சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Friday, March 20, 2009

காதல்

›
அவளிருப்பு அவனிதயத்திலும் அவனிருப்பு அவளிதயத்திலும் பட்டாம்பூச்சி பறக்கச்செய்யும் தாழ்ந்த விழி தரை நோக்க தனித்தியங்கும் நெஞ்சம் வானவில் பா...
2 comments:
Tuesday, March 17, 2009

கோடை விடுமுறை

›
மாமா வீட்டில் மாம்பழத்திற்கும் சண்டை மஞ்சள் பலூனுக்கும் சண்டை.. பொம்மையோ புத்தகமோ பொழுதுக்கும் ஆரவாரம்.. ஒரு மாதமாய் கவலையில் அம்மாக்கள்.......
7 comments:

அக்கரைப் பச்சை

›
கூலித் தொழில் செய்யக் கூப்பிட்டார் அதை நாடி நம்சனங்கள் சென்றனரே! ஏர் ஓட்டிச்செல்லும் தொழில் மறந்து கார் ஓட்டிச் செல்ல மனம் விழைந்து காலநேரம்...
1 comment:

தீயிற் கொடியதோ தீ

›
நெஞ்சை இருளாக்கி நேர்மை யழித்துநல்லோர் அஞ்சும் பகைவளர்த்து நம்மையேகொல் வஞ்சகத்தின் வாயிற்சேர் பேரா சைபொறாமை கோபமெனுந் தீயிற் கொடியதோ தீ
2 comments:
Tuesday, March 10, 2009

வாக்களிப்போம் வாரீர்

›
மக்களை மக்களால் மக்களுக்காக நல்லாட்சி நாடகங்கள் நிறைவேறும் காலமிது... உழுது பயிராக்கி உலையிட்டு சோறாக்கி ஆலையிட்டு நூலாக்கி ஆடைதன்னை வெளுப்ப...
4 comments:

கண்ணுற்றே நன்நெறியைக் காண்

›
தழலின்றி இல்லைப் புகையே வெறுப்பின் விழலின்றி இல்லைப் பகையே-சுழல்கின்ற மண்ணுலகில் அன்பின்றி விண்ணுலகம் தோன்றாதே கண்ணுற்றே நன்நெறியைக் காண்.
2 comments:
Thursday, February 26, 2009

2. ஈழத் தமிழர் இடர்

›
பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்கக் காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால் காவிரி தன்னொடு என்றுமே தீராதோ ஈழத் தமிழர் இடர்.
5 comments:

வெண்பா வரைந்தேன் விரைந்து

›
தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால் எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால் என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு வெண்பா வரைந்தேன் விரைந்து.
3 comments:
Friday, February 20, 2009

நேர்மையாய் வாழ்வதே....

›
நூறு கோடி மக்கள் வாழும் அகில இந்திய அளவில் தலைப்புச் செய்திகளாய்..... ஆறாயிரம் கோடிக்கு ஊழல்.. அறுநூறு கோடியில் ஒப்பந்தம் அதில் அறுபது கோடி ...
4 comments:
Friday, January 30, 2009

"மெனோபாஸ்"

›
"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா" பாரதியார். உள்ளம் சோர்து போகும் நெஞ்சில் உற்சாக மின்றி ஆகும் கோபம் வரக் கூடும் கடுஞ் சொல்லும் வ...
5 comments:

கலக்காதே அம்மா!

›
கலக்காதே அம்மா கள்ளிப்பாலை.. வயிறு சுமக்காத பாரத்தை நெஞ்சு சுமக்க 'தாயாக' தவித்திருப்போர் தவமிருக்க தானாக வந்ததனால் எனதருமை தெரியாது...
2 comments:
Sunday, December 28, 2008

விலைமகள் வேதனை

›
[இப் பாடல் வெண்பா கற்பதற்கு முன் எழுதியது. இது வெண்பா இல்லை . நாலடிகளாய் வந்தாலும் தளைகள் சரியாக இருக்காது.] இருவர் செய்யும் தவறில் ஆணுக்கு...
9 comments:
Wednesday, December 24, 2008

தொட்டில் குழந்தைகள்

›
சின்ன சின்ன மத்தாப்பூக்கள் சிரிக்கத்தெரிந்த ரோஜாக்கள் தத்தி நடக்கும் மான் குட்டிகள் கத்தி பேசும் கருங்குயில்கள் கண்கள் இரண்டும் வண்டினங்கள் ...
1 comment:
Saturday, December 13, 2008

புத்தண்டே வருக

›
அன்றொருநாள் வெள்ளைப்பரங்கியர் வந்திறங்கிய வெற்றுவாயில் வழியாக இன்றிறங்கிய - வீணர்தம் வெடிச்சத்தம் விண்ணைப்பிளக்க கதறியழும் குழந்தை சத்தம் பெ...
Friday, November 21, 2008

கண்ணாடி

›
கண்ணாடியில் தெரியும் என் பிம்பம் அது நானல்ல.. ஏமாற்றுகிறது கண்ணாடி என்னை எங்கோ ஒளித்து எதையோ காட்டுகிறது என் வீட்டுக் கண்ணாடி...
Wednesday, October 15, 2008

அம்மா

›
10.10.2008 எனது பிறந்த நாள் உனக்கானது.. வலி பொறுத்து எனைமடி தாங்கி மாதங்கள் வருடங்கள் ஓடிவிட்டன.... எத்தனையோ தூரங்கள் நாங்கள் கடந்தலும் எங்...
1 comment:
Thursday, July 03, 2008

மொட்டை மாடி புல்

›
எல்லையில்லா காட்டை யழித்தே இங்கு கட்டிடங்கள் கட்டு கின்றார் அதன்மேல் புல்லைவளர்த் தேபோற்று கின்றார் பாழ்பசிக்கது பழம்தருமோ நிழல்தந் திடுமோ ந...
3 comments:
Friday, July 06, 2007

புதுப்பிறவி

›
என்னுள் கருவாகி என்னுயிரில் கலந்து என்ணுணர்வை தனதாக்கி என்னை எனக்கே அடையாளம் காட்டி வெளிவரும் ஒவ்வொரு கவிதையுமே....
3 comments:

எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி

›
சீக்கிரமாய் விட்டுவிட்டதால் பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு வரும் வழியில்ல் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' சீடையும் முறுக்கும் '...
Friday, June 29, 2007

வெயில்

›
குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம் பெரியவர்களின் பொறாமை அம்மாக்களின் சுயநலம் அப்பாக்களின் கஞ்சத்தனம் சான்றோரின் பொய் தொழிலாளியின் சோம்பல் பணக...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.