கருத்தினைச் சே...
›
Home
View web version