சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, February 16, 2013

தமிழ்க் கனவு

›
தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய் அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன் பணியில், பெயரில், பயன்படு பொருளில், த...
7 comments:
Friday, February 01, 2013

என் இரண்டாம் பக்கம்

›
தாயின் அரவணைப்பில் தந்தையின் கரம் பிடித்து கவலையின்றி... திறந்து கிடந்த என் முதற்பக்கம் மூடிய போது... "நான்' அறிமுகமானே...
2 comments:
Sunday, October 21, 2012

மின்னல், இடி, மழை

›
வான பக்கத்தில் மின்னல் கோடுகள் கிறுக்கப்பட்டதால் மேகக் குழந்தைகள் முட்டிக் கொண்டு அழுது தீர்த்தன...
5 comments:

விடியல்

›
இருட் கள்வன் ஒளித்ததையெல்லாம் பகற் போலிஸ் பட்டியலிட்டது...
5 comments:

நாள்

›
இருட் கடலில் ஒற்றை வெண்தோணியில் மேக வலைவிரித்து பிடித்த நட்சத்திர மீன்களை பகற் கைகள் பறித்துக் கொண்டன...

நட்சத்திரங்கள்

›
*வெளிச்ச உண்டியல் உடைந்து இருட்டுத் தரையில் சிதறிய சில்லரை காசுகள்... *சூரிய மாலையிலிருந்து உதிர்ந்த மல்லிகைப் பூக்கள்...
3 comments:
Tuesday, October 09, 2012

வெற்றி நிச்சயம்

›
வாழ்க்கை ஓட்டப் பந்தயம்! ஜனனம் துவக்கம் மரணம் இலக்கு! மன நிறைவே வெற்றி... ஆசை தோல்வியின் முதற்படி சிலரது  வாழ்க்கை 100மீ பந...
7 comments:
Monday, March 19, 2012

வாழ்த்து

›
மங்களம் பொங்கும் மாசறு திங்கள் 'பங்குனி' 'கர'வாண்(டு) ஐந்தாம் நாளில் எங்கள் செல்வி 'நித்யா ' , எழிலாள், பத்தரை மாற்...
2 comments:
Saturday, September 24, 2011

சமச்சீர் கல்வி 2

›
சீராய் கல்வி தந்திடனும்    சிறுவர்க் கெல்லாம் இலவசமாய் சாரா செய்தி, சரித்திரத்தை    சலிக்கா வண்ணம் கொடுத்திடனும் கூராய் அறிவுத் தெளிவுற...
9 comments:
Monday, September 19, 2011

சமச்சீர் கல்வி

›
சங்கப் பலகையின் சத்தியம் சாய்ந்திட இங்கே சிலரின் இயக்க சரித்திரம் தங்க, தரமிலா தற்புகழ்ச்சிப் பொய்யுரை அங்கமாய் கொண்டு அமைந்ததே நல்லறிவை ...
2 comments:
Thursday, September 08, 2011

இசைப் பா

›
இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர் இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல் இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் இயற்சீர் + காய்ச்சீர...
2 comments:
Thursday, January 06, 2011

வலையுலகம்

›
கண்ணில் தெரியும் கற்பனை இந்த - வலையுலகம் எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம் மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம் ...
12 comments:

புத்தகம்

›
மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே சிந்தைத் தெளி...
2 comments:

வெண்டாழிசை 4

›
தங்கத்தைப் புடம்போட தகதகக்கும் அதுபோல பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி சிங்கமென வெளிவருவாய் சிரித்து. ---------------...

வெண்டாழிசை -3

›
இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும் முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால் அடைந்திடும் நிலைக்கிலை ஈடு. பசித்திட புசித்திடு...
Saturday, December 11, 2010

இசைப்பா 2

›
இயற்சீர் + இயற்சீர் ......இயற்சீர் + இயற்சீர் ......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல் ......இயற்சீர் + காய்ச்சீர்! இயற்சீர் + இயற்சீர் ....
Wednesday, December 08, 2010

தருவீர் தாய்ப்பால் - இசைப்பா

›
தாயின் பாலே சேயின் அமுதம் தெய்வம் தந்த அருமருந்தாம் பால் ஈயின் சிறக்கும் தாயின் நலமும் நோயின் றிருக்கும் வழியதுவாம். [ இயற்சீர் +இயற...
1 comment:

கள்ளுண்ணாமை

›
கண்டவர் பழிக்க உற்றவர் தவிக்க கள்ளை உண்டு மயங்காதே - கள் உண்ணச் சுவைக்கும் உயிரைப் பறிக்கும் கண்ணை மூடி வீழாதே இயற்சீர் +இயற்சீர் இய...
2 comments:

நலம் வாழ - இசைப்பா

›
சுத்தம் செய்வோம் நித்தம் எங்கும் சத்தம் குறைப்போம் நலம்வாழ -நல் வித்தே முளைக்கும் சத்தாய் உண்போம் வஞ்சம் கோபம் விலக்கிடுவோம். இ...
Thursday, November 25, 2010

வெண்தாழிசை

›
[1. இது மூன்றடிப் பாடல் 2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே. 3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டு...
6 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.