சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Thursday, May 20, 2010

ஈகை

›
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால் வாடி நிற்கும் வறியவர்க...
Wednesday, May 19, 2010

கோடை மழை

›
24 நாட்கள் அக்னி நட்சத்திரம் சூரியன் சிந்திய வியர்வைத் துளிகள் கோடை மழையாய் பூமியில்..

இரவு

›
சூரியச் செம்பழம் தின்று கடல் துப்பிய கொட்டை நிலவு... சிதறிய துளிகள் நட்சத்திரங்கள்..

அக்னி' பரீட்சை

›
அன்று.. அக்கினிப் பரீட்சையில் வென்றது சீதை.. தோற்றது இராமன் நியாயம் இன்றோ! அக்னி' பரிசோதனையில் வென்றது அறிவியல்.. தோற்றது மனிதநேயம் ஒற்ற...

கூட்டம்

›
இரயில் நிலையத்தில் மெத்தக் கூட்டம் உள்ளே நுழைய முடியவில்லை எப்படி தேடுவது? 'பாச' கயிற்றோடு நிலைய அதிகாரியின் அறையை அடைந்தான்...
Sunday, May 09, 2010

சந்தேகிக்{கு} உண்டோ சுகம்

›
விந்தை மனத்தினில் வேண்டாத சந்தேகம் சிந்தை செயலிழக்கச் செய்திடுமே - வந்துறுமே நிந்தனையும், தன்மேலே நம்பிக்கை தானிழந்த சந்தேகிக்{கு} உண்டோ...

கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்

›
இத் தலைப்பில் திரு கபீரன்பன் அற்புதமான கட்டுரை எழுதியுள்ளார். அதன் கருத்தை சற்றே மரபு பாவில் அமைக்க நினைத்தேன். [ கபீரின் கனிமொழிகள் என்ற...
7 comments:
Saturday, May 08, 2010

புத்தகம்

›
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன் நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய் கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான் கல...

வாழ்த்து

›
திரு.வசந்த் அவர்களின் நூல் வெளியீட்டிற்கான வாழ்த்து குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும் வளர்க உன்புகழ் ...
Wednesday, May 05, 2010

கந்தா கடைந்தேற வழிகாட்டு

›
[குறிலீற்று மா கூவிளம் விளம் மா குறிலீற்று மா கூவிளம் விளம் மா] காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில் கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம் வ...
5 comments:
Tuesday, May 04, 2010

இயற்கை வளங்களைக் காப்போம்.

›
புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா புளிமா கலைகள் வளரும் கவலைக் குறையும் கருணை நிலைக்கும் உலகில் விலையில் மணியும் பொருட்கள் பலவ...
Thursday, April 22, 2010

சென்னை மாம்பல மகிமை

›
வீதியில் ஓடும் வாகனம் தீய விடமெனக் கக்கிடும் புகையை ஆதியும் இன்றி அந்தமும் இல்லா ஆண்டவன் போல்பெருங் கூட்டம் காதினை அடைக்கும் கத்திடும் ஓசை க...

துயராய் போனத் தொலைக்காட்சி

›
தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொடர்பற்றுப் போச்சு தொலைக்காட்சிப் பெட்டியின்முன் தொலைந்திடுதே வாழ்க்கை வழியில்லை என்பதனால் வயதானோர் பார்க்க வஞ்ச...
Tuesday, April 20, 2010

பிளாஸ்டிக்

›
காய் காய் காய் மா காய் காய் காய் மா தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று விரும்பாத துர்நாற்றம் வீணாகு...
1 comment:

சேமிப்பு

›
காய் காய் காய் மா காய் காய் காய் மா சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே பொறுப்புடனே பொருள்சேர...
3 comments:
Saturday, April 17, 2010

காப்பு உந்தன் கழலே

›
காய் + காய் + மா + தேமா காய் + காய் + மா + தேமா கடலாடும் செந்தூரின் முருகா உந்தன் கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள் மடங்காநீர் ஊற்ற...
Thursday, April 15, 2010

இயற்கை வளங்களைக் காப்போம் 1

›
விளம் மா விளம் மா விளம் விளம் மா நாட்டிலே உள்ள நலங்களும் கோடி நாமதை நன்குணர்ந் திங்கே காட்டினை வளர்த்தே ஆற்றினை இணைத்து காற்றினை மாசற...

துவளாது உழைப்பீர்.

›
விளம் மா விளம் மா விளம் விளம் மா காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து காத்திடல் கூடுமோ? சிறிய ஊற்றது பெருகி ஆறென ஓடி உயிர்களுக் குறுதுணை ய...
1 comment:
Monday, April 12, 2010

கோடைக்காலம்

›
விளம் மா விளம் மா விளம் விளம் மா வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம் வியர்வையில் நனைந்திடும் மக்கள் சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால் சோர்...
1 comment:

முயன்றிட வெற்றி உண்டாம்

›
விளம் மா தேமா விளம் மா தேமா அழைத்திட வருமோ வெற்றி அயர்ந்திடா[து] எரும்பைப் போல உழைத்திடு உயர்வைக் காண்பாய் உண்மையே வெல்லும் ஏற்பாய் களைந்திட...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.