சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Sunday, November 11, 2018

இரயில் பயணம்

›
வளைந்துச் செல்லும் பாதையில் இரயிலின் மொத்த நீளமும் பார்க்கும் ஆவலில் எட்டிப் பார்க்கும் இளமை... நீண்ட பெட்டிகள் நொடியில் மறையும்....

பட்ட மரம்

›
பட்ட மரம் சொல்லும் பக்கத்திருக்கும் பச்சை மரம் சொல்லும் இச்சைக் கொள்ளாதே... இளமை நிலையல்ல... முதுமை வரும் மெல்ல...
Saturday, October 27, 2018

கருப்பும் வெள்ளையும்...

›
கருப்பும் வெள்ளையுமாய் மனிதர்கள்... சில முகங்கள் சிரிப்புடன்.. சில முகங்கள் வெறுப்புடன்.. கருப்பும் வெள்ளையுமாய் வாழ்க்கை.. சி...
1 comment:

தொலைந்து போனவை

›
படிக்கப்படாத புத்தகங்கள் மிதிக்கப்படாத புல்வெளி கிழிக்கப்படாத காகிதங்கள் கிறுக்கப்படாத சுவர்கள் உதைக்கப்படாத பந்து உணரப்படாத இனிமை...
Sunday, August 19, 2018

கலித்தொகை

›
கலித்தொகை அறிவோம்
Saturday, August 18, 2018

பரிபாடல்

›
sangailakkiyamsuvaippom.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
Sunday, August 12, 2018

வாழ்த்து

›
புலரும் காலைப் பொழுதினிலே புதிதாய் பூத்த பூக்களைப்போல் மலரும் நாட்கள் மகிழ்வோடு வாசம் பரப்பும் மனத்தோடு.. அலையும் கடலின் ஆழத்தில் ...

அன்பு மகனுக்கு..

›
சிட்டுக் குருவியுன் பட்டுச் சிறகை விரித்தே பறக்க வானம் நாங்கள்… புத்தம் புதிய பூவாய் நீ வாசம் பரப்பும் காற்றாய் நாங்கள்… வண்ணக் கலவை...
Sunday, July 15, 2018

சங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து

›
பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து post.html https://sangailakkiyamsuvaippom.blogspot.com/2018/07/blog-post.html
Monday, June 18, 2018

பதிற்றுப் பத்து

›
பதிற்றுப் பத்து
Monday, May 07, 2018

சங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்

›
https://sangailakkiyamsuvaippom.blogspot.in/ சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை பகிர்வதன் மூலம் என்னை புதுப்பித்துக் கொள்ளும் சிறு முயற்சி.......
Saturday, December 30, 2017

புத்தாண்டே வருக...

›
கோடையில் தூரலும் - குளிர் வாடையில் போர்வையும வேருக்கு நீரையும்- மக்கள் வியர்வைக்கு  பலனையும் இன்பத்தில் நிறைவையும்- வாட்டும் துன்பத்த...

மலர்க புத்தாண்டே...

›
நல்லதை செய்யும் நெஞ்சுரம் கூட்டி அல்லவை எதிர்க்கும் ஆற்றலும் தந்து நல்லவர் வாழ நானிலம் வாழ இல்லார், கல்லார் இல்லா ராக ஏற்றத் தாழ...
3 comments:
Wednesday, October 18, 2017

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

›
இன்றைக்கும் என்றைக்கும் இல்லத்திலும் உள்ளத்திலும் உற்சாகம் கரைபுரள இன்பங்கள் நிறைந்திருக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... அன்புடன் உ...
Monday, August 14, 2017

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

›
கண்ணில் கனிவாய் கருத்தில் தெளிவாய் நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண் எண்ணம் உயர்ந்தால் இன்சொல் இணைந்தால் இல்லில் மகிழ்வாய் மலர்...
2 comments:
Wednesday, July 26, 2017

நதி பின்னால் திரும்பாது

›
'நேற்று' என்பது விதையாக... 'நாளை' பூக்கள் மலர்ந்திடவே... இன்றையப் பொழுதை உரமாக்கு... கண்ணை மூடும் கண நேரம் கடந்த கால...
2 comments:
Thursday, March 16, 2017

உலக மகளிர் தினம்

›
இன்றையப் பெண்களின் இமாலய வெற்றிகளுக்கு அடித்தளமாய் அமைந்தது அன்றையப் போராட்டம்... பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்சி பேசிய புதுமைப் பெ...
1 comment:
Monday, February 27, 2017

அருட்சோதி வள்ளலார்

›
அன்பே கடவுள்  கருணையே  அவனை காணும் வழி என்பதை உணர்ந்தவர்  அஃதை தன்  உள்ளத்தே கொண்டவர் அருந்தமிழ் தனக்கே அடிகள் அவர்கள் ஆற்ற...
Friday, December 16, 2016

›
சென்னையில் மார்கழி காரிருள் போர்வைக் கலையா திருக்கும் மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது கூர்வேல் விழியார் கூடி வரைந்த வண்ணக் கோலம் வாசல் மற...
2 comments:
Tuesday, November 15, 2016

வாழ்த்து

›
வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்    வளர்க உன்புகழ் வையகந் தன்னில் சூழ்ந்து நல்லவர் நின்னுடன் நிற்க    சொல்லில் தீதற சுவையுடன் கருத்...
6 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.