சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, January 27, 2007

சின்ன சின்னக் கவிதைகள்

›
............. பிளாட் மரங்களின் வேர்ப்பிடுங்கி கட்டப்பட்ட கூண்டிற்க்குள் அடைப்பட்ட மனிதன் புலம்புகிறான் "காற்றே இல்லை" என சிறைப்பட்...
Wednesday, January 17, 2007

சுனாமி கவிதை

›
................. ஐயோ பாரதீ....... நெரித்த கடலிடை என்ன கண்டிட்டாய் நீல விசும்பிடை என்ன கண்டிட்டாய் ........ ..... .... ............. ... ஈர...

தலைப் பொங்கல்

›
மஞ்சள் பூசி நீராடி ... மனதை தூய்மையாக்கி புத்தாடை உடுத்தி ... புதுமஞ்சள் கட்டிவைத்து பூவைத்து பூஜித்து ... புதுமனையாள் பொங்கலிட பூத்துவரும் ...

பொங்கல் திருநாள்

›
வாசல் தெளித்து வண்ணக் கோலமிட்டு நீராடி, நெஞ்சை நேராக்கி, நித்தம் போராடும் உழவர் பெருவாழ்வு பெற்றிடவே புத்தாடை உடுத்தி புதுப்பானை பொங்கலிட்ட...

சரஸ்வதி துதி

›
சிரித்த முகமும் செவ்வரி கண்களும் செந்தேன் இதழும் வெண்தா மரையும் வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும் சூடிடும் தேவியை நாடிடு மனமே... --------...
Saturday, November 18, 2006

கலைந்த கனவு

›
அழகான மலை ஆழமான பள்ளத்தாக்கு அற்புதமான மாலை நேரம் பசுமையான புல்வெளி பக்கத்தில் நீ மட்டும் ப்பூ.... கட்டிலில் கொசு...
2 comments:

துணுக்குக் கவிதைகள்

›
அவ்வப்போது தோன்றியப்போது எழுதிய குட்டிக்குட்டிக்கவிதைகள் "குழந்தை" பருவம் கரிய வண்டின் வண்ணமோ கண்ணில் வந்து நின்றதோ... கோவைப்பழம் ...

›
பள்ளிப் பருவம் சின்னச் சின்னக் கைகளில் சிறுமைத் தனம் இல்லையே வண்ண வண்ணக் கண்களில் வன்மை என்றும் இல்லையே பஞ்சுப் போன்ற நெஞ்சிலே பகைமை தெரிவ த...

தாய் வீடு

›
முகம் துடைத்து பொட்டிட்டு 'பொன்னம்மாள்' வந்து விட்டால் பூ வாங்கித் தலைச் சூடி எனக்காக சிறிது நேரம் சூடாறிப் போனதென்றாலும் சுவைத்து ச...

பட்டணத்தில் மழை

›
சென்னையில் தண்ணீர் கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?பத்து வருடாமாய் போதியமழையின்மை, இரண்டு வருடமாய் அதிகபடியான மாமழை,ஆனாலும் சென்னை, சென்னைதான்......

›
பச்சை மஞ்சள் சிவப்பு வரிசையாய்... காத்திருக்கிறது தண்ணீர் லாரி....

உன்னில் நான்

›
இரு விழிப்பார்த்து இதய வாசல் திறந்து வைத்தேன் இறுக்கமான என் இதயத்தின் நுணுக்கமான ஓர் இடத்தை நீ தொட்டுவிட்டாய் குடிப்புகுந்த வீட்டை கொள்ளைக் ...
Friday, November 17, 2006

சுனாமி கவிதைகள்

›
ஜெயித்த பூதகி கடலே ! நீ பாதகி! ஜெயித்த பூதகி! ஆயிரமாயிரம் மீனவர்க்கு அமுதூட்டுவதாய் அணைத்து அழித்தப் பாதகி... ஜெயித்த பூதகி... நிலவே நீ பொய்...
1 comment:
Monday, October 02, 2006

பயணம்

›
சந்தோஷங்கள் சிறுகைதட்டல்கள் இவை தாமத படுத்தும் வேகத்தடைகள்.. பாரங்களாகும் பாராட்டுகள்.. வெற்றிகளோ பயணம் தடுக்கும் பெரும் பள்ளங்கள்.. முயற்சி...
1 comment:
Friday, September 22, 2006

நிலாப்பயணம்

›
கிராமத்து காத்தினிலே குளித்தெழுந்த முழுநிலா... பாசும்புல்லின் துண்டெடுத்து முகம் துடைத்த வெண்ணிலா... நீல வான ஆடைதன்னை கட்டிக்கொண்ட வான் நிலா...
Thursday, September 14, 2006

அனுபவம்

›
வாழ்க்கையை அசைபோட நினைத்தால் குட்டுப்பட்ட கெட்ட கெட்ட நினைவுகளே மேலெழும்பி வருகிறது... மென்று முழுங்கவேண்டியிருக்கிறது... காலம் அதை ஜீரணிக்க...
1 comment:
Tuesday, September 12, 2006

தாலாட்டு

›
பட்டுத் துகிலெடுத்து தொட்டிலொன்று கட்டிவைத்தேன் கட்டிக் கனியமுதே கண்ணுரங்க வாராயோ! மலர்மேனி நான்அணைத்து மடிமீது வைத்திருந்து தட்டித் தூங்க வ...
Friday, August 18, 2006

நாளைய இந்தியா

›
அன்று சிப்பாய்கள் கலகத்தில் சிதைக்கத்தான் பட்டார்கள்... எங்கள் 'ஜான்சி ராணி'களும் 'கட்டபொம்மன்'களும் வீழ்த்தத்தான் பட்டார்கள...
2 comments:
Friday, August 11, 2006

தமிழமுதம்

›
கடலோடு காற்று தோன்றியப் போது அக் காற்றோடு கலந்தது எங்கள் மூச்சு தமிழ் பேச்சு... கல் கொண்டு மக்கள் உரசியப் போது காதல் கொ ண்டு கவிதை பேசியது எ...
2 comments:

அழகிய வீடு

›
வந்ததும் வரவேற்பறை அந்தப் பக்கமாய் பெரியதாய் படுக்கும் அறை... பாட்டிக்கு-சின்னதாய், பக்கத்தில் பிள்ளைகள் படிக்கும் அறை... இங்கிருந்தால் பணம்...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.