சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Thursday, May 21, 2020

என் மனமென்னும் மேடையில்

›
நடக்காத நாடகம் முடியாமல் தொடர்கிறது... பேசாத வார்த்தைகள்  மௌனத்தில் கரைகிறது... இல்லாத ஓர் உணர்வை  உள்நெஞ்சம் உணர்கிறது... சொல்லாத செய்திகளை...
11 comments:
Sunday, May 10, 2020

குறள் தாழிசை

›
உடலோடு உள்ளம் உறுதிப் பட்டால் அடைந்திடும் நன்மை பல... சொல்லும் செயலும் இணைந்தே  இருந்தால்  இல்லை உனக்கே இழிவு... உள்ளத்தால் ஒன்...
1 comment:
Saturday, May 09, 2020

குறும் பா

›
எடுத்துக் கொண்டதை திருப்பித் தந்தது  மழை... வெளிச்ச உண்டியல்  உடைந்து  இருட்டு தரையில்  சிதறிய சில்லரை காசுகள்  நட்சத்திரங்கள்... சூரிய மாலை...
3 comments:
Wednesday, May 06, 2020

மல்லிகை பூச்சரம்

›
கொட்டும் அருவி குழவியர் வாயமுதம் வீமும் மழைத்துளி  விண்பரவும் நிலவொளி நரைத்த முடி நண்பகல் சூரிய ஒளி முத்துப் பற்கள்  முகம் கா...
Sunday, May 03, 2020

அனுபவம்

›
வியர்வைத் துளிகளில் வழிந்திடும் அனுபவம்... வெள்ளை இழையென ஒளிர்ந்திடும் அனுபவம்... கற்றலில் பெறுவதும் கலைகளின் அனுபவம்... உற்றவர் அற்றவர் உணர...
Monday, April 27, 2020

தடம்

›
புல்மேல் பனியின் தடங்கள் பதிவதில்லை கல்லோ எதையும் பதிப்பதில்லை- காண்பீரோ சில்லென்ற காற்றில் மணத்தின், செந்தமிழ்ச்  சொல்லில் சுவையின்...
Thursday, April 09, 2020

கண்ணனாக வா!!

›
எப்பொழுதெல்லாம்  தர்மம் அழிந்து அதர்மம்  தலைதூக்குகிறதோ... அப்பொழுதெல்லாம்  'நான் 'அவதரிப்பேன்... ஏற்றுக் கொண்டோம்  ...
Tuesday, April 07, 2020

யோசனை பூக்கள்

›
மனிதனின்  சிந்தனை தோட்டத்தில்  மலர்வது யோசனை பூக்கள்... வாசனைப் பூக்களில்... வண்ணங்கள்  மயக்கும்... யோசனை பூக்களின் எண்ணங்கள்  மயக்கும்...  ...
2 comments:
Saturday, April 04, 2020

மின்னற் பொழுதுகள்

›
வாழ்க்கை பயணத்தில் சில மின்னற் பொழுதுகள்... நம்மை நமக்கே  அடையாளம் காட்டும்  அர்த்தம் நிறைந்த நிமிடங்கள்... அவனுக்கு! அரு...
4 comments:
Friday, April 03, 2020

ஒற்றை எதிரி

›
தெருவோரம் குப்பை இல்லை சந்தையிலே  சண்டை இல்லை ... சுத்தம் என்பதை சமூகம் உணர்ந்தது சத்தம் இன்றி சாலைகள் இருந்தன... வண்டி...
2 comments:
Tuesday, March 31, 2020

கடல்

›
அலை கடலின் ஓசை ஆழ் கடலில் இல்லை... ஆழ் கடலின் அமைதி அலை கடலில் இல்லை... அலைகடல் ஓயாது ஆழ்கடல் பேசாது... சிந்தனையில்  ஆழ்கடல் அமைதி  அறிவின் ...
1 comment:

நிழல்கள் நகர்ந்த பொழுது...

›
நிழல்கள்  நகர்ந்த பொழுதுதான் 'நான் ' நிலைத்து நின்றேன்... தாயின் நிழல்  நகர்ந்த பொழுது,  தானாக எழுந்து  நடக்கலானேன்... தந்தையின் நிழ...
Sunday, March 29, 2020

சிந்தனைகள் சந்தித்தால்

›
சிதறிய எண்ணங்களை சீராக்கி சேர்க்கிறது... செயற்கரிய செய்கைக்கு  'சிந்தனை' உரமாகிறது... நல்லவர்கள் சிந்தித்தால்  சிந்தனை...

கொரானா

›
எண்ணங்கள் ஒன்றானால் எளிதாகும் நம்முயற்சி கொன்றழிக்கும் கொரானாவை கெடுத்தழிப்போம், நம்மிடையே இன்றைக்குத் தேவையெல்லாம் இடைவெளிதான், சிந்திப்பீர...
2 comments:
Sunday, December 29, 2019

2019 --》2020

›
2019 இலவு காத்த  கிளியாக  ஏமாற்றப்பட்ட சில எதிர்பார்ப்புகள்.... இழந்த சில நட்புகள்... என்று எப்போதும் போல்  சில தருணங்கள்... 2019 ல் என்றாலு...
1 comment:
Saturday, December 14, 2019

நானும் நீயும்

›
நான் மழை, நீ மேகம்! என்னைத் தந்தவன் நீ...  நான் நிலம்,  நீ மண்!    என்னுள் நிறைந்தவன் நீ... நான் சுடர் நீ திரி! என் ஆதாரம் நீ... நான் நட்சத்...
Sunday, November 24, 2019

குறிஞ்சிப் பாட்டு

›
தமிழரின் பண்பாட்டை எடுத்துச் சொல்ல 'கபிலர்' எழுதிய குறிஞ்சிப் பாட்டு பற்றிய எனது கட்டுரை இங்கு...  https://sangailakkiyamsuvaippom....
1 comment:
Tuesday, November 12, 2019

எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!

›
Rabindranath Tagore's Poem  'Where The Mind is Without Fear' in Tamil எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!! எங்கே ...
1 comment:
Sunday, November 10, 2019

வாழ்க்கை உன் கையில்

›
இந்தக்  காகிதம்  என்னில்  எழுது எழுது என்று என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறது.... இப்படித்தான்  வாழ்வின் இனிமைகள்  எல்லாம் நம்மை வாழ்ந்துப் ...

அறியாமையே அறிவு...

›
I AM IGNORANT of absolute truth. But I am humble before my ignorance and therein lies my honor and my reward. Khalil Gibran நான்  'முழும...
1 comment:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.