சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Friday, April 09, 2010

என் இனிய தமிழ் மொழியே!

›
ஓ என் இனிய மொழியே என் இதயத்தின் ஒலியே நீ நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்... உனக்கு அதிகமான கவனிப்புத் தேவைபடுகிறது நீ நோஞ்சான் குழந்தையாக உள்ளா...
11 comments:
Sunday, April 04, 2010

இறைவழிபாடு 4

›
கண்ணன் என் குழந்தை - தாலாட்டு மா மா மா மா மா மா வெண்ணெய் உண்ட வாயும் விண்ணை அளந்தக் காலும் குன்றைப் பிடித்தக் கையும் கொஞ்சம் வலிக்கும் என்றே...
2 comments:

இறைவழிபாடு 3

›
கண்ணா அருள்வாயா? குறிலீற்று மா + விளம் + மா விளம் + விளம் + மா கண்டு களித்திட வேண்டும் கார்முகில் வண்ணனை கண்ணால் அன்று அவன்குழல் இசையில் அழக...

இறைவழிபாடு 2

›
குறிலீற்று மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய் பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை பாவிநான் அறிந்தில்லேன் தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச் ச...

இறைவழிபாடு -1

›
மா மா காய் மா மா காய் கங்கை முடிமேல் அமர்ந்திருக்க கண்டம் நீலம் ஆனவனே மங்கை உமையாள் ஒருபாகம் மாலன் தங்கை மீனாட்சி செங்கை தன்னில் தி...
Saturday, April 03, 2010

இயற்கை -2

›
காற்று மா/விள மா/விள மா மா/விள் மா/விள மா இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது. மெல்ல விசிறிடுங் காற்று மீட்டும் உயிரினைத் தொட்டுச் சொல்ல வருமொரு ச...
2 comments:

இயற்கை 1

›
மா மா மா மா மா மாங்காய் மயிலும் தோகை விரித்து ஆடும் வானில் கார்மேகம் குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும் குரலில் தேனூறும் ஒயிலாய் நடந்தே மழையைத...

தமிழர் நிலை - 2

›
விளம் மா தே மா விளம் மா தேமா சிந்தையில் தமிழைத் தேக்கிச் சிறந்திடக் கூடா தென்றே நந்தமிழ் மக்கள் நெஞ்சில் நயமிலாச் சொல்லைச் சேர்த்தார் வந்தவர...
1 comment:
Tuesday, March 30, 2010

தமிழ்

›
குற்லீற்று மா+ விள+ மா விள +விள+ மா பாகு வெல்லமும் தேனும் பருகிடு கனியதன் சாறும் போகு மிடமெலாம் வாசம் புன்னகை வீசிடுந் தென்றல் ஓடும் ஊரெலாம்...
6 comments:

தமிழர் நிலை - 1

›
விளம் மா தேமா விளம் மா தேமா பாங்குடன் படித்த லின்றி பணத்தினைக் கொடுக்கும் என்றே ஏங்கிடு நெஞ்சத் தோடு இங்கவர் தமிழை விட்டே ஆங்கில வழியில் கற்...
Monday, March 15, 2010

நல்வழி அறிவீர்

›
குறிலீற்று மா+ விளம்+ மா விளம்+ விளம்+ மா காலை எழுந்திட வேண்டும் கனவுகள் கலைந்திட நானும் பாலைப் பருகிட வேண்டும் பயத்தொடு பசித்திடு முன்னே நூ...

சிறுவர் பட்டாளம்

›
மா மா மா மா மா மா சிட்டுக் குருவிக் கூட்டம் சிரிக்கும் சின்னத் தோட்டம் பட்டப் பகலில் நிலவு படிக்க வந்த தோற்றம் கொட்டி விட்ட மணிபோல் குலுங்கச...

குழந்தைகளுக்கு

›
மா+மா+மா மா+மா+மா கண்ணே மணியே வாவா கனவின் வடிவே வாவா அன்பே வாழ்வின் வேராம் அறிவே மூச்சுக் காற்றாம் பண்பாய் வாழப் பழகு படித்தே உயர்வது அழகு உ...

பெண் குழந்தை வாழ்த்து

›
இயற்சீரால் ஆனது மா/விளம் +மா/விளம் +மா மா/விளம் + மா/வ்ளம் +மா [வெண்தளை ஏற்றது.] 1.தங்கச் சிலையே, தமிழே, தாவும் மரையே,அழகே நங்கையர் நாடு நலன...
6 comments:

அழகுத் தமிழ் பழகு

›
குறிலீற்று மா+ விளம்+ மா ..... விளம்+ விளம்+ மா மழலை மொழியினைப் போன்றும் மயக்கிடு மதுவினைப் போன்றும் குழலில் காற்றது நுழைந்து குழைந்திட வரும...
1 comment:

அருளுடை வாழ்வு

›
குறிலீற்று மா+ விளம்+ மா விளம்+ விளம்+ மா 1.வண்டிச் சக்கரம் போலே வாழ்க்கையும் விரைந்திடும், சற்றே நின்றுச் சுவைத்திட வேண்டும் நேரமுங் கிடைத்...
1 comment:
Sunday, March 07, 2010

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] வீட்டு வேலைகள் திறம்பட செய்திட வேண்டுமாம்...
1 comment:
Friday, March 05, 2010

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

›
[விளம்+மா+மா] கருவினில் வளரும் பிள்ளை கருத்தினில் விளங்கும் வாழ்க்கை கரும்பினில் இனிப்பைப் போன்று கசப்பிலும் நன்மை உண்டு வருவதை விரும்பி ஏற்...
2 comments:

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] என்று தாய்த்தமிழ் தன்னிலே திறம்பட எழுதிடச...

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] வீட்டு வேலைகள் திறம்பட செய்திட வேண்டுமாம...
2 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.