சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Friday, July 24, 2009

"வானம்" அல்லது "மேகங்கள்"

›
கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே வெடித்து நிலமும்பா ழாகக் கரைபடிந்த மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி வான மிருக்கே வறண்டு. திரு. இராச ...
5 comments:
Friday, July 17, 2009

சொல்லே மிகவும் சுடும்.

›
கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர் வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல் சொல்லே மிகவும் சுடும். [...
13 comments:
Thursday, July 16, 2009

திரு.அகரம் அமுதா அவர்களின் பதிவில் பின்னூட்டங்களாக எழுதிய சில வெண்பாக்கள்.

›
நம்மை பெற்று வளர்த்து இந்த பூமியை நமக்கு விட்டுத்தந்த நேற்றய சமுதாயமும் நடுத்தெருவில் வீழ்ந்திருக்க நாம் காக்க வேண்டிய நாளய சமுதாயமும் நலிந்...
2 comments:

›
வட்டில் உணவில்லை வாடி எலும்புடன் ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி அழுமோசை காதில் விழவில்லை செத்து விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு. இன்னல் அகன்று...

›
வயதொன்றே காரணமாய் வாழ்த்துகின்றேன் நற்றமிழை நாடகத்தில் நாட்டியே முத்தமிழின் முத்தெடுப்பாய் நற்கவியாம் உம்பணியை நாமகளும் நாடுகின்றாள் இல்லை உ...
Friday, July 10, 2009

கடவுளைக் கொல்லாதீர்

›
தீயின் வெம்மை - கடவுள்; நீரின் நீர்மை -கடவுள்; பெண்ணில் தாய்மை -கடவுள்; கண்ணில் பார்வை -கடவுள்; மண்ணின் உயிர்ப்பே -கடவுள்; விண்ணின் விரிப்பே...
13 comments:
Wednesday, July 08, 2009

எழுத்துப் பிழைநீக் கியன்று!

›
மண்முத லாய்ப்பிறந்து குன்றாப் புகழினோ(டு) எண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்து,களை நீக்க இலக்கணம் கண்டே இலக்கியமும் பெற்றதாம் சீரிளமைச் செந்...
2 comments:
Saturday, June 27, 2009

மனம்மயக்கும் மாயத் தமிழ்

›
தேனினிக்கும் செந்தமிழால் நாவினிக்கும் ஏடினிக்கும் இன்தமிழை நாமெழுத, வாழ்ந்திருக்கும் நற்றமிழும் நாம்படிக்க, காப்பதற்கே தாமதமேன் கற்போம் மன...
13 comments:
Wednesday, May 13, 2009

எதிர்பார்க்கிறோம்

›
திரு அமுதா அவர்கள் குறள் வெண்பாவிலான சிறுவர்களுக்கான 'மழலை மருந்து' என்ற நூல் ஒன்றை வெளியிட இருக்கிறார்.மிகக் குறைந்த கால அவகாசத்தில...
13 comments:

தண்ணெண மாறும் தழல்

›
அங்கமெல்லாம் ஆறாக அக்கினிதான் சுட்டாலும் தங்கமெல்லாம் தானுருகி ஓருருவம் கொண்டதுபோல் கண்மணியே என்னெதிரில் சேயுனைக் கணடதுமே தண்ணெண மாறும் தழல்...
2 comments:
Thursday, May 07, 2009

ஈழத் தமிழா எழு

›
பொன்னும் பொருளுமே போனால் பெரிதில்லை கண்ணெதிரே மானம் இழந்திங்கு பெண்மையே வீழ பயந்தது போதும் வெறியொடு ஈழத் தமிழா எழு
7 comments:

மெய்யடா மெய்யடா மெய்

›
இலங்கையில் நடக்கும் அட்டூழியங்கள் கண்டு மனம் கொதிப்பது உண்மை. போரை நிறுத்துவதாய்ப் பொய்சொல்லிப் பல்லோரின் கூரை பெயர்த்துதறி பெண்ணைக் குதறும்...
1 comment:

கூட்டனி யாருடனோ கூறு

›
அரசியல் இல்லா கூட்டனியிது. சின்னத்தி ரைசினிமா சீரழிக்கும் சூது கணமழிக்கும் தீப்பழக்கம் போதை புகையிவை தன்னில் மனம்துலக்கும் புத்தகத்தோ டன்றிக...

உழவின்றி உய்யா[து] உலகு

›
அமுதா அவர்கள் கொடுத்திருந்த ஈற்றடி கொண்டு சில வெண்பாக்கள் கருவிகலை செய்தொழில் யாவும் புகழ்தரலாம் மாந்தர் உறுபசி தீர்க்க உடல்வளைத்தே ஏழை விதை...
2 comments:
Tuesday, April 28, 2009

பட்டாம்பூச்சிக்கு bye bye

›
வண்ண சிறகசைத்து வட்டமிடும் வண்ணத்துப்பூச்சியே, என் எண்ண இதழ் விரித்து மலர்ந்திருந்த கவிதை பூக்களில் நீ தேனை மட்டுமா அருந்திச்சென்றாய் சில மக...
6 comments:
Thursday, April 23, 2009

பட்டாம்பூச்சி விருது

›
பட்டாம்பூச்சியை என் தோட்டத்தின் பக்கம் பறக்கவிட்ட திரு.சொல்லரசன் அவர்களுக்கு மிக்க நன்றி. எனது வலைப்பக்கம் எனது குறிப்பேடு மாதிரி, நான் மட்...
7 comments:
Thursday, April 09, 2009

காலணியும் கதைச் சொல்லும்

›
நடந்து வரும் காலணியே நீ பறந்து வர நேர்ந்ததென்ன? பேசாத வாய்திறந்தே நீ சொல்லுகின்ற செய்தி என்ன? வேடிக்கை இல்லையிது என் வேதனையைச் சொல்லிடுவேன்....
14 comments:
Friday, March 27, 2009

அணுவாற்றல் வேண்டும் அறி

›
அகரம் அமுதா அவர்களின் 'அணுவாற்றல் வேண்டாம் அகற்று' என்ற வெண்பாவிற்கு பின்னூட்டமாக எழுதியது. *மேற்கின் அடிவீழ்தல் இல்லையிது காண்பாயே...
4 comments:
Sunday, March 22, 2009

கண்ணாடி என்செய்யும் காலணிதான் என் செய்யும்....

›
கண்ணாடி என் செய்யும் காலணிதான் என்செய்யும் முன்னாடியவர் சொன்ன சொல் மதியிழந்தோர் மறந்தனரே காந்தியோடு போயிற்றே நேர்மையும் :-உண்மை அஹிம்சையும்....
8 comments:
Friday, March 20, 2009

காதல்

›
அவளிருப்பு அவனிதயத்திலும் அவனிருப்பு அவளிதயத்திலும் பட்டாம்பூச்சி பறக்கச்செய்யும் தாழ்ந்த விழி தரை நோக்க தனித்தியங்கும் நெஞ்சம் வானவில் பா...
2 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.