சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
படக் கவிதைகள்
.
Show all posts
Showing posts with label
படக் கவிதைகள்
.
Show all posts
Sunday, November 11, 2018
இரயில் பயணம்
›
வளைந்துச் செல்லும் பாதையில் இரயிலின் மொத்த நீளமும் பார்க்கும் ஆவலில் எட்டிப் பார்க்கும் இளமை... நீண்ட பெட்டிகள் நொடியில் மறையும்....
பட்ட மரம்
›
பட்ட மரம் சொல்லும் பக்கத்திருக்கும் பச்சை மரம் சொல்லும் இச்சைக் கொள்ளாதே... இளமை நிலையல்ல... முதுமை வரும் மெல்ல...
Saturday, October 27, 2018
கருப்பும் வெள்ளையும்...
›
கருப்பும் வெள்ளையுமாய் மனிதர்கள்... சில முகங்கள் சிரிப்புடன்.. சில முகங்கள் வெறுப்புடன்.. கருப்பும் வெள்ளையுமாய் வாழ்க்கை.. சி...
1 comment:
தொலைந்து போனவை
›
படிக்கப்படாத புத்தகங்கள் மிதிக்கப்படாத புல்வெளி கிழிக்கப்படாத காகிதங்கள் கிறுக்கப்படாத சுவர்கள் உதைக்கப்படாத பந்து உணரப்படாத இனிமை...
Thursday, March 16, 2017
உலக மகளிர் தினம்
›
இன்றையப் பெண்களின் இமாலய வெற்றிகளுக்கு அடித்தளமாய் அமைந்தது அன்றையப் போராட்டம்... பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்சி பேசிய புதுமைப் பெ...
1 comment:
›
Home
View web version