சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, September 19, 2009

பாரதி - [ நிலைமண்டில ஆசிரியப்பா ]

›
அஞ்சி நடுங்கிய அடிமை நாட்டில் நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறனும் கொஞ்சும் தமிழும் கொண்டே பிறந்தவன்.. சிந்தை யிழந்த சிறுமதி யாளர் நீசர்...
2 comments:
Monday, September 14, 2009

தமிழ்த்தாய் வாழ்த்து. - [நிலைமண்டில ஆசிரியப்பா.

›
தாயே வாழ்க! தமிழே வாழ்க! தாயே வாழ்க! தமிழர் வாழ்க! தரணியில் எங்கும் தகவுடன் வாழ்க! சுரண்டிடும் பேய்கள் சூழ்கலி நீங்கி தமிழகம் வாழ்க! த...

கந்தனே அருள்வான். - [ நிலைமண்டில ஆசிரியப்பா]

›
அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனை பழகிடும் தமிழின் பற்பல சொற்களாய் விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே கலக்கம் நீக்கிக் கருத்தினைச் சே...

தருவதே மேலாம். - [ நேரிசை ஆசிரியப்பா]

›
தங்கும் தண்ணீர்த் தாகம் தீர்க்காது, எங்கும் வளமுற இருகரை தன்னில் பாயும் ஆறோ பருகத் தருமே ஈயும் கடலில் இரண்டறக் கலந்தும் மீண்டும் மழையாய் எங்...
3 comments:

கண்ணோரம் கண்ணீர்க் கடல்

›
மடிக்கிடந்து கையெடுத்து மார்பணைத்த தன்மகனைப் படிக்கவென்று பள்ளியிலே விட்டுவிட்டு வாசலிலே கண்வைத்துக் காத்திருக்கும் கற்றறிந்த பெற்றவளின் கண்...
Saturday, September 12, 2009

பாட்டில் பாடம் - [நேரிசை ஆசிரியப்பா]

›
திரு.பாத்தென்றல் முருகடியார் அவர்களின் [ http://pathenralmurugadiyan.blogspot.com/2009/09/blog-post.html 'எண்ணம்மா எண்ணு' என்றப் ப...
4 comments:

இலங்கையில் இனி - [நேரிசை ஆசிரியப்பா]

›
திரு. தமிழநம்பி அவர்களின் [ http://thamizhanambi.blogspot.com/2007/12/blog-post.html ] ஒர் தமிழ்ச்செல்வன் உயிர் ப்றித்தாலென்? ' என்ற அவ...
2 comments:
Sunday, September 06, 2009

கற்றவர் வாரீர். - [ ஆசிரியப்பா ]

›
எடுமின் வாளை இடுமின் முழக்கம் கடுங்கதிர் வெய்யோன் காரிருள் தன்னைக் கெடுத்திடல் கண்டோம், பொறுத்திடல் வேண்டா சிற்றெரும்பும் யானையைச் சினத்...
7 comments:

ஆசிரியப்பா - மழலையர் சிரிப்பு.

›
நிலவும் வானில் தேயும் மற்றந்த மலரும் தினமும் வாடும் தீஞ்சுவை அமிழ்தும் சிறிதே ஈடாம் தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.
1 comment:
Tuesday, September 01, 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

›
கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில் விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே மண்ணின் வசந்த வெடிப்பு. [இயைபு தொடையில...
6 comments:

ஆசிரியப்பா

›
நாளை செய்வோம் நல்லது என்றே நாளைக் கடத்திடல் நன்றோ! காலம் வருமுன் காலன் வரலாம் தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே. [நாளைக்குச் செய்துக்கொ...
6 comments:
Friday, August 28, 2009

கடி என்ற சொல்லுக்கான வெண்பா

›
கடிந்தேகு வெள்ளம் கரையைக் கடக்கும் கடிந்துறு செல்வம் கடுந்தீயாய்க் கொல்லும் கடிதரு துன்பம் கடிந்துனைச் சேரும் கடிந்தே மகிழ்வாய்க் கொடுத்து. ...
9 comments:
Wednesday, August 26, 2009

படத்திற்கான பாடல்.வெக்கம் இது வெக்கம்

›
வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும் மக்கள் ஒருபக்கம், வற்றியுடல் சக்கையாய் கண்ணில் தெரியும் குழந்தை களொருபக்கம்; விண்தொடும் வீடு வச...
5 comments:
Tuesday, August 25, 2009

படத்திற்கான பாட்டு

›
சகோதரா சொல்!ஏன் வறுமை விரட்ட அகோர பசியால்நீ ஆவிபுசித் தாயோ? நிலமோ நடுங்கியேக்கொல் லுந்தயங் காமல் பலருயிர் போக்கினையே ஏன்? மதமா மயக்கிய துன்ன...
1 comment:
Sunday, August 23, 2009

அழகு,பணம், காதல், கடவுள்.

›
திரு ஞான சேகரன் அவர்கள் இத்தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்ததன் மூலம் என் சிந்தனைக்கு சற்றே தீனி போட்டிருக்கிறார். அழகு,பணம், காதல், கடவுள் பற்...
6 comments:

கடவுள்

›
காரிருள் வண்ணணாம் கண்ணணை; வாழ்வினில் காரிருள் போக்கியருள் கந்தனைக்; காரியத்தில் வெற்றிக் கனிந்தருள்செய் வேழ முகத்தோனைப் பற்றியே பாடுமென் நெ...
2 comments:
Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

›
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக் காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன் காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக் கப்பல் கடல்கடக் க. ...
8 comments:

சினம்

›
விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும் கணமும் நெருப்பாய் மிகுந்து. [தீயானது விள...
1 comment:
Tuesday, August 18, 2009

மருந்து வாங்கப் போனேன்.

›
மருத்துவரைப் பார்த்திடவே ......... மனைவியோடு சென்றிருந்தேன்.. அருந்தவமே நான்புரிந்து ......... அங்குள்ளே சென்றேனே.. ஏறிட்டு முகம்பார்த்து .....
1 comment:
Monday, August 17, 2009

அன்பு

›
என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால் அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு என்ற...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.