சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Monday, July 24, 2023

நட்பு

›
எனது தொலைபேசியிலிருந்து அனைத்துப் பெயர்களையும் அழித்துவிட்டேன் நட்பு என்ன பணமா? பதவியா? இல்லை வலைத்தளங்களில் விழும் “லைக்’ குகளா? அனைத்துப் ...

கிழிசல்

›
என் கவிதை புத்தகத்தை நீ திருடிக் கொண்டுவிட்டாய்… இல்லை என்று சத்தியம் செய்தாய் நீ.. என்னிடம் கேட்டால் நானே கொடுத்திருப்பேனே! என் இதயத்தின் க...

கவலை மற

›
மூளையில் இரத்தக் கசிவு எனக்குத் தான்… சிக்கலில்லாமல் இருக்க சில வழிகள்… எல்லோரும் சொன்னார்கள் 'நடப்பது நடக்கும் கவலை மற'… ஆனால் நடந்...
Sunday, April 17, 2022

புனித வெள்ளி

›
ஆணியில் அறைந்தது ஆணவம் செய்தது…  அளவிலா கருணையோடு அன்றுயிர்த் தெழுந்த ஆண்டவன் செய்கையோ அன்பின் எல்லையது... மாயையால் மனிதர் மாண்பினை இழந்தனர்...
3 comments:
Thursday, March 31, 2022

இனியவைகூறல்

›
வேலினை ஒத்த கண்கள் வில்லினை ஒத்த நெற்றி தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும் தாமரை நிறத்தால் ஒக்கும் தோளிரண்டு மூங்கில் என்றும் துடியிடை மின்னல் போ...
2 comments:
Thursday, March 10, 2022

பூவா? புயலா? பெண்!!

›
அன்று! அவள் கண்களில் ஒளி இருந்தது அவளோ! இருட்டு அறையில் சிறைப்பட்டிருந்தாள்…   சுதந்திர வெளிச்சம் சூழ்ந்த போது அவள் பார்...
Friday, February 18, 2022

முடிவு உன்கையில்

›
முடியாது என்பது ஒரு கெட்ட வார்த்தை...   பொய்யை,  பழிச்சொல்லைக் காட்டிலும் பெரும் கேடு  விளைவிக்கக்கூடியது...   உறுதியை  உற்சாகத்தை உடைக்கக்க...
Saturday, September 11, 2021

பாரதி நினைவில்

›
படிப்போர்க் கின்பம் பாரதியின் பாட்டில் உண்டு பாரதிலே படைப்போர்க் குண்டு பாடங்கள் பக்தி, வீரம், காதலையே சுவைப்போர்க் குண்டு தெள்ளமுது சொல்லில...
8 comments:
Wednesday, June 09, 2021

நலம் தா ஞாயிறே !!!

›
எனது வானில்  வெளிச்சம் தந்தே என்னை இயக்கும்  சூரியனே! உன் ஒற்றைக் கதிரால் உயிரைத் தொட்டு உவகைத் தந்திட வா!யெதிரே! ஏழை இவளின்  இதயம் தைக்க ஏன...
Sunday, May 30, 2021

கத்தி யின்றி ரத்த மின்றி

›
கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று நடக்குது... சத்தி யத்தின்  நித்தி யத்தை சற்ற சைத்துப் பார்க்குது... குதிரை யில்லை யானை யில்லை  கொல்வ த...
5 comments:
Friday, April 02, 2021

காத்திருப்பு

›
தாகூரின் இந்தப் பாடல் ஆழ்வார்களின்/நாயமார்களின் பாடலைப் போல் இறைவனை நாயகன் பாவனையில் பாடுவதாய் அமைந்திருக்கும். இறைவனை அடைவதையே தன் விருப்பம...
1 comment:
Sunday, March 21, 2021

நதிக்கரை நாகரிகம்

›
நாணலே மெத்தையாய் நாணமே போர்வையாய் நல்லதொரு தூக்கம் விடியலை வரவேற்கும்   விழிப்பு உள்ளத்தில் அமைதி உண்மையால் உறுதி ஆற்றை குடித்து...
Monday, March 15, 2021

கம்பன் கவித்தேன்

›
'கம்பன் கவித்தேன்' என்ற என் இன்னுமொரு வலைத்தளம் கம்பனை அறியும் ஆவலில் துவங்கப்பட்டது. தொடர்ந்து கம்பன் கவியின் அழகை இங்கு இரசிக்கலாம...
Thursday, May 28, 2020

கொரோனா - கல்விக் கொள்கை

›
கொல்லும் கொடிய வைரஸாம், கொரோனா' என்றே பெயரதற்காம்... வீட்டில் இருக்கச் சொன்னாங்க,  விரட்டி அடிப்போம் என்றாங்க... அதனால்... பள்ளிக் கூடம்...
7 comments:
Thursday, May 21, 2020

என் மனமென்னும் மேடையில்

›
நடக்காத நாடகம் முடியாமல் தொடர்கிறது... பேசாத வார்த்தைகள்  மௌனத்தில் கரைகிறது... இல்லாத ஓர் உணர்வை  உள்நெஞ்சம் உணர்கிறது... சொல்லாத செய்திகளை...
11 comments:
Sunday, May 10, 2020

குறள் தாழிசை

›
உடலோடு உள்ளம் உறுதிப் பட்டால் அடைந்திடும் நன்மை பல... சொல்லும் செயலும் இணைந்தே  இருந்தால்  இல்லை உனக்கே இழிவு... உள்ளத்தால் ஒன்...
1 comment:
Saturday, May 09, 2020

குறும் பா

›
எடுத்துக் கொண்டதை திருப்பித் தந்தது  மழை... வெளிச்ச உண்டியல்  உடைந்து  இருட்டு தரையில்  சிதறிய சில்லரை காசுகள்  நட்சத்திரங்கள்... சூரிய மாலை...
3 comments:
Wednesday, May 06, 2020

மல்லிகை பூச்சரம்

›
கொட்டும் அருவி குழவியர் வாயமுதம் வீமும் மழைத்துளி  விண்பரவும் நிலவொளி நரைத்த முடி நண்பகல் சூரிய ஒளி முத்துப் பற்கள்  முகம் கா...
Sunday, May 03, 2020

அனுபவம்

›
வியர்வைத் துளிகளில் வழிந்திடும் அனுபவம்... வெள்ளை இழையென ஒளிர்ந்திடும் அனுபவம்... கற்றலில் பெறுவதும் கலைகளின் அனுபவம்... உற்றவர் அற்றவர் உணர...
Monday, April 27, 2020

தடம்

›
புல்மேல் பனியின் தடங்கள் பதிவதில்லை கல்லோ எதையும் பதிப்பதில்லை- காண்பீரோ சில்லென்ற காற்றில் மணத்தின், செந்தமிழ்ச்  சொல்லில் சுவையின்...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.