சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, August 28, 2010

சுயநலம்

›
கல்லாய் மனத்தினை கடிதாக்கி சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும் பொல்லா நோயது சுயநலம்போல் கொல்லும் மற்றெதும் அறிவீரோ? மா + விளம் + காய் = என...
4 comments:

தன்னம்பிக்கை

›
சற்றுன் மனத்திருள் நீயகற்றி பற்றென் கைகளை பயம்விலக்கி கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை உற்ற துணையுனை உயர்த்திடுவேன்! மா + விளம் + காய் = ...
1 comment:

தெரிந்துச் செயல்படு

›
உரிமையும் கடமையும் உணர்ந்திடுவாய் அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய் பெரியவர் சிறியவர் செய்கையினால் தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய். விளம...
Wednesday, August 25, 2010

தமிழ் வாழ்க!

›
 ஓர் மராத்திய பெண் தமிழை தன் இரண்டாவது மொழியாக விரும்பி ஏற்று கற்று [தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாவது மொழியாகக்கூட தமிழ் கற்பிக்காமல...
Tuesday, July 27, 2010

பாதை நமதே பயணம் நமதே!

›
 தரவுக் கொச்சகக் கலிப்பா காய்+காய்+காய்+காய் கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே, மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே ...
5 comments:

உண்மையின்பம்

›
தரவுக் கொச்சகக் கலிப்பா [காய் காய் காய் காய்] நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில் கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்ப...
2 comments:
Wednesday, July 14, 2010

நெஞ்சில் தைக்குமே முள்.

›
வெண்தாழிசை கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால் நெஞ்சில் தைக்குமே முள். [1. இது ஒரு மூன்றடிப்பாடல். ம...
4 comments:

சிரித்து வாழ வேண்டும்.

›
வெண்செந்துறை [ ஆறு சீர்கள்] 1.பட்டுச் சிறகை விரித்துப் பறக்கும் அழகைப் பாரு சிட்டைப் போலே நீயும் சிரித்து வாழப் பழகு!. 2. ஓடி யாட வேண...
2 comments:

நல்லோர் நட்பு.

›
எண்சீர் வெண்செந்துறை காசு பணத்தால் விளையும் நன்மை கையில் உள்ள வரைதான் உண்மை நேசங் கொண்ட நல்லோர் நட்போ நிலைத்த யின்பம் நிச்சய...
Wednesday, June 23, 2010

வெண்செந்துறை

›
1. ஓரடியில் நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச் சீர் வரலாம். 2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும். 3. இரண்டு அடிகள் எழுத வேண்...
2 comments:
Monday, May 31, 2010

கலிமண்டிலம்

›
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும் இருந்தாக வேண்டும் விடுக்க சொல்லோ...
2 comments:

›
குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம். சொல்லில் நல்லறம் சூழ தீயதைக் கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழிச் செல்ல வாழ்விலே சிறப்...

›
மா புளிமா புளிமா புளிமா அஞ்சா மனமும் அயரா துழைப்பும் வஞ்சம் இல்லா வளனோ(டு) அலையா நெஞ்சில் நிலையாய் நிறைவும் தருவாய் மஞ்சே சிவனார் மனதா...
Wednesday, May 26, 2010

என் கைவண்ணம் [மதன் மன்னிப்பாராக! ]

›
இப்படி அப்பப்ப கொஞ்சம் காப்பி அடிக்கறதுதாங்க!
3 comments:

›
கொஞ்சம் மாறுதலுக்காக நம்ம கைவண்ணத்தில் மதன் ஜோக்ஸ் கார்ட்டூன்.
2 comments:

நன்றே நாடுக!

›
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் நன்று செய்திட நாடிடு நம்முயிர் என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர் இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திட...
2 comments:
Thursday, May 20, 2010

ஈகை

›
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால் வாடி நிற்கும் வறியவர்க...
Wednesday, May 19, 2010

கோடை மழை

›
24 நாட்கள் அக்னி நட்சத்திரம் சூரியன் சிந்திய வியர்வைத் துளிகள் கோடை மழையாய் பூமியில்..

இரவு

›
சூரியச் செம்பழம் தின்று கடல் துப்பிய கொட்டை நிலவு... சிதறிய துளிகள் நட்சத்திரங்கள்..

அக்னி' பரீட்சை

›
அன்று.. அக்கினிப் பரீட்சையில் வென்றது சீதை.. தோற்றது இராமன் நியாயம் இன்றோ! அக்னி' பரிசோதனையில் வென்றது அறிவியல்.. தோற்றது மனிதநேயம் ஒற்ற...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.