சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, February 03, 2007

›
மாலையில் கெஞ்சலும் இரவில் கொங்சலும் காலையில் அலுவலில் மறந்தே போனது.. மறுபடி வந்தது மாலை நினைவில் வந்தது கெஞ்சலும் கொஞ்சலும்.. சிரித்தும் மகி...

மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு

›
கருவாய் உன்னுள் நான் காலந்தபோது அந்த இருட்டுச் சிறையில் இருந்த சுதந்திரம் வெளிச்ச வெளியில் வெட்டப்பட்ட சிறகுகளாய்... மடிகிடந்து மார்பணைத்து ...
Wednesday, January 31, 2007

TN 22 Z 9326

›
கையிருப்பைக் கரைத்து என் காலுக்கு ஓய்வளிக்க கருப்புக்குதிரையாய் என் வீட்டில் நீ... கொஞ்சமாய்க் கொண்டு அதிகமாய் கொடுத்தாய் மைலேஜ்... 'சாம...
Monday, January 29, 2007

பாரதம்

›
இரவில் வாங்கிய விடியல் எங்கள் விவேகத்தின் வெளிச்சம்... எங்கள் கொடியை உயர்த்தவே 'குமரன்' கள் நாங்கள் கொலையுண்டோம்... மாற்றானுடையதை மி...
Saturday, January 27, 2007

சின்ன சின்னக் கவிதைகள்

›
............. பிளாட் மரங்களின் வேர்ப்பிடுங்கி கட்டப்பட்ட கூண்டிற்க்குள் அடைப்பட்ட மனிதன் புலம்புகிறான் "காற்றே இல்லை" என சிறைப்பட்...
Wednesday, January 17, 2007

சுனாமி கவிதை

›
................. ஐயோ பாரதீ....... நெரித்த கடலிடை என்ன கண்டிட்டாய் நீல விசும்பிடை என்ன கண்டிட்டாய் ........ ..... .... ............. ... ஈர...

தலைப் பொங்கல்

›
மஞ்சள் பூசி நீராடி ... மனதை தூய்மையாக்கி புத்தாடை உடுத்தி ... புதுமஞ்சள் கட்டிவைத்து பூவைத்து பூஜித்து ... புதுமனையாள் பொங்கலிட பூத்துவரும் ...

பொங்கல் திருநாள்

›
வாசல் தெளித்து வண்ணக் கோலமிட்டு நீராடி, நெஞ்சை நேராக்கி, நித்தம் போராடும் உழவர் பெருவாழ்வு பெற்றிடவே புத்தாடை உடுத்தி புதுப்பானை பொங்கலிட்ட...

சரஸ்வதி துதி

›
சிரித்த முகமும் செவ்வரி கண்களும் செந்தேன் இதழும் வெண்தா மரையும் வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும் சூடிடும் தேவியை நாடிடு மனமே... --------...
Saturday, November 18, 2006

கலைந்த கனவு

›
அழகான மலை ஆழமான பள்ளத்தாக்கு அற்புதமான மாலை நேரம் பசுமையான புல்வெளி பக்கத்தில் நீ மட்டும் ப்பூ.... கட்டிலில் கொசு...
2 comments:

துணுக்குக் கவிதைகள்

›
அவ்வப்போது தோன்றியப்போது எழுதிய குட்டிக்குட்டிக்கவிதைகள் "குழந்தை" பருவம் கரிய வண்டின் வண்ணமோ கண்ணில் வந்து நின்றதோ... கோவைப்பழம் ...

›
பள்ளிப் பருவம் சின்னச் சின்னக் கைகளில் சிறுமைத் தனம் இல்லையே வண்ண வண்ணக் கண்களில் வன்மை என்றும் இல்லையே பஞ்சுப் போன்ற நெஞ்சிலே பகைமை தெரிவ த...

தாய் வீடு

›
முகம் துடைத்து பொட்டிட்டு 'பொன்னம்மாள்' வந்து விட்டால் பூ வாங்கித் தலைச் சூடி எனக்காக சிறிது நேரம் சூடாறிப் போனதென்றாலும் சுவைத்து ச...

பட்டணத்தில் மழை

›
சென்னையில் தண்ணீர் கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?பத்து வருடாமாய் போதியமழையின்மை, இரண்டு வருடமாய் அதிகபடியான மாமழை,ஆனாலும் சென்னை, சென்னைதான்......

›
பச்சை மஞ்சள் சிவப்பு வரிசையாய்... காத்திருக்கிறது தண்ணீர் லாரி....

உன்னில் நான்

›
இரு விழிப்பார்த்து இதய வாசல் திறந்து வைத்தேன் இறுக்கமான என் இதயத்தின் நுணுக்கமான ஓர் இடத்தை நீ தொட்டுவிட்டாய் குடிப்புகுந்த வீட்டை கொள்ளைக் ...
Friday, November 17, 2006

சுனாமி கவிதைகள்

›
ஜெயித்த பூதகி கடலே ! நீ பாதகி! ஜெயித்த பூதகி! ஆயிரமாயிரம் மீனவர்க்கு அமுதூட்டுவதாய் அணைத்து அழித்தப் பாதகி... ஜெயித்த பூதகி... நிலவே நீ பொய்...
1 comment:
Monday, October 02, 2006

பயணம்

›
சந்தோஷங்கள் சிறுகைதட்டல்கள் இவை தாமத படுத்தும் வேகத்தடைகள்.. பாரங்களாகும் பாராட்டுகள்.. வெற்றிகளோ பயணம் தடுக்கும் பெரும் பள்ளங்கள்.. முயற்சி...
1 comment:
Friday, September 22, 2006

நிலாப்பயணம்

›
கிராமத்து காத்தினிலே குளித்தெழுந்த முழுநிலா... பாசும்புல்லின் துண்டெடுத்து முகம் துடைத்த வெண்ணிலா... நீல வான ஆடைதன்னை கட்டிக்கொண்ட வான் நிலா...
Thursday, September 14, 2006

அனுபவம்

›
வாழ்க்கையை அசைபோட நினைத்தால் குட்டுப்பட்ட கெட்ட கெட்ட நினைவுகளே மேலெழும்பி வருகிறது... மென்று முழுங்கவேண்டியிருக்கிறது... காலம் அதை ஜீரணிக்க...
1 comment:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.