சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Friday, November 21, 2008

கண்ணாடி

›
கண்ணாடியில் தெரியும் என் பிம்பம் அது நானல்ல.. ஏமாற்றுகிறது கண்ணாடி என்னை எங்கோ ஒளித்து எதையோ காட்டுகிறது என் வீட்டுக் கண்ணாடி...
Wednesday, October 15, 2008

அம்மா

›
10.10.2008 எனது பிறந்த நாள் உனக்கானது.. வலி பொறுத்து எனைமடி தாங்கி மாதங்கள் வருடங்கள் ஓடிவிட்டன.... எத்தனையோ தூரங்கள் நாங்கள் கடந்தலும் எங்...
1 comment:
Thursday, July 03, 2008

மொட்டை மாடி புல்

›
எல்லையில்லா காட்டை யழித்தே இங்கு கட்டிடங்கள் கட்டு கின்றார் அதன்மேல் புல்லைவளர்த் தேபோற்று கின்றார் பாழ்பசிக்கது பழம்தருமோ நிழல்தந் திடுமோ ந...
3 comments:
Friday, July 06, 2007

புதுப்பிறவி

›
என்னுள் கருவாகி என்னுயிரில் கலந்து என்ணுணர்வை தனதாக்கி என்னை எனக்கே அடையாளம் காட்டி வெளிவரும் ஒவ்வொரு கவிதையுமே....
3 comments:

எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி

›
சீக்கிரமாய் விட்டுவிட்டதால் பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு வரும் வழியில்ல் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' சீடையும் முறுக்கும் '...
Friday, June 29, 2007

வெயில்

›
குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம் பெரியவர்களின் பொறாமை அம்மாக்களின் சுயநலம் அப்பாக்களின் கஞ்சத்தனம் சான்றோரின் பொய் தொழிலாளியின் சோம்பல் பணக...

பாட்டிகள் மாறிவிட்டார்கள்

›
அந்தக் காலம் அங்கலாய்க்கிறாள் பாட்டி எதிரில் நின்றிருப்போமா எதிர்த்து பேசியிருப்போமா? சொன்னதை செய்து கொடுத்ததை சாப்பிட்டோம்.... ஆம் அது அந்த...
1 comment:
Monday, March 19, 2007

பெண்கள் கும்மி

›
கும்மியடி பெண்ணே கும்மியடி வளை குலுங்கிட கைக் கொட்டி கும்மியடி பாரதி கண்ட பெண்ணுலகை நேரில் பார்த்திட வேணுமென கும்மியடி... பெண்ணுக்கு பெண்ணே ...

பிறந்த நாள் பரிசு.

›
பாலுண்ணும் பிள்ளைக்கு பரிசாக்க வேண்டும் தோதாக ஏதிருக்கு பரிசாக நான் தர பச்சை புல்வெளியில்லை பரந்து நிற்கும் வயலில்லை சுற்றி தோட்டமிட்டு வற்ற...

நீர் நிலம் தீ நீ...

›
இல்லாதான் இருப்பவன் கொடுப்பவன் கெடுப்பவன் ஞானி மூடன் அனைவரையும் ஒன்றாகவே தாங்கும் நிலம்... பசித்தவனின் பிச்சை முட்டையையும் பணக்காரனின் கோழிய...
Saturday, February 03, 2007

›
மாலையில் கெஞ்சலும் இரவில் கொங்சலும் காலையில் அலுவலில் மறந்தே போனது.. மறுபடி வந்தது மாலை நினைவில் வந்தது கெஞ்சலும் கொஞ்சலும்.. சிரித்தும் மகி...

மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு

›
கருவாய் உன்னுள் நான் காலந்தபோது அந்த இருட்டுச் சிறையில் இருந்த சுதந்திரம் வெளிச்ச வெளியில் வெட்டப்பட்ட சிறகுகளாய்... மடிகிடந்து மார்பணைத்து ...
Wednesday, January 31, 2007

TN 22 Z 9326

›
கையிருப்பைக் கரைத்து என் காலுக்கு ஓய்வளிக்க கருப்புக்குதிரையாய் என் வீட்டில் நீ... கொஞ்சமாய்க் கொண்டு அதிகமாய் கொடுத்தாய் மைலேஜ்... 'சாம...
Monday, January 29, 2007

பாரதம்

›
இரவில் வாங்கிய விடியல் எங்கள் விவேகத்தின் வெளிச்சம்... எங்கள் கொடியை உயர்த்தவே 'குமரன்' கள் நாங்கள் கொலையுண்டோம்... மாற்றானுடையதை மி...
Saturday, January 27, 2007

சின்ன சின்னக் கவிதைகள்

›
............. பிளாட் மரங்களின் வேர்ப்பிடுங்கி கட்டப்பட்ட கூண்டிற்க்குள் அடைப்பட்ட மனிதன் புலம்புகிறான் "காற்றே இல்லை" என சிறைப்பட்...
Wednesday, January 17, 2007

சுனாமி கவிதை

›
................. ஐயோ பாரதீ....... நெரித்த கடலிடை என்ன கண்டிட்டாய் நீல விசும்பிடை என்ன கண்டிட்டாய் ........ ..... .... ............. ... ஈர...

தலைப் பொங்கல்

›
மஞ்சள் பூசி நீராடி ... மனதை தூய்மையாக்கி புத்தாடை உடுத்தி ... புதுமஞ்சள் கட்டிவைத்து பூவைத்து பூஜித்து ... புதுமனையாள் பொங்கலிட பூத்துவரும் ...

பொங்கல் திருநாள்

›
வாசல் தெளித்து வண்ணக் கோலமிட்டு நீராடி, நெஞ்சை நேராக்கி, நித்தம் போராடும் உழவர் பெருவாழ்வு பெற்றிடவே புத்தாடை உடுத்தி புதுப்பானை பொங்கலிட்ட...

சரஸ்வதி துதி

›
சிரித்த முகமும் செவ்வரி கண்களும் செந்தேன் இதழும் வெண்தா மரையும் வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும் சூடிடும் தேவியை நாடிடு மனமே... --------...
Saturday, November 18, 2006

கலைந்த கனவு

›
அழகான மலை ஆழமான பள்ளத்தாக்கு அற்புதமான மாலை நேரம் பசுமையான புல்வெளி பக்கத்தில் நீ மட்டும் ப்பூ.... கட்டிலில் கொசு...
2 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.