சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Wednesday, June 23, 2010

வெண்செந்துறை

›
1. ஓரடியில் நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச் சீர் வரலாம். 2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும். 3. இரண்டு அடிகள் எழுத வேண்...
2 comments:
Monday, May 31, 2010

கலிமண்டிலம்

›
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும் இருந்தாக வேண்டும் விடுக்க சொல்லோ...
2 comments:

›
குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம். சொல்லில் நல்லறம் சூழ தீயதைக் கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழிச் செல்ல வாழ்விலே சிறப்...

›
மா புளிமா புளிமா புளிமா அஞ்சா மனமும் அயரா துழைப்பும் வஞ்சம் இல்லா வளனோ(டு) அலையா நெஞ்சில் நிலையாய் நிறைவும் தருவாய் மஞ்சே சிவனார் மனதா...
Wednesday, May 26, 2010

என் கைவண்ணம் [மதன் மன்னிப்பாராக! ]

›
இப்படி அப்பப்ப கொஞ்சம் காப்பி அடிக்கறதுதாங்க!
3 comments:

›
கொஞ்சம் மாறுதலுக்காக நம்ம கைவண்ணத்தில் மதன் ஜோக்ஸ் கார்ட்டூன்.
2 comments:

நன்றே நாடுக!

›
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் நன்று செய்திட நாடிடு நம்முயிர் என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர் இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திட...
2 comments:
Thursday, May 20, 2010

ஈகை

›
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால் வாடி நிற்கும் வறியவர்க...
Wednesday, May 19, 2010

கோடை மழை

›
24 நாட்கள் அக்னி நட்சத்திரம் சூரியன் சிந்திய வியர்வைத் துளிகள் கோடை மழையாய் பூமியில்..

இரவு

›
சூரியச் செம்பழம் தின்று கடல் துப்பிய கொட்டை நிலவு... சிதறிய துளிகள் நட்சத்திரங்கள்..

அக்னி' பரீட்சை

›
அன்று.. அக்கினிப் பரீட்சையில் வென்றது சீதை.. தோற்றது இராமன் நியாயம் இன்றோ! அக்னி' பரிசோதனையில் வென்றது அறிவியல்.. தோற்றது மனிதநேயம் ஒற்ற...

கூட்டம்

›
இரயில் நிலையத்தில் மெத்தக் கூட்டம் உள்ளே நுழைய முடியவில்லை எப்படி தேடுவது? 'பாச' கயிற்றோடு நிலைய அதிகாரியின் அறையை அடைந்தான்...
Sunday, May 09, 2010

சந்தேகிக்{கு} உண்டோ சுகம்

›
விந்தை மனத்தினில் வேண்டாத சந்தேகம் சிந்தை செயலிழக்கச் செய்திடுமே - வந்துறுமே நிந்தனையும், தன்மேலே நம்பிக்கை தானிழந்த சந்தேகிக்{கு} உண்டோ...

கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்

›
இத் தலைப்பில் திரு கபீரன்பன் அற்புதமான கட்டுரை எழுதியுள்ளார். அதன் கருத்தை சற்றே மரபு பாவில் அமைக்க நினைத்தேன். [ கபீரின் கனிமொழிகள் என்ற...
7 comments:
Saturday, May 08, 2010

புத்தகம்

›
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன் நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய் கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான் கல...

வாழ்த்து

›
திரு.வசந்த் அவர்களின் நூல் வெளியீட்டிற்கான வாழ்த்து குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும் வளர்க உன்புகழ் ...
Wednesday, May 05, 2010

கந்தா கடைந்தேற வழிகாட்டு

›
[குறிலீற்று மா கூவிளம் விளம் மா குறிலீற்று மா கூவிளம் விளம் மா] காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில் கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம் வ...
5 comments:
Tuesday, May 04, 2010

இயற்கை வளங்களைக் காப்போம்.

›
புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா கலைகள் வளரும் கவலைக் குறையும் கருணை நிலைக்கும் உலகில் விலையில் மணியும் பொருட்கள் பலவ...
Thursday, April 22, 2010

சென்னை மாம்பல மகிமை

›
வீதியில் ஓடும் வாகனம் தீய விடமெனக் கக்கிடும் புகையை ஆதியும் இன்றி அந்தமும் இல்லா ஆண்டவன் போல்பெருங் கூட்டம் காதினை அடைக்கும் கத்திடும் ஓசை க...

துயராய் போனத் தொலைக்காட்சி

›
தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொடர்பற்றுப் போச்சு தொலைக்காட்சிப் பெட்டியின்முன் தொலைந்திடுதே வாழ்க்கை வழியில்லை என்பதனால் வயதானோர் பார்க்க வஞ்ச...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.