சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

›
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக் காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன் காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக் கப்பல் கடல்கடக் க. ...
8 comments:

சினம்

›
விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும் கணமும் நெருப்பாய் மிகுந்து. [தீயானது விள...
1 comment:
Tuesday, August 18, 2009

மருந்து வாங்கப் போனேன்.

›
மருத்துவரைப் பார்த்திடவே ......... மனைவியோடு சென்றிருந்தேன்.. அருந்தவமே நான்புரிந்து ......... அங்குள்ளே சென்றேனே.. ஏறிட்டு முகம்பார்த்து .....
1 comment:
Monday, August 17, 2009

அன்பு

›
என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால் அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு என்ற...

மழை

›
சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல் பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே ஆறெல்லா நீரோட மாமழையாய் பெய்திடய்யா ஊரெல்லாம் காத்திருக்க...
2 comments:

மன்றல் - சொல்லுக்கான வெண்பா.

›
மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள் மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான் மன்றல் மகிழ நினைந்து. மன்றல் கமழும் -...
2 comments:

படத்திற்கான வெண்பா.

›
மானம் இழந்தெமது மண்ணை மறந்திங்கு வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும் மரமும் நிழலை மறந்து. [ ஈழத்தமிழரி...
1 comment:
Wednesday, August 12, 2009

கண்ணா அருள்வாயா!

›
கண்ணன் குழலில் ஓர்துளையாய் .......... நானும் ஆக மாட்டேனோ! மன்னன் அவனிதழ் பட்டூதும் .......... பாஞ்ச சன்னியம் ஆகேனோ! காலம் சுற்றும் சக்கரமாய்...
18 comments:
Monday, August 10, 2009

'பன்றிக் காய்சல்

›
பாராய் பரவுமிப் பன்றிக்காய்ச் சல்பாரில்; தீரா சுரத்தோடு மூச்சடைப்பு - ஆறா இருமல் சளியென்(று) இவையும் இருந்தால் மருத்துவ ரைப்பார் விரைந்து. த...
3 comments:
Sunday, August 09, 2009

நட்பு

›
இன்பம் கொடுத்து இரண்டாக்கி, வாழ்வினில் துன்பம் பகிர்ந்தே துடைத்தெடுத்து -என்றும் கடிந்துறு சோர்வில் சுடராய், தவறை இடித்தும் உரைப்பதே நட்பு. ...
2 comments:

தன்நலஞ் சற்றே தவிர்.

›
விண்நோக்கும் வேறுபொருள் காணும் விழியிரண்டின் கண்மணிகள் தன்னைத்தான் பார்த்ததுண்டோ -மண்மீதில் என்நலந் தான்பெரி தென்னும் மடநெஞ்சே தன்நலஞ் சற்றே...
2 comments:

இன்பமும் துன்பமும்

›
காலை மலரும் மலர்கள் உலர்ந்தவையே மாலையில் வீழ்ந்திடும்,வாழ்வெனுஞ் சோலையில் என்று மதுபோல் இரண்டறச்சேர்ந் தேயிருக்கும் இன்பமுந் துன்பமு மே. [பா...
4 comments:
Saturday, August 08, 2009

தொடர்வண்டிப் பயணம்

›
தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குளம்பிவடை; பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில் கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள் வாட்டமுற செல்லும் ...
2 comments:
Friday, August 07, 2009

காதல்

›
இன்னிசை வெண்பாவில் என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில் உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னி...
4 comments:
Wednesday, August 05, 2009

கோமணம்.

›
கோமணம் என்ற சொல்லுக்காக எழுதியது. அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம் காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத் துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ர...
2 comments:

இன்னல் அகலும் இனி

›
தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில் உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம் இன்னல் அகலும் இனி.
3 comments:

பாவும் தமிழுமினி பாழ்

›
நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி யாவு மழியும் பிறசொல் புகுந்தாலோ பாவும் தமிழுமினி பாழ்.
1 comment:

திரு. அறிவுமதியின் கவிதையை வெண்பாவாக்கும் முயற்சி

›
நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும் வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ் அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை நெஞ்சத்தான் செய்...
7 comments:
Wednesday, July 29, 2009

ஈயூர இல்லை இடம்

›
சாலையெங்கும் வாகனம் சேரும் பெருங்கூட்டம் காலைமாற்றி வைக்கயிட மின்றிஞாயி[று] மாலையில் வாயூறும் பஜ்ஜி வகையாய்,-கடற்கரையில் ஈயூர இல்லை இடம். [ந...
12 comments:
Tuesday, July 28, 2009

படம் சொல்லும் பாடல்

›
[திரு அமுதா கொடுத்த படத்திற்கான வெண்பா] [கட்டிடக் காடாகிவரும் சென்னையில் இப்பொழுது ஆங்காங்கே சாலையோரப் பூங்காக்கள் அமைக்கிறார்கள். சாலையோரம...
7 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.