சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Thursday, April 22, 2010

சென்னை மாம்பல மகிமை

›
வீதியில் ஓடும் வாகனம் தீய விடமெனக் கக்கிடும் புகையை ஆதியும் இன்றி அந்தமும் இல்லா ஆண்டவன் போல்பெருங் கூட்டம் காதினை அடைக்கும் கத்திடும் ஓசை க...

துயராய் போனத் தொலைக்காட்சி

›
தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொடர்பற்றுப் போச்சு தொலைக்காட்சிப் பெட்டியின்முன் தொலைந்திடுதே வாழ்க்கை வழியில்லை என்பதனால் வயதானோர் பார்க்க வஞ்ச...
Tuesday, April 20, 2010

பிளாஸ்டிக்

›
காய் காய் காய் மா காய் காய் காய் மா தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று விரும்பாத துர்நாற்றம் வீணாகு...
1 comment:

சேமிப்பு

›
காய் காய் காய் மா காய் காய் காய் மா சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே பொறுப்புடனே பொருள்சேர...
3 comments:
Saturday, April 17, 2010

காப்பு உந்தன் கழலே

›
காய் + காய் + மா + தேமா காய் + காய் + மா + தேமா கடலாடும் செந்தூரின் முருகா உந்தன் கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள் மடங்காநீர் ஊற்ற...
Thursday, April 15, 2010

இயற்கை வளங்களைக் காப்போம் 1

›
விளம் மா விளம் மா விளம் விளம் மா நாட்டிலே உள்ள நலங்களும் கோடி நாமதை நன்குணர்ந் திங்கே காட்டினை வளர்த்தே ஆற்றினை இணைத்து காற்றினை மாசற...

துவளாது உழைப்பீர்.

›
விளம் மா விளம் மா விளம் விளம் மா காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து காத்திடல் கூடுமோ? சிறிய ஊற்றது பெருகி ஆறென ஓடி உயிர்களுக் குறுதுணை ய...
1 comment:
Monday, April 12, 2010

கோடைக்காலம்

›
விளம் மா விளம் மா விளம் விளம் மா வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம் வியர்வையில் நனைந்திடும் மக்கள் சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால் சோர்...
1 comment:

முயன்றிட வெற்றி உண்டாம்

›
விளம் மா தேமா விளம் மா தேமா அழைத்திட வருமோ வெற்றி அயர்ந்திடா[து] எரும்பைப் போல உழைத்திடு உயர்வைக் காண்பாய் உண்மையே வெல்லும் ஏற்பாய் களைந்திட...
Friday, April 09, 2010

என் இனிய தமிழ் மொழியே!

›
ஓ என் இனிய மொழியே என் இதயத்தின் ஒலியே நீ நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்... உனக்கு அதிகமான கவனிப்புத் தேவைபடுகிறது நீ நோஞ்சான் குழந்தையாக உள்ளா...
11 comments:
Sunday, April 04, 2010

இறைவழிபாடு 4

›
கண்ணன் என் குழந்தை - தாலாட்டு மா மா மா மா மா மா வெண்ணெய் உண்ட வாயும் விண்ணை அளந்தக் காலும் குன்றைப் பிடித்தக் கையும் கொஞ்சம் வலிக்கும் என்றே...
2 comments:

இறைவழிபாடு 3

›
கண்ணா அருள்வாயா? குறிலீற்று மா + விளம் + மா விளம் + விளம் + மா கண்டு களித்திட வேண்டும் கார்முகில் வண்ணனை கண்ணால் அன்று அவன்குழல் இசையில் அழக...

இறைவழிபாடு 2

›
குறிலீற்று மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய் பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை பாவிநான் அறிந்தில்லேன் தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச் ச...

இறைவழிபாடு -1

›
மா மா காய் மா மா காய் கங்கை முடிமேல் அமர்ந்திருக்க கண்டம் நீலம் ஆனவனே மங்கை உமையாள் ஒருபாகம் மாலன் தங்கை மீனாட்சி செங்கை தன்னில் தி...
Saturday, April 03, 2010

இயற்கை -2

›
காற்று மா/விள மா/விள மா மா/விள் மா/விள மா இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது. மெல்ல விசிறிடுங் காற்று மீட்டும் உயிரினைத் தொட்டுச் சொல்ல வருமொரு ச...
2 comments:

இயற்கை 1

›
மா மா மா மா மா மாங்காய் மயிலும் தோகை விரித்து ஆடும் வானில் கார்மேகம் குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும் குரலில் தேனூறும் ஒயிலாய் நடந்தே மழையைத...

தமிழர் நிலை - 2

›
விளம் மா தே மா விளம் மா தேமா சிந்தையில் தமிழைத் தேக்கிச் சிறந்திடக் கூடா தென்றே நந்தமிழ் மக்கள் நெஞ்சில் நயமிலாச் சொல்லைச் சேர்த்தார் வந்தவர...
1 comment:
Tuesday, March 30, 2010

தமிழ்

›
குற்லீற்று மா+ விள+ மா விள +விள+ மா பாகு வெல்லமும் தேனும் பருகிடு கனியதன் சாறும் போகு மிடமெலாம் வாசம் புன்னகை வீசிடுந் தென்றல் ஓடும் ஊரெலாம்...
6 comments:

தமிழர் நிலை - 1

›
விளம் மா தேமா விளம் மா தேமா பாங்குடன் படித்த லின்றி பணத்தினைக் கொடுக்கும் என்றே ஏங்கிடு நெஞ்சத் தோடு இங்கவர் தமிழை விட்டே ஆங்கில வழியில் கற்...
Monday, March 15, 2010

நல்வழி அறிவீர்

›
குறிலீற்று மா+ விளம்+ மா விளம்+ விளம்+ மா காலை எழுந்திட வேண்டும் கனவுகள் கலைந்திட நானும் பாலைப் பருகிட வேண்டும் பயத்தொடு பசித்திடு முன்னே நூ...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.