சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Friday, June 29, 2007
வெயில்
›
குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம் பெரியவர்களின் பொறாமை அம்மாக்களின் சுயநலம் அப்பாக்களின் கஞ்சத்தனம் சான்றோரின் பொய் தொழிலாளியின் சோம்பல் பணக...
பாட்டிகள் மாறிவிட்டார்கள்
›
அந்தக் காலம் அங்கலாய்க்கிறாள் பாட்டி எதிரில் நின்றிருப்போமா எதிர்த்து பேசியிருப்போமா? சொன்னதை செய்து கொடுத்ததை சாப்பிட்டோம்.... ஆம் அது அந்த...
1 comment:
Monday, March 19, 2007
பெண்கள் கும்மி
›
கும்மியடி பெண்ணே கும்மியடி வளை குலுங்கிட கைக் கொட்டி கும்மியடி பாரதி கண்ட பெண்ணுலகை நேரில் பார்த்திட வேணுமென கும்மியடி... பெண்ணுக்கு பெண்ணே ...
பிறந்த நாள் பரிசு.
›
பாலுண்ணும் பிள்ளைக்கு பரிசாக்க வேண்டும் தோதாக ஏதிருக்கு பரிசாக நான் தர பச்சை புல்வெளியில்லை பரந்து நிற்கும் வயலில்லை சுற்றி தோட்டமிட்டு வற்ற...
நீர் நிலம் தீ நீ...
›
இல்லாதான் இருப்பவன் கொடுப்பவன் கெடுப்பவன் ஞானி மூடன் அனைவரையும் ஒன்றாகவே தாங்கும் நிலம்... பசித்தவனின் பிச்சை முட்டையையும் பணக்காரனின் கோழிய...
Saturday, February 03, 2007
›
மாலையில் கெஞ்சலும் இரவில் கொங்சலும் காலையில் அலுவலில் மறந்தே போனது.. மறுபடி வந்தது மாலை நினைவில் வந்தது கெஞ்சலும் கொஞ்சலும்.. சிரித்தும் மகி...
மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு
›
கருவாய் உன்னுள் நான் காலந்தபோது அந்த இருட்டுச் சிறையில் இருந்த சுதந்திரம் வெளிச்ச வெளியில் வெட்டப்பட்ட சிறகுகளாய்... மடிகிடந்து மார்பணைத்து ...
Wednesday, January 31, 2007
TN 22 Z 9326
›
கையிருப்பைக் கரைத்து என் காலுக்கு ஓய்வளிக்க கருப்புக்குதிரையாய் என் வீட்டில் நீ... கொஞ்சமாய்க் கொண்டு அதிகமாய் கொடுத்தாய் மைலேஜ்... 'சாம...
Monday, January 29, 2007
பாரதம்
›
இரவில் வாங்கிய விடியல் எங்கள் விவேகத்தின் வெளிச்சம்... எங்கள் கொடியை உயர்த்தவே 'குமரன்' கள் நாங்கள் கொலையுண்டோம்... மாற்றானுடையதை மி...
Saturday, January 27, 2007
சின்ன சின்னக் கவிதைகள்
›
............. பிளாட் மரங்களின் வேர்ப்பிடுங்கி கட்டப்பட்ட கூண்டிற்க்குள் அடைப்பட்ட மனிதன் புலம்புகிறான் "காற்றே இல்லை" என சிறைப்பட்...
Wednesday, January 17, 2007
சுனாமி கவிதை
›
................. ஐயோ பாரதீ....... நெரித்த கடலிடை என்ன கண்டிட்டாய் நீல விசும்பிடை என்ன கண்டிட்டாய் ........ ..... .... ............. ... ஈர...
தலைப் பொங்கல்
›
மஞ்சள் பூசி நீராடி ... மனதை தூய்மையாக்கி புத்தாடை உடுத்தி ... புதுமஞ்சள் கட்டிவைத்து பூவைத்து பூஜித்து ... புதுமனையாள் பொங்கலிட பூத்துவரும் ...
பொங்கல் திருநாள்
›
வாசல் தெளித்து வண்ணக் கோலமிட்டு நீராடி, நெஞ்சை நேராக்கி, நித்தம் போராடும் உழவர் பெருவாழ்வு பெற்றிடவே புத்தாடை உடுத்தி புதுப்பானை பொங்கலிட்ட...
சரஸ்வதி துதி
›
சிரித்த முகமும் செவ்வரி கண்களும் செந்தேன் இதழும் வெண்தா மரையும் வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும் சூடிடும் தேவியை நாடிடு மனமே... --------...
Saturday, November 18, 2006
கலைந்த கனவு
›
அழகான மலை ஆழமான பள்ளத்தாக்கு அற்புதமான மாலை நேரம் பசுமையான புல்வெளி பக்கத்தில் நீ மட்டும் ப்பூ.... கட்டிலில் கொசு...
2 comments:
துணுக்குக் கவிதைகள்
›
அவ்வப்போது தோன்றியப்போது எழுதிய குட்டிக்குட்டிக்கவிதைகள் "குழந்தை" பருவம் கரிய வண்டின் வண்ணமோ கண்ணில் வந்து நின்றதோ... கோவைப்பழம் ...
›
பள்ளிப் பருவம் சின்னச் சின்னக் கைகளில் சிறுமைத் தனம் இல்லையே வண்ண வண்ணக் கண்களில் வன்மை என்றும் இல்லையே பஞ்சுப் போன்ற நெஞ்சிலே பகைமை தெரிவ த...
தாய் வீடு
›
முகம் துடைத்து பொட்டிட்டு 'பொன்னம்மாள்' வந்து விட்டால் பூ வாங்கித் தலைச் சூடி எனக்காக சிறிது நேரம் சூடாறிப் போனதென்றாலும் சுவைத்து ச...
பட்டணத்தில் மழை
›
சென்னையில் தண்ணீர் கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?பத்து வருடாமாய் போதியமழையின்மை, இரண்டு வருடமாய் அதிகபடியான மாமழை,ஆனாலும் சென்னை, சென்னைதான்......
›
பச்சை மஞ்சள் சிவப்பு வரிசையாய்... காத்திருக்கிறது தண்ணீர் லாரி....
‹
›
Home
View web version