சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, September 24, 2011

சமச்சீர் கல்வி 2

›
சீராய் கல்வி தந்திடனும்    சிறுவர்க் கெல்லாம் இலவசமாய் சாரா செய்தி, சரித்திரத்தை    சலிக்கா வண்ணம் கொடுத்திடனும் கூராய் அறிவுத் தெளிவுற...
9 comments:
Monday, September 19, 2011

சமச்சீர் கல்வி

›
சங்கப் பலகையின் சத்தியம் சாய்ந்திட இங்கே சிலரின் இயக்க சரித்திரம் தங்க, தரமிலா தற்புகழ்ச்சிப் பொய்யுரை அங்கமாய் கொண்டு அமைந்ததே நல்லறிவை ...
2 comments:
Thursday, September 08, 2011

இசைப் பா

›
இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர் இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல் இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் இயற்சீர் + காய்ச்சீர...
2 comments:
Thursday, January 06, 2011

வலையுலகம்

›
கண்ணில் தெரியும் கற்பனை இந்த - வலையுலகம் எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம் மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம் ...
12 comments:

புத்தகம்

›
மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே சிந்தைத் தெளி...
2 comments:

வெண்டாழிசை 4

›
தங்கத்தைப் புடம்போட தகதகக்கும் அதுபோல பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி சிங்கமென வெளிவருவாய் சிரித்து. ---------------...

வெண்டாழிசை -3

›
இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும் முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால் அடைந்திடும் நிலைக்கிலை ஈடு. பசித்திட புசித்திடு...
Saturday, December 11, 2010

இசைப்பா 2

›
இயற்சீர் + இயற்சீர் ......இயற்சீர் + இயற்சீர் ......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல் ......இயற்சீர் + காய்ச்சீர்! இயற்சீர் + இயற்சீர் ....
Wednesday, December 08, 2010

தருவீர் தாய்ப்பால் - இசைப்பா

›
தாயின் பாலே சேயின் அமுதம் தெய்வம் தந்த அருமருந்தாம் பால் ஈயின் சிறக்கும் தாயின் நலமும் நோயின் றிருக்கும் வழியதுவாம். [ இயற்சீர் +இயற...
1 comment:

கள்ளுண்ணாமை

›
கண்டவர் பழிக்க உற்றவர் தவிக்க கள்ளை உண்டு மயங்காதே - கள் உண்ணச் சுவைக்கும் உயிரைப் பறிக்கும் கண்ணை மூடி வீழாதே இயற்சீர் +இயற்சீர் இய...
2 comments:

நலம் வாழ - இசைப்பா

›
சுத்தம் செய்வோம் நித்தம் எங்கும் சத்தம் குறைப்போம் நலம்வாழ -நல் வித்தே முளைக்கும் சத்தாய் உண்போம் வஞ்சம் கோபம் விலக்கிடுவோம். இ...
Thursday, November 25, 2010

வெண்தாழிசை

›
[1. இது மூன்றடிப் பாடல் 2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே. 3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டு...
6 comments:
Wednesday, November 24, 2010

ஊழல்

›
கறுப்புப் பணத்தைக் கடிதே பெருக்கும் இருக்கையை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை உடுத்தி இருக்குமாம் ஊழல...
3 comments:

வாழ்த்து

›
சமீபத்தில் இல்லச் சுமையை இனிதாய் ஏற்றுக் கொண்ட வெண்பா வலை நண்பர் திரு வசந்த குமாருக்கு! சொல்வளர் செல்வன் வசந்த குமாருடன் சொல்லிற் சுவை...
2 comments:
Saturday, September 18, 2010

மண்ணிலே மழையென

›
பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய் என்னெதிர் வந்தனள் நீண்ட கண்ணிலே காதலைக் கண்டேன் என்னுயிர்த் தன்னையே தந்தேன்! கண்வழி உயிரிடம் மாற அன்பினால...
6 comments:

மண்ணிலே மார்கழி நாளே!

›
கண்ணனைப் பாடிடுங் கூட்டம் கன்னியர் வரைந்திடுங் கோலம் தண்ணெனக் குளிர்ந்திடும் காலை மண்ணிலே மார்கழி நாளே! விளம் விளம் தேமா =எனும் தளையமைப...
4 comments:

கோதையின் திருப்பாவை அமுதம்.

›
பண்ணிலே பக்தியைக் கூட்டி கண்ணனைப் போற்றியே கோதை அன்புடன் சாற்றிய பாவை பொன்னிலே பதித்தநற் முத்தே! விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் க...
Saturday, September 04, 2010

குறளின் நன்மை.

›
மெல்லிய மலர்களில் தேனும் கல்லினுள் சிலையது போலும் சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த வள்ளுவன் குறளினில் நன்மை !   விளம் விளம் தேமா எனும் தளையமை...
2 comments:
Saturday, August 28, 2010

சுயநலம்

›
கல்லாய் மனத்தினை கடிதாக்கி சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும் பொல்லா நோயது சுயநலம்போல் கொல்லும் மற்றெதும் அறிவீரோ? மா + விளம் + காய் = என...
4 comments:

தன்னம்பிக்கை

›
சற்றுன் மனத்திருள் நீயகற்றி பற்றென் கைகளை பயம்விலக்கி கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை உற்ற துணையுனை உயர்த்திடுவேன்! மா + விளம் + காய் = ...
1 comment:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.