சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Monday, March 15, 2010
நல்வழி அறிவீர்
›
குறிலீற்று மா+ விளம்+ மா விளம்+ விளம்+ மா காலை எழுந்திட வேண்டும் கனவுகள் கலைந்திட நானும் பாலைப் பருகிட வேண்டும் பயத்தொடு பசித்திடு முன்னே நூ...
சிறுவர் பட்டாளம்
›
மா மா மா மா மா மா சிட்டுக் குருவிக் கூட்டம் சிரிக்கும் சின்னத் தோட்டம் பட்டப் பகலில் நிலவு படிக்க வந்த தோற்றம் கொட்டி விட்ட மணிபோல் குலுங்கச...
குழந்தைகளுக்கு
›
மா+மா+மா மா+மா+மா கண்ணே மணியே வாவா கனவின் வடிவே வாவா அன்பே வாழ்வின் வேராம் அறிவே மூச்சுக் காற்றாம் பண்பாய் வாழப் பழகு படித்தே உயர்வது அழகு உ...
பெண் குழந்தை வாழ்த்து
›
இயற்சீரால் ஆனது மா/விளம் +மா/விளம் +மா மா/விளம் + மா/வ்ளம் +மா [வெண்தளை ஏற்றது.] 1.தங்கச் சிலையே, தமிழே, தாவும் மரையே,அழகே நங்கையர் நாடு நலன...
6 comments:
அழகுத் தமிழ் பழகு
›
குறிலீற்று மா+ விளம்+ மா ..... விளம்+ விளம்+ மா மழலை மொழியினைப் போன்றும் மயக்கிடு மதுவினைப் போன்றும் குழலில் காற்றது நுழைந்து குழைந்திட வரும...
1 comment:
அருளுடை வாழ்வு
›
குறிலீற்று மா+ விளம்+ மா விளம்+ விளம்+ மா 1.வண்டிச் சக்கரம் போலே வாழ்க்கையும் விரைந்திடும், சற்றே நின்றுச் சுவைத்திட வேண்டும் நேரமுங் கிடைத்...
1 comment:
Sunday, March 07, 2010
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] வீட்டு வேலைகள் திறம்பட செய்திட வேண்டுமாம்...
1 comment:
Friday, March 05, 2010
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
›
[விளம்+மா+மா] கருவினில் வளரும் பிள்ளை கருத்தினில் விளங்கும் வாழ்க்கை கரும்பினில் இனிப்பைப் போன்று கசப்பிலும் நன்மை உண்டு வருவதை விரும்பி ஏற்...
2 comments:
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] என்று தாய்த்தமிழ் தன்னிலே திறம்பட எழுதிடச...
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] வீட்டு வேலைகள் திறம்பட செய்திட வேண்டுமாம...
2 comments:
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] காலைச் செங்கதிர் கடலினைத் தழலென காட்டிடும...
Thursday, March 04, 2010
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] [திரு.அவனடிமையாரின் இப் பாடலின் தொடர்ச்சி...
2 comments:
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] கண்டு கேட்டிட வேண்டுமே செல்வமே கண்ணிலும் ...
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
›
மா+மா+மா+மா+மா+மாங்காய் வண்ணத்துப்பூச்சி வண்ணச் சிறகை விரித்து பறந்து வானம் அளப்பாயோ! கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில் காணும் ஒளிநீயோ மண்ணில் ம...
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
›
மா+மா+மா+மா+மா+மாங்காய் பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும் பாரீர் கடலாகும் கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே குடிக்கத் தோதாகும் முட்டி மோதி ஓ...
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
›
காய்+காய்+காய்+காய்+மா+தேமா சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும் சிலையாய் நிற்கும்! பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகிப் பொன்ன...
Tuesday, February 23, 2010
ஈகை
›
மாங்காய் + மா +தேமா உண்ணாமல் ஒளித்து வைத்து உறங்காமல் விழித்து நின்று கண்ணாகக் காக்கும் காசு காக்காது போகும் ஓர்நாள் மண்ணாகப் போகும் அந்நாள்...
முதுமை
›
விளம்/மாங்காய் + மா + தேமா களைப்புற்ற காலம் என்றே கருதிட வேண்டா நாளும் அலைந்திங்கே பெற்ற பாடம் அனுபவம் தன்னில் உண்டாம் இளையவர்க் குதவும் வண்...
குழந்தைத் தொழிலாளி
›
விளம்/மாங்காய் மா தேமா விடிந்திடும் முன்னே நானும் வீட்டினில் வேலை செய்வேன் குடித்திடும் அப்பா காட்டும் கூலிக்கு வேலை செல்வேன் அடித்திட வேண்ட...
கூடி வாழ்வோம்
›
மா மா காய் கன்னங் கரிய காக்கையினம் கூடி வாழும் தன்மையிலே எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும் ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை கண்ணில் வீழும் மண்துகளை கைக...
‹
›
Home
View web version