சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
வஞ்சி மண்டிலம்
.
Show all posts
Showing posts with label
வஞ்சி மண்டிலம்
.
Show all posts
Saturday, September 18, 2010
மண்ணிலே மழையென
›
பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய் என்னெதிர் வந்தனள் நீண்ட கண்ணிலே காதலைக் கண்டேன் என்னுயிர்த் தன்னையே தந்தேன்! கண்வழி உயிரிடம் மாற அன்பினால...
6 comments:
மண்ணிலே மார்கழி நாளே!
›
கண்ணனைப் பாடிடுங் கூட்டம் கன்னியர் வரைந்திடுங் கோலம் தண்ணெனக் குளிர்ந்திடும் காலை மண்ணிலே மார்கழி நாளே! விளம் விளம் தேமா =எனும் தளையமைப...
4 comments:
கோதையின் திருப்பாவை அமுதம்.
›
பண்ணிலே பக்தியைக் கூட்டி கண்ணனைப் போற்றியே கோதை அன்புடன் சாற்றிய பாவை பொன்னிலே பதித்தநற் முத்தே! விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் க...
Saturday, September 04, 2010
குறளின் நன்மை.
›
மெல்லிய மலர்களில் தேனும் கல்லினுள் சிலையது போலும் சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த வள்ளுவன் குறளினில் நன்மை ! விளம் விளம் தேமா எனும் தளையமை...
2 comments:
Saturday, August 28, 2010
சுயநலம்
›
கல்லாய் மனத்தினை கடிதாக்கி சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும் பொல்லா நோயது சுயநலம்போல் கொல்லும் மற்றெதும் அறிவீரோ? மா + விளம் + காய் = என...
4 comments:
தன்னம்பிக்கை
›
சற்றுன் மனத்திருள் நீயகற்றி பற்றென் கைகளை பயம்விலக்கி கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை உற்ற துணையுனை உயர்த்திடுவேன்! மா + விளம் + காய் = ...
1 comment:
தெரிந்துச் செயல்படு
›
உரிமையும் கடமையும் உணர்ந்திடுவாய் அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய் பெரியவர் சிறியவர் செய்கையினால் தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய். விளம...
›
Home
View web version