சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
வெண்தாழிசை
.
Show all posts
Showing posts with label
வெண்தாழிசை
.
Show all posts
Thursday, January 06, 2011
வெண்டாழிசை 4
›
தங்கத்தைப் புடம்போட தகதகக்கும் அதுபோல பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி சிங்கமென வெளிவருவாய் சிரித்து. ---------------...
வெண்டாழிசை -3
›
இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும் முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால் அடைந்திடும் நிலைக்கிலை ஈடு. பசித்திட புசித்திடு...
Thursday, November 25, 2010
வெண்தாழிசை
›
[1. இது மூன்றடிப் பாடல் 2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே. 3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டு...
6 comments:
Wednesday, July 14, 2010
நெஞ்சில் தைக்குமே முள்.
›
வெண்தாழிசை கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால் நெஞ்சில் தைக்குமே முள். [1. இது ஒரு மூன்றடிப்பாடல். ம...
4 comments:
›
Home
View web version