சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
எண்சீர் மண்டிலம்
.
Show all posts
Showing posts with label
எண்சீர் மண்டிலம்
.
Show all posts
Saturday, May 08, 2010
புத்தகம்
›
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன் நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய் கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான் கல...
வாழ்த்து
›
திரு.வசந்த் அவர்களின் நூல் வெளியீட்டிற்கான வாழ்த்து குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும் வளர்க உன்புகழ் ...
Wednesday, May 05, 2010
கந்தா கடைந்தேற வழிகாட்டு
›
[குறிலீற்று மா கூவிளம் விளம் மா குறிலீற்று மா கூவிளம் விளம் மா] காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில் கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம் வ...
5 comments:
Thursday, April 22, 2010
துயராய் போனத் தொலைக்காட்சி
›
தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொடர்பற்றுப் போச்சு தொலைக்காட்சிப் பெட்டியின்முன் தொலைந்திடுதே வாழ்க்கை வழியில்லை என்பதனால் வயதானோர் பார்க்க வஞ்ச...
Tuesday, April 20, 2010
பிளாஸ்டிக்
›
காய் காய் காய் மா காய் காய் காய் மா தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று விரும்பாத துர்நாற்றம் வீணாகு...
1 comment:
சேமிப்பு
›
காய் காய் காய் மா காய் காய் காய் மா சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே பொறுப்புடனே பொருள்சேர...
3 comments:
Saturday, April 17, 2010
காப்பு உந்தன் கழலே
›
காய் + காய் + மா + தேமா காய் + காய் + மா + தேமா கடலாடும் செந்தூரின் முருகா உந்தன் கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள் மடங்காநீர் ஊற்ற...
›
Home
View web version