சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Thursday, November 25, 2010

வெண்தாழிசை

›
[1. இது மூன்றடிப் பாடல் 2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே. 3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டு...
6 comments:
Wednesday, November 24, 2010

ஊழல்

›
கறுப்புப் பணத்தைக் கடிதே பெருக்கும் இருக்கையை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை உடுத்தி இருக்குமாம் ஊழல...
3 comments:

வாழ்த்து

›
சமீபத்தில் இல்லச் சுமையை இனிதாய் ஏற்றுக் கொண்ட வெண்பா வலை நண்பர் திரு வசந்த குமாருக்கு! சொல்வளர் செல்வன் வசந்த குமாருடன் சொல்லிற் சுவை...
2 comments:
Saturday, September 18, 2010

மண்ணிலே மழையென

›
பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய் என்னெதிர் வந்தனள் நீண்ட கண்ணிலே காதலைக் கண்டேன் என்னுயிர்த் தன்னையே தந்தேன்! கண்வழி உயிரிடம் மாற அன்பினால...
6 comments:

மண்ணிலே மார்கழி நாளே!

›
கண்ணனைப் பாடிடுங் கூட்டம் கன்னியர் வரைந்திடுங் கோலம் தண்ணெனக் குளிர்ந்திடும் காலை மண்ணிலே மார்கழி நாளே! விளம் விளம் தேமா =எனும் தளையமைப...
4 comments:

கோதையின் திருப்பாவை அமுதம்.

›
பண்ணிலே பக்தியைக் கூட்டி கண்ணனைப் போற்றியே கோதை அன்புடன் சாற்றிய பாவை பொன்னிலே பதித்தநற் முத்தே! விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் க...
Saturday, September 04, 2010

குறளின் நன்மை.

›
மெல்லிய மலர்களில் தேனும் கல்லினுள் சிலையது போலும் சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த வள்ளுவன் குறளினில் நன்மை !   விளம் விளம் தேமா எனும் தளையமை...
2 comments:
Saturday, August 28, 2010

சுயநலம்

›
கல்லாய் மனத்தினை கடிதாக்கி சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும் பொல்லா நோயது சுயநலம்போல் கொல்லும் மற்றெதும் அறிவீரோ? மா + விளம் + காய் = என...
4 comments:

தன்னம்பிக்கை

›
சற்றுன் மனத்திருள் நீயகற்றி பற்றென் கைகளை பயம்விலக்கி கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை உற்ற துணையுனை உயர்த்திடுவேன்! மா + விளம் + காய் = ...
1 comment:

தெரிந்துச் செயல்படு

›
உரிமையும் கடமையும் உணர்ந்திடுவாய் அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய் பெரியவர் சிறியவர் செய்கையினால் தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய். விளம...
Wednesday, August 25, 2010

தமிழ் வாழ்க!

›
 ஓர் மராத்திய பெண் தமிழை தன் இரண்டாவது மொழியாக விரும்பி ஏற்று கற்று [தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாவது மொழியாகக்கூட தமிழ் கற்பிக்காமல...
Tuesday, July 27, 2010

பாதை நமதே பயணம் நமதே!

›
 தரவுக் கொச்சகக் கலிப்பா காய்+காய்+காய்+காய் கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே, மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே ...
5 comments:

உண்மையின்பம்

›
தரவுக் கொச்சகக் கலிப்பா [காய் காய் காய் காய்] நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில் கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்ப...
2 comments:
Wednesday, July 14, 2010

நெஞ்சில் தைக்குமே முள்.

›
வெண்தாழிசை கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால் நெஞ்சில் தைக்குமே முள். [1. இது ஒரு மூன்றடிப்பாடல். ம...
4 comments:

சிரித்து வாழ வேண்டும்.

›
வெண்செந்துறை [ ஆறு சீர்கள்] 1.பட்டுச் சிறகை விரித்துப் பறக்கும் அழகைப் பாரு சிட்டைப் போலே நீயும் சிரித்து வாழப் பழகு!. 2. ஓடி யாட வேண...
2 comments:

நல்லோர் நட்பு.

›
எண்சீர் வெண்செந்துறை காசு பணத்தால் விளையும் நன்மை கையில் உள்ள வரைதான் உண்மை நேசங் கொண்ட நல்லோர் நட்போ நிலைத்த யின்பம் நிச்சய...
Wednesday, June 23, 2010

வெண்செந்துறை

›
1. ஓரடியில் நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச் சீர் வரலாம். 2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும். 3. இரண்டு அடிகள் எழுத வேண்...
2 comments:
Monday, May 31, 2010

கலிமண்டிலம்

›
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும் இருந்தாக வேண்டும் விடுக்க சொல்லோ...
2 comments:

›
குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம். சொல்லில் நல்லறம் சூழ தீயதைக் கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழிச் செல்ல வாழ்விலே சிறப்...

›
மா புளிமா புளிமா புளிமா அஞ்சா மனமும் அயரா துழைப்பும் வஞ்சம் இல்லா வளனோ(டு) அலையா நெஞ்சில் நிலையாய் நிறைவும் தருவாய் மஞ்சே சிவனார் மனதா...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.