சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Thursday, September 11, 2014

பார தீ

›
பாரதி உன் நினைவுகளுக்கு எங்கள் நன்றி! உன் பார்வையின் பொறியில் இன்றும் பற்றிக்கொள்ளும் எங்கள் இதயங்கள் உன் சொற்களின் சூட்டில்...
3 comments:
Saturday, June 28, 2014

கலி மண்டிலம்

›
கருநா டகத்தே தலைகா விரியாய் திரிவே ணியிலே திகழ்கா விரியே வருமே யகண்டே தமிழ்நா டதிலே பெருந்'தை' விளைந்தே பெருக்கம் தருமே! 1.நா...
2 comments:

கலிமண்டிலம்

›
கதவினை அடைத்துநான் கடைவரை நடக்க அதற்குளே அறையினுள் அலைந்தன பொருட்கள் இதையதும் அதையிதும் இழுத்தன திறந்த கதவினால் சிரிப்பலை கரைந்ததே உடனே! [t...

கலிமண்டிலம்

›
பலப்பல நூல்கள் படித்திடுத் தேடி உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி நலம்பல பெறவே நடந்திடு நாளும் உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே! 1. ஓரெதுகை பெ...

மொழியியல் முன்னோடி - கால்டுவெல்

›
தன் மதம் பரப்ப வந்து தமிழ் மணம் பரப்பி நின்றவன் மொழியியல் ஆய்ந்து முதன்மை யானது முத்தமிழ் என்றே முடிவாய்ச் சொன்னவன் தனித்தியங்க இ...

இசைப் பா

›
நெஞ்சம் இனிக்க நிறையப் புகழ்வார் நல்லுளம் கொண்ட அவனடியார் அவர் கொஞ்சும் தமிழில் குறைதவிர்த் தெழுத கொடுப்பார் ஊக்கம் இரண்டடியால் சிதற...

வஞ்சி மண்டிலம்

›
கண்ணை மூடி பூவென சின்னப் பிள்ளை தூங்கிட அன்னை நெஞ்சம் தானுறும் இன்பம் கோடி யாகுமே! அள்ளி வைத்த பிள்ளையும் துள்ளி ஓடி மானென பள்ளிச் சொல்லும்...
Monday, June 16, 2014

›
நல்லார் நெஞ்சில் புல்மேல் பனியாய் அல்லல் இருளை கொல்லும் சுடரே சுடரின் துணையொடு படர்ந்திடு கொடிபோல் இடர்தரு தொல்லை கடந்திட ...
2 comments:
Tuesday, June 10, 2014

சுனாமி - கரையை கடந்த கண்ணீர்

›
கொலையாளி என்றீர் எம்மை கூறுவது கேட்பீர் யானோ அலையாக கைகள் நீட்டி அன்போடு காத்தேன் மண்ணில் மழையாகத் தந்தேன் என்னை மறந்தாரே மாந்தர் தம்ம...
2 comments:
Monday, June 02, 2014

மாமி என்று அன்போடு அழைக்கப்பட்ட திருமதி.சூடாமணி அவர்கள் ஓய்வு பெற்றபோது

›
இனிய சொல்லால் எம்மனத்தில்    என்றும் நிலையாய் நிறைந்திட்டீர் பணியில் ஓய்வு பெற்றாலும்    பாசம் மிக்க எம்தோழி குறையா செல்வம், அன்போடு  ...
Monday, March 03, 2014

›
காலை வேளை கடற்கரைச் சாலையில் காலை வீசிக் கருத்துட னேநட காளை நீயும்நற் கட்டுடல் தன்னிலே காளை போல்பலம் கைவரக் காணுவை.
Wednesday, February 19, 2014

அச்சம் தவிர்

›
முயற்சி தடுக்கும், உணர்ச்சியோ டுந்தன் சுயத்தை அழிக்கும், வருத்தி-அயலவர் துச்சமென்றே தூற்றிடச் செய்யும், மனத்தினில் அச்சம் தவிர்ப்பாய் அற...
1 comment:

ஆறுவது சினம்

›
நல்லன யாவும் நலிவுறவே வாய்மொழிச் சொல்லில் கடுமை, கொடுந்தீயாய் நல்லறிவை இல்லா தழிக்கும் இணையெதுவோ சேர்ந்தாரைக் கொல்லும் சினம்போல் கொடி...
Friday, March 29, 2013

அறம் செய விரும்பு

›
என்றுயிர்ப்  போகுமோ என்றறியா வாழ்விலே நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம் அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது குன்றிக் கொடுக்கும் குனிவு. ...
4 comments:
Saturday, February 16, 2013

தமிழ்க் கனவு

›
தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய் அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன் பணியில், பெயரில், பயன்படு பொருளில், த...
7 comments:
Friday, February 01, 2013

என் இரண்டாம் பக்கம்

›
தாயின் அரவணைப்பில் தந்தையின் கரம் பிடித்து கவலையின்றி... திறந்து கிடந்த என் முதற்பக்கம் மூடிய போது... "நான்' அறிமுகமானே...
2 comments:
Sunday, October 21, 2012

மின்னல், இடி, மழை

›
வான பக்கத்தில் மின்னல் கோடுகள் கிறுக்கப்பட்டதால் மேகக் குழந்தைகள் முட்டிக் கொண்டு அழுது தீர்த்தன...
5 comments:

விடியல்

›
இருட் கள்வன் ஒளித்ததையெல்லாம் பகற் போலிஸ் பட்டியலிட்டது...
5 comments:

நாள்

›
இருட் கடலில் ஒற்றை வெண்தோணியில் மேக வலைவிரித்து பிடித்த நட்சத்திர மீன்களை பகற் கைகள் பறித்துக் கொண்டன...

நட்சத்திரங்கள்

›
*வெளிச்ச உண்டியல் உடைந்து இருட்டுத் தரையில் சிதறிய சில்லரை காசுகள்... *சூரிய மாலையிலிருந்து உதிர்ந்த மல்லிகைப் பூக்கள்...
3 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.