சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Thursday, April 09, 2020

கண்ணனாக வா!!

›
எப்பொழுதெல்லாம்  தர்மம் அழிந்து அதர்மம்  தலைதூக்குகிறதோ... அப்பொழுதெல்லாம்  'நான் 'அவதரிப்பேன்... ஏற்றுக் கொண்டோம்  ...
Tuesday, April 07, 2020

யோசனை பூக்கள்

›
மனிதனின்  சிந்தனை தோட்டத்தில்  மலர்வது யோசனை பூக்கள்... வாசனைப் பூக்களில்... வண்ணங்கள்  மயக்கும்... யோசனை பூக்களின் எண்ணங்கள்  மயக்கும்...  ...
2 comments:
Saturday, April 04, 2020

மின்னற் பொழுதுகள்

›
வாழ்க்கை பயணத்தில் சில மின்னற் பொழுதுகள்... நம்மை நமக்கே  அடையாளம் காட்டும்  அர்த்தம் நிறைந்த நிமிடங்கள்... அவனுக்கு! அரு...
4 comments:
Friday, April 03, 2020

ஒற்றை எதிரி

›
தெருவோரம் குப்பை இல்லை சந்தையிலே  சண்டை இல்லை ... சுத்தம் என்பதை சமூகம் உணர்ந்தது சத்தம் இன்றி சாலைகள் இருந்தன... வண்டி...
2 comments:
Tuesday, March 31, 2020

கடல்

›
அலை கடலின் ஓசை ஆழ் கடலில் இல்லை... ஆழ் கடலின் அமைதி அலை கடலில் இல்லை... அலைகடல் ஓயாது ஆழ்கடல் பேசாது... சிந்தனையில்  ஆழ்கடல் அமைதி  அறிவின் ...
1 comment:

நிழல்கள் நகர்ந்த பொழுது...

›
நிழல்கள்  நகர்ந்த பொழுதுதான் 'நான் ' நிலைத்து நின்றேன்... தாயின் நிழல்  நகர்ந்த பொழுது,  தானாக எழுந்து  நடக்கலானேன்... தந்தையின் நிழ...
Sunday, March 29, 2020

சிந்தனைகள் சந்தித்தால்

›
சிதறிய எண்ணங்களை சீராக்கி சேர்க்கிறது... செயற்கரிய செய்கைக்கு  'சிந்தனை' உரமாகிறது... நல்லவர்கள் சிந்தித்தால்  சிந்தனை...

கொரானா

›
எண்ணங்கள் ஒன்றானால் எளிதாகும் நம்முயற்சி கொன்றழிக்கும் கொரானாவை கெடுத்தழிப்போம், நம்மிடையே இன்றைக்குத் தேவையெல்லாம் இடைவெளிதான், சிந்திப்பீர...
2 comments:
Sunday, December 29, 2019

2019 --》2020

›
2019 இலவு காத்த  கிளியாக  ஏமாற்றப்பட்ட சில எதிர்பார்ப்புகள்.... இழந்த சில நட்புகள்... என்று எப்போதும் போல்  சில தருணங்கள்... 2019 ல் என்றாலு...
1 comment:
Saturday, December 14, 2019

நானும் நீயும்

›
நான் மழை, நீ மேகம்! என்னைத் தந்தவன் நீ...  நான் நிலம்,  நீ மண்!    என்னுள் நிறைந்தவன் நீ... நான் சுடர் நீ திரி! என் ஆதாரம் நீ... நான் நட்சத்...
Sunday, November 24, 2019

குறிஞ்சிப் பாட்டு

›
தமிழரின் பண்பாட்டை எடுத்துச் சொல்ல 'கபிலர்' எழுதிய குறிஞ்சிப் பாட்டு பற்றிய எனது கட்டுரை இங்கு...  https://sangailakkiyamsuvaippom....
1 comment:
Tuesday, November 12, 2019

எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!

›
Rabindranath Tagore's Poem  'Where The Mind is Without Fear' in Tamil எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!! எங்கே ...
1 comment:
Sunday, November 10, 2019

வாழ்க்கை உன் கையில்

›
இந்தக்  காகிதம்  என்னில்  எழுது எழுது என்று என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறது.... இப்படித்தான்  வாழ்வின் இனிமைகள்  எல்லாம் நம்மை வாழ்ந்துப் ...

அறியாமையே அறிவு...

›
I AM IGNORANT of absolute truth. But I am humble before my ignorance and therein lies my honor and my reward. Khalil Gibran நான்  'முழும...
1 comment:

மண்ணின் கவிதைகள்

›
'Trees are poems the earth writes  upon the sky, We fell them down and  turn them into paper, That we may record our emptiness.' Kah...
Saturday, November 09, 2019

நட்பு

›
In the sweetness of friendship let there be laughter, and sharing of pleasures. For in the dew of little things the heart finds its morning ...
Saturday, November 02, 2019

மழையின் பாடல்

›
Khalil Gibran's poem 'The Song of the Rain' In Tamil... எனது இன்னொரு முயற்சி... மழையின் பாடல் நான் வானிலிருந்து வீழும் வெள்ளி இழ...
Friday, November 01, 2019

கண்ணீரும் புன்னகையும்...

›
My attempt to write Khalil Gibran's poem ' A Tear and a Smile' in Tamil... கண்ணீரும் புன்னகையும் ______________________________ ...
Tuesday, October 29, 2019

விடுதலை

›
Rabindranath Tagore's poem 'FREEDOM' in Tamil.  விடுதலை  _____________ என் தாய்த்திரு நாடே!!! உனக்கு  உன் பயங்களில் இருந்து விடு...
2 comments:

உனக்காக காத்திருப்பேன்...

›
நீ பேசாத பொழுதுகளில் என் நெஞ்சில்  உன் மௌனம் நிறைத்து  காத்திருப்பேன்... ஆயிரமாயிரம்  கண் கொண்டு விடியலுக்காக காத்திருக்கும் ஆழ்ந்த இரவு போல...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.